புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கணவர் எப்படி இருப்பார்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெண்களின் 27 நட்சத்திரங்களை வைத்து அவர்களுக்கு அமையப் போகும் கணவன் எப்படியிருப்பார் என்று கணிக்க முடியும். அதன் படி...
1 அசுவினி„ அப்பாவி. சுமாரான அழகுள்ளவர். மனைவி மீது உயிரையே வைத்திருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.
2 பரணி„ மனைவிக்குப் பயப்படுவார். பார்க்க சுமாராகத் தான் இருப்பார். வியாபாரம் செய்பவராக இருப்பார்.
3 கிருத்திகை„ எதிர்பார்ப்பிற்கேற்ற அழகுடன் இருப்பார். மனைவியை நன்றாக நடத்துவார்.
4 ரோகிணி„ அதிர்ஷடக்காரர். மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு அன்பிலும், வசதிகளிலும் மனைவியை ராஜகுமாரியாக நடத்துவார்.
5 மிருகசீரிடம்„ கோபக்காரர். வாழ்க்கையில் கஷடப்பட்டு முன்னுக்கு வந்தவராக இருப்பார்.
1 அசுவினி„ அப்பாவி. சுமாரான அழகுள்ளவர். மனைவி மீது உயிரையே வைத்திருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.
2 பரணி„ மனைவிக்குப் பயப்படுவார். பார்க்க சுமாராகத் தான் இருப்பார். வியாபாரம் செய்பவராக இருப்பார்.
3 கிருத்திகை„ எதிர்பார்ப்பிற்கேற்ற அழகுடன் இருப்பார். மனைவியை நன்றாக நடத்துவார்.
4 ரோகிணி„ அதிர்ஷடக்காரர். மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு அன்பிலும், வசதிகளிலும் மனைவியை ராஜகுமாரியாக நடத்துவார்.
5 மிருகசீரிடம்„ கோபக்காரர். வாழ்க்கையில் கஷடப்பட்டு முன்னுக்கு வந்தவராக இருப்பார்.
6 திருவாதிரை„ முரடர். நிரந்தர வேலையில் இருக்க மாட்டார். மனைவியைக் கஷடப்படுத்துபவர்.
7 புனர் பூசம்„ நிறைய சம்பாதிப்பார். மனைவி மேல் உயிரையே வைத்திருப்பார். செக்ஸ் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்.
8 பூசம்„ பெண்டாட்டிதாசனாக இருப்பார். கை நிறைய சம்பாதிப்பார்.
9 ஆயில்யம்„ பார்க்க சுமாராக இருப்பார்;. அமைதியான சுபாவமுடையவர்.
10 மகம்„ எந்த விஷயத்திலும் மனைவிக்கு ஒத்துப் போக மாட்டார். மனைவியின் உணர்ச்சி களைப் புரிந்துகொள்ள மாட்டார்.
7 புனர் பூசம்„ நிறைய சம்பாதிப்பார். மனைவி மேல் உயிரையே வைத்திருப்பார். செக்ஸ் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்.
8 பூசம்„ பெண்டாட்டிதாசனாக இருப்பார். கை நிறைய சம்பாதிப்பார்.
9 ஆயில்யம்„ பார்க்க சுமாராக இருப்பார்;. அமைதியான சுபாவமுடையவர்.
10 மகம்„ எந்த விஷயத்திலும் மனைவிக்கு ஒத்துப் போக மாட்டார். மனைவியின் உணர்ச்சி களைப் புரிந்துகொள்ள மாட்டார்.
11 பூரம்„ உயரமானவராக, கருப்பானவராக, சுமாராக சம்பாதிப்பவராக இருப்பார். மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.
12 உத்திரம்„ வசதியானவராக இருப்பார். மனைவியை மிகவும் நேசிப்பார்.
13 அஸ்தம்„ எதற்கெடுத்தாலும் அதிகக் கோபம் வரும். ஆனாலும் நல்லவர். சிக்கனமானவர்.
14 சித்திரை„ குடும்பத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்திருப்பார். மனைவியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
15 சுவாதி„ திருமணத்திற்குப் பிறகு மனைவி வந்த யோகத்தால் எங்கேயோ போய் விடுவார். மனைவியிடம் ஆசையாக நடந்து கொள்வார்.
