புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_vote_lcapஉடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_voting_barஉடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_vote_lcapஉடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_voting_barஉடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_vote_lcapஉடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_voting_barஉடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 06, 2009 2:43 pm

உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர்!
உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Tetus "பச்சை'
குத்திக் கொள்ளும் மோகம் இன்றைய இளசுகளிடம் வெகு வேகமாக அதிகரித்து
வருகிறது பச்சையில் இரண்டு வகை உண்டு. நிலையானவை. தற்காலிகமானவை.
ஒரு "பேஷனுக்காக' சில நாட்கள் மட்டும் தாக்குப் பிடிக்கக் கூடிய பச்சை
குத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
சுற்றியிருப்பவர்கள் ஆரம்பத்தில் ""ஆகா... ஓகோ...'' எனலாம் ஆனால்
பச்சையானது அலர்ஜி அபாயத்தில் கொண்டு போய் விடும் அபாயம் இருக்கிறது.
வாழ்வு முழுவதும் வருத்தமூட்டும் தழும்பாகவும் அது நிலைத்துப் போய்
விடலாம். நமது உடம்பை படம் தீட்டும் கான்வஸ் துணி போல பயன்படுத்தக் கூடாது
என்பதற்கு இதோ இங்கு ஒரு பாடம்.....
மும்பையைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் எம் சைத்தன்யா சமீபத்தில் இவன்
தனது பெற்றோருடன் கோவாவுக்குச் சுற்றுலா சென்றான்.

அங்கு அரம்பால் கடற்கரைக்குச் சென்ற சைத்தன்யா, நடமாடும் பச்சை குத்தும்
நிலையத்தைப் பார்த்து குஷியானான். ஒவ்வொரு கடற்கரையாகச் செல்லும் அந்த
நடமாடும் பச்சை நிலையத்தில் சில நாட்களுக்கு மட்டும் இருக்கும் தற்காலிகப்
பச்சை குத்தப்படும்..

பெற்றோரிடம் அனுமதி வாங்கி அந்தப் பச்சை நிலையத்துக்கு ஓடிய சைத்தன்யா,
கையிலும் காலிலும் பச்சை குத்திக் கொண்டான். பச்சை குத்தியதும் மேலும்
குஷியானான். அதைத் தானே பார்த்து ரசித்தும் மற்றவர்களிடம் காட்டியும்
மகிழ்ந்தான்..

சில நாட்களில் அவர்கள் கோவா சுற்றுப் பயணம் முடிந்து மும்பை திரும்பி
விட்டார்கள். பச்சையைப் பார்த்தால் எங்கே பள்ளியில் திட்டுவார்களோ என்று
சைத்தன்யா பயந்து கொண்டிருந்த வேளையில் அது அரிக்க ஆரம்பித்தது..

""விரைவிலேயே அந்த அரிப்பு மிகவும் மோசமானது. பச்சை குத்திய இடங்கள்
சிவந்து விட்டன. அதிலிருந்து ஒரு திரவமும் கசியத் தொடங்கியது.
பயமுறுத்தும் விதமாக அவனது வயிற்றிலும் அது மாதிரியான அறிகுறிகள் தென்படத்
தொடங்கின'' என்கிறார் வருத்தம் நீங்காத குரலில் சைத்தன்யாவின் அம்மா
நமீதா. பச்சை குத்திய இரண்டு வாரங்கள் கழித்தே இந்த அறிகுறிகள் ஏற்பட்டன..

அவனுக்கு ""இரிட்டன்ட் கான்டாக்ட் டெர்மட்டிடிஸ்' என்ற ஒவ்வாமை (அலர்ஜி)
ஏற்பட்டிருக்கிறது. பச்சை மையில் உள்ள வண்ணம் தோலைப் பாதிப்பதால் இது
ஏற்பட்டுள்ளது. இவனைப் போல் "பச்சை' குத்திய பெண்களும்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வீரகேசரி நாளேடு


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 08, 2009 5:09 am

நன்றி ரிபாஸ் உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 678642 உண்மையில் நல்ல தகவல்... உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 677196 உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 677196 உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 677196
எல்லருக்கும் முக்கியம் இளவட்டம் உள்ள மக்கலுக்கு இது போன்ற விழிப்புனர்வு தேவை.... உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் 755837

நீங்க எப்படி.... உடலில் பச்சை குத்திக் கொள்ளாதீர் Icon_lol

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 14, 2012 8:13 am

நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 8:42 am

கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்

அலர்ஜி எல்லாருக்கும் ஏற்பட்டால் நிச்சயம் தடை செய்யலாம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 9:42 am

கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
இதை ஏன் சிவப்பு வண்ணத்தில் சொல்கிறீர்கள்?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 14, 2012 10:24 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:நேற்றைய செய்திதாளில் ஒரு தகவல்
பச்சை குத்திக்கொண்டால் ராணுவத்தில் சேரமுடியாது ..
பச்சை குத்திக்கொண்ட 30 பேர் நிராகரிக்க பட்டதாக திருச்சியில் இராணுவ அதிகாரி தகவல்
இதை ஏன் சிவப்பு வண்ணத்தில் சொல்கிறீர்கள்?
நிறைய இளைஞர்கள் ..நாகரீகம்,என்ற நினைப்பில் பச்சைகுத்திக்கொள்கிறார்கள் . ஆனால் இது வேலை வாய்பிற்கே உலைவைக்கிறது ,,,அதனால்தான் ! எச்சரிக்கை !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 14, 2012 10:28 am

நிறைய இளைஞர்கள் ..நாகரீகம்,என்ற நினைப்பில் பச்சைகுத்திக்கொள்கிறார்கள் . ஆனால் இது வேலை வாய்பிற்கே உலைவைக்கிறது ,,,அதனால்தான் ! எச்சரிக்கை !
உண்மை தான் சார்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 14, 2012 11:21 am

நன்றி அண்ணா அருமையான அவசியமான தகவல்... நன்றி நன்றி நன்றி
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்... அதிர்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 11:24 am

ரா.ரமேஷ்குமார் wrote:நன்றி அண்ணா அருமையான அவசியமான தகவல்... நன்றி நன்றி நன்றி
எனக்கும் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசை பல காலமாக இருந்தது ஆனால் இனி நிச்சயம் குத்தி கொள்ள மாட்டேன்... அதிர்ச்சி
நன்றி
ராணுவத்தில் சேரப்போறீங்களோ சோகம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 14, 2012 11:33 am

ஜேன் செல்வகுமார் wrote:
ராணுவத்தில் சேரப்போறீங்களோ சோகம்
இராணுவமோ அல்லது காவல் துறையே இது இரண்டில் ஒன்றிலாவது சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் சேர்த்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்... சிரி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக