புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1 •
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|