புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_lcapதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_voting_barதொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 30, 2017 6:16 am

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? 201709281600219070_What-is-the-Hanging-Gardens_SECVPF
-

‘காசர்’ என்ற குன்றுப் பகுதியில், புகழ்பெற்ற அரண்மனை
ஒன்றினைக் கட்டி, அதன் அருகில் தொங்கு தோட்டத்தையும்
அமைத்துள்ளார்.

இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று
சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசரான சையாக்சரசின் மகள் அமிடிஸ்.
இவரை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்
பெற்ற அழகு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தாள். பாபிலோன்
நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை.

எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தாள். இதனைக்
கவனித்த மன்னன் அமிடிசிடம், ‘ராணி நீ எப்போதும்
சோகமாக இருக்க என்ன காரணம்?’ என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், ‘மன்னா! மனதில் இருப்பதைச் சொல்கிறேன்.
நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும்,
மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும்
சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக்
கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என்
மனம் இயற்கையையே நாடுகிறது.

இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப்
பார்த்து என் மனம் சோர்வடைகிறது’ என்றாள்.

இதனைக் கேட்ட மன்னன், ‘கவலைப்பட வேண்டாம் ராணி.
உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக்
காட்டுகிறேன்’ என்றார். அரசவையினைக் கூட்டி,
‘பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா?’
என விவாதித்தார்.

ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ‘ஏதேனும் வழி உள்ளதா?’
என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.

அதில் ஒருவர், ‘அரசே! பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன்
காட்சியளிக்கும். மாளிகையின் அருகில் ஏராளமான மரங்களும்
வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும்.

அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட
காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்’ என்றார்.

இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின்
விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார், மன்னர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 30, 2017 6:18 am

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? 201709281600219070_2_FriGardDT290917-2._L_styvpf
-
ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல
மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது.
56 மைல் நீளத்தில், 80 அடி அகலத்தில், 320 அடி உயரத்தில்
அமைத்து, இரு சுவர்களுக்கும் இடையில் ஏராளமான
மண் கொட்டப்பட்டது.

சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன்
கூடிய உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு,
உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப்
பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் உட்புறத்தில் இரண்டாவது மாடச்சுவர் கட்டப்
பட்டது. இடைப்பகுதியில் மண்ணை நிரப்பி உலோகத்
தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்
மீது ஒன்றாகக் கட்டப்பட்டன. வானத்தைத் தொடுவதற்குப்
போட்டியிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடச்
சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார்,
பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும்
அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப்
படர்ந்து, ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது.
பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின்
கண்ணிற்கும், மனதிற்கும் விருந்தளித்தன. திராட்சைக்
கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத்
தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்
பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும்
வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

உலோகத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர்
கசிந்துவிடாத படி கவனமாக வெளியேற்றப்பட்டது.
ஒவ்வொரு மாடத்திலும் 4 வாசல்கள் இருந்தன. எட்டாவது
திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்
பட்டிருந்தது.

மலர்ச் செடிகளிலும் பழ மரங்களிலும் பலவிதமான
பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள்
வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு
இதமளித்தது.

செயற்கையான முறையில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக
உருவாக்கப்பட்டது. பாபிலோனின் தொங்கு தோட்டம் கட்டி
முடிக்கப்பட்டதும் தான், ராணிக்கு மகிழ்ச்சி பிறந்ததாம்.
அவள் அரண்மனையை விட தொங்கு தோட்டத்தில் அமைக்கப்
பட்டிருந்த அறைகளிலேயே அதிக காலம் வாழ்ந்ததாக
வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 30, 2017 6:20 am

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..? 201709281600219070_3_FriGardDT290917-3._L_styvpf
-
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாபிலோனின் தொங்கு தோட்டம்
எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான்.

கி.மு. 400–ல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக
பாபிலோன் தொங்கு தோட்டம் பற்றி எழுதினார்.

பாக்தாத்துக்கு அருகில், கி.மு. 600–ம் வருடங்களில் உருவாக்கப்
பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ்
நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது தொங்கு தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்கள்.
-
---------------------------
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக