புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1 •
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|