புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பேனாவின் பயணம்
Page 1 of 1 •
அனைவருக்கும் வணக்கம்
இவனின் சிறு கவிதைகளையும் கட்டுரைகளையும் ”ஒரு பேனாவின் பயணம்” என்ற தலைப்புடன் இத்திரியில் தொடங்க எண்ணியிருக்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
அன்புடன்,
மகேந்திர ராஜ் பிரபாகரன்
கடவுள் வாழ்த்தாய் அணிந்துரை
இயற்கையின் தலைவனே
இங்கிருப்பவனுக்கெல்லாம் தகப்பனே
உன் கடையவனின் அடியவன் இவன் – அவன்
ஆசியுடன் என் மனம் பதிக்க நினைக்கிறேன்
ஆதி உன் அணிந்துரை வேண்டும்
உன் ஆகமவிதி அறியா பாலன் - இவன்
அறிந்த விதியால் உன் சேவடி பணிந்து பூஜிக்கிறேன்
ஏற்றுக்கொள்வாயோ….!
அணிந்துரையாய் வருவாயோ…!
என் இறைவா!
இவனின் சிறு கவிதைகளையும் கட்டுரைகளையும் ”ஒரு பேனாவின் பயணம்” என்ற தலைப்புடன் இத்திரியில் தொடங்க எண்ணியிருக்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
அன்புடன்,
மகேந்திர ராஜ் பிரபாகரன்
கடவுள் வாழ்த்தாய் அணிந்துரை
இயற்கையின் தலைவனே
இங்கிருப்பவனுக்கெல்லாம் தகப்பனே
உன் கடையவனின் அடியவன் இவன் – அவன்
ஆசியுடன் என் மனம் பதிக்க நினைக்கிறேன்
ஆதி உன் அணிந்துரை வேண்டும்
உன் ஆகமவிதி அறியா பாலன் - இவன்
அறிந்த விதியால் உன் சேவடி பணிந்து பூஜிக்கிறேன்
ஏற்றுக்கொள்வாயோ….!
அணிந்துரையாய் வருவாயோ…!
என் இறைவா!
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நினைத்ததை முடிக்க முடிந்தால்...
நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்
விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;
முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;
தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!
வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!
நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!
காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!
முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே
வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!
முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்
கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு
பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்
உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.
நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்
விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;
முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;
தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!
வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!
நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!
காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!
முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே
வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!
முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்
கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு
பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்
உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- S.VINOTHAபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2017
மேற்கோள் செய்த பதிவு: 1248466மகேந்திரன் wrote:நினைத்ததை முடிக்க முடிந்தால்...
நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்
விழும் என்று நினைத்துவிட்டால்
வேர் - விழுதிருந்தும் பயனில்லை;
முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;
தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!
வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!
நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!
காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!
முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் பின்வாங்காதே
வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு என்றும் நீ வாடாதே!
முயற்சியுடன் மோது தோல்விகள் உடைந்தோடும்
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்
கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு
பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்
உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்.
முன்னேறுதற்கான பல யுக்திகள் நிறைந்த வார்த்தைள்.
மேற்கோள் செய்த பதிவு: 1248468S.VINOTHA wrote:மேற்கோள் செய்த பதிவு: 1248466மகேந்திரன் wrote:நினைத்ததை முடிக்க முடிந்தால்...
இலக்குநோக்கி ஓடும் வெற்றி சேரும்
முன்னேறுதற்கான பல யுக்திகள் நிறைந்த வார்த்தைள்.
நன்றி
மன்னிக்கவும் ஒரு சிறு வார்த்தை திருத்தம்,
“இலக்குநோக்கி ஓடு வெற்றி கைசேரும்”
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
இயற்கை
நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி
உன்னைக்கான
இரு கண்கள்
தினம்
கட்டளை இடுகிறதடி
நீ
பூத்துக்குலுங்கையிலே
மனம்
புத்துயுர் அடையுதடி
உன்
வாசம் பரவியதிலே
தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி
உன்னை தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி
உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி
பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி
சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி
நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி
நீர் துள்ளிக்குதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி
கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி
விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி
நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி
அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி…
நீ
வாழுமிடமெல்லாம்
வனச்சோலை தெரியுதடி
உன்னைக்கான
இரு கண்கள்
தினம்
கட்டளை இடுகிறதடி
நீ
பூத்துக்குலுங்கையிலே
மனம்
புத்துயுர் அடையுதடி
உன்
வாசம் பரவியதிலே
தென்றல்
தினம் தெருவில் ஆடுதடி
உன்னை தொட்டணைத்திட
மேகம்
கீழே இறங்குதடி
உன்
பாதம் நனைத்திட
அது நீரை பொழியுதடி
பட்டாம்பூச்சிகள் பல
உன் அழகில் பறக்குதடி
சில
பச்சோந்திகளும்
அதில் இணைய நினைக்குதடி
நீர் ஓடி வருகையிலே
மழை
நின்று பொழியுதடி
நீர் துள்ளிக்குதிக்கையிலே
மீன்கள்
ஆடி பாடுதடி
கருமேகம்
வெடித்திடவே
மின்னல் பிறக்குதடி
விண்மீன்கள்
மின்னிடவே
வெண்ணிலவு சிரிக்குதடி
நீலப்பெருங்கடலின்
எல்கை தெரியுதடி
அதை
காண நினைக்கையிலே
அது நீண்டே போகுதடி…
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- S.VINOTHAபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/10/2017
[quote="மகேந்திரன்"]இயற்கை
இயற்கையை வர்ணிக்கக்கூடிய அழகான இயற்கையான வார்த்தைகள்
இயற்கையை வர்ணிக்கக்கூடிய அழகான இயற்கையான வார்த்தைகள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|