12 உத்திரம்„ வசதியானவராக இருப்பார். மனைவியை மிகவும் நேசிப்பார்.
13 அஸ்தம்„ எதற்கெடுத்தாலும் அதிகக் கோபம் வரும். ஆனாலும் நல்லவர். சிக்கனமானவர்.
14 சித்திரை„ குடும்பத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்திருப்பார். மனைவியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
15 சுவாதி„ திருமணத்திற்குப் பிறகு மனைவி வந்த யோகத்தால் எங்கேயோ போய் விடுவார். மனைவியிடம் ஆசையாக நடந்து கொள்வார்.
16 விசாகம்„ எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்ந்த நிலையிலிருப்பவராக இருப்பார். சுமாரான அழகுடன் இருப்பார்.
17 அனுஷம்„ கல்யாணமாகி எத்தனை வருடங்களானாலும், மனைவியைச் சுற்றி வருவார். அழகாக இருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.
18 கேட்டை„ நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு அதிர்ஷடம் அடிக்கும். சுமாராக இருப்பார்.
19 மூலம்„ அதிர்ஷடக்காரர். பணத்திற்குக் குறைவிருக்காது. சராசரி கணவனாகக் கோபமும், அன்பும் சம அளவு கலந்தவராக இருப்பார்.
20 பூராடம்„ வசதியானவர். மனைவியை நேசிப்பவர். கேட்டதை நிறைவேற்றுவார்.
17 அனுஷம்„ கல்யாணமாகி எத்தனை வருடங்களானாலும், மனைவியைச் சுற்றி வருவார். அழகாக இருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.
18 கேட்டை„ நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு அதிர்ஷடம் அடிக்கும். சுமாராக இருப்பார்.
19 மூலம்„ அதிர்ஷடக்காரர். பணத்திற்குக் குறைவிருக்காது. சராசரி கணவனாகக் கோபமும், அன்பும் சம அளவு கலந்தவராக இருப்பார்.
20 பூராடம்„ வசதியானவர். மனைவியை நேசிப்பவர். கேட்டதை நிறைவேற்றுவார்.
21 உத்திராடம்„ மனைவிக்குக் கட்டுப்படுபவர். நிறைய சம்பாதிப்பார்.
22 திருவோணம்„ கணவன் - மனைவிக் கிடையே பெரிய சண்டை சச்சரவுகள் இருக்காது. சந்தோஷ மான மனிதர்.
23 அவிட்டம்„ அழகு, வேலை, சம்பாத்தியம், குணம் என எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருப்பார்.
24 சதயம்„ அலட்டல் இல்லாதவர். மனைவி பேச்சை மதிப்பவர்.
25 பூரட்டாதி„ தங்கமான குணம். சுமாரான அழகுடன் இருப்பார். எல்லா விஷயங் களிலும் சரியாக நடக்க விரும்புவார்.
26 உத்திரட்டாதி„ மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு மனைவி மீது அன்பு செலுத்துவார். கண்ணுக்கு லட்சணமாக இருப்பார்.
27 ரேவதி„ மனைவியைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவார். திருமணத்திற்குப் பிறகு அடிக்கும் அதிர்ஷடத்தால் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு உயர்வார்.
22 திருவோணம்„ கணவன் - மனைவிக் கிடையே பெரிய சண்டை சச்சரவுகள் இருக்காது. சந்தோஷ மான மனிதர்.
23 அவிட்டம்„ அழகு, வேலை, சம்பாத்தியம், குணம் என எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருப்பார்.
24 சதயம்„ அலட்டல் இல்லாதவர். மனைவி பேச்சை மதிப்பவர்.
25 பூரட்டாதி„ தங்கமான குணம். சுமாரான அழகுடன் இருப்பார். எல்லா விஷயங் களிலும் சரியாக நடக்க விரும்புவார்.
26 உத்திரட்டாதி„ மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு மனைவி மீது அன்பு செலுத்துவார். கண்ணுக்கு லட்சணமாக இருப்பார்.
27 ரேவதி„ மனைவியைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவார். திருமணத்திற்குப் பிறகு அடிக்கும் அதிர்ஷடத்தால் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு உயர்வார்.
- vmk_mkumarபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/01/2009
hi this is nice
- Harichandranபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 19/04/2009
this is good posting sent me this type of news more please.
thanks
thanks
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|