புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் -செப் 22 --2016
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அந்த நாள் -செப் 22 --2016
ஓடியது ஓராண்டு!
செப்டம்பர் 22... ஓடியது ஓராண்டு!
'ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி; தலைமையை தவிர, யாருக்கும் அதிகாரம் இல்லை' என, 'ஒன் வுமன் ஆர்மி'யாக
அறியப்பட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா இருக்கும் வரை, கட்டுக்கோப்பாகவே இருந்தது.
சட்டசபையில் முதல்வராக, தன் துறை தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், 110 விதியின் கீழ், மற்ற
அமைச்சர்களின் துறை அறிவிப்புகளையும், தானே அறிவித்து ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா.
இரும்பு மனுஷி
அமைச்சர் முதலிய பதவிகள் யாருக்கு, எப்போது கிடைக்கும், எப்போது பறிபோகும் என, கணிக்க முடியாத, தான் நினைத்ததை,
செயல்படுத்தும் இரும்பு மனுஷியாக, ஜெ., இருந்தார். எம்.ஜி.ஆருக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஆட்சிகள் மாறின.
ஆனால், 2011ல் வென்ற, அ.தி.மு.க., தொடர்ச்சியாக, 2016லும் ஆட்சியை தக்கவைத்து, ஆச்சரியம் அளித்தது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும், பிரசாரத்தில், 'அனைத்து துறைகளிலும்
சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பது, குஜராத்தின் மோடியல்ல... இந்த லேடி தான்' என, கர்ஜித்து, தனித்தே களமிறங்கி,
37 இடங்களை அள்ளியது, அவரது தைரியத்திற்கு சான்று. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை வலுவாக்கினார்.
அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைத்த, ஜெ., பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். செப்., 21ல்,
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்தை துவக்கி வைத்தார்.மறுநாள், செப்., 22ல், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு
காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றோடு, ஜெ., சகாப்தம் முடிந்தது. ஜெ.,யின் ஆளுமை, ஆவேச பேச்சு எதையும், தமிழக
மக்கள் காண முடியவில்லை.முதல் குழப்பம், சிகிச்சையில் துவங்கியது. சிகிச்சை பற்றி மருத்துவமனை தகவல்கள் தான் வந்ததே
தவிர, அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர வில்லை. மருத்துவமனையிலும், முழுக்க முழுக்க, சசிகலா உறவினர்களின்
ஆதிக்கமே இருந்தது.
டிச., 5ல், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அன்று இரவே, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை, பதவி ஏற்றது.
அதன்பின் நடந்த நிகழ்வுகள், மக்களை முகம் சுளிக்க வைத்தன.
அப்பேதைய, தலைமைச் செயலர், ராமமோகன ராவ் வீட்டில், சோதனை நடத்திய வருமான வரித்துறையினர்,
தலைமைச் செயலகத்தில் உள்ள, அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, முதல்வர் பன்னீர் செல்வமும், தலைமைச் செயலகத்தில் இருந்தார். இப்படி ஒரு நிகழ்வு,
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, நடக்க வாய்ப்பே இல்லை.
அது மட்டுமல்ல, மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், தலைமைச்
செயலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தியது, வலுவான தலைவர் இல்லாததால் நடந்த நிகழ்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.
பன்னீர் ராஜினாமாவுக்குப் பின், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி, சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
பழனிசாமி, முதல்வரானார். தற்போது, பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்து, சசி குடும்பத்தை ஓரங்கட்டி, தினகரனை சமாளித்து,
தட்டு தடுமாறி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.
தள்ளாட்டம்
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் ஏற்பட்ட தடுமாற்றத்தை, தன் துணிச்சலால் சரி செய்ய ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று, வலுவான
தலைவர் இல்லாமல், ஆட்சியும், கட்சியும் தள்ளாட்டத்தில் உள்ளது.மதுக்கடை எதிர்ப்பில் பெண்கள் களமிறங்கி, கடைகளை அடித்து நொறுக்குவது, கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்போராட்டம், 'நீட்' தேர்வு
எதிர்ப்பு போராட்டம் என, பல தரப்பிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, போராட்டங்கள் நடத்த சற்று தயக்கம் இருந்தது. இப்போது, அந்த தயக்கம் யாருக்கும் இல்லை.
தி.மு.க., தலைவர் கருணாநிதியும், உடல்நலமின்றி முடங்கி விட்டதால், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக, நடிகர்களும், அரசியல்
களத்தில் கம்பு சுற்றத் துவங்கி உள்ளனர். அதே நேரம், சில முன்னேற்றமான மாற்றங்களையும் காண முடிகிறது. ஜெ., முன் நிமிர்ந்து
நிற்காத அமைச்சர்கள், கட்சியினர் இன்று நிமிர்ந்து உள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசுகின்றனர். மத்திய அரசிடம் இணக்கமான
போக்கு நிலவுகிறது. மாற்றுக் கட்சியினரிடம் நட்பு காட்டுகின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவிடம், அரசியல் காட்சிகளுக்கு, சாட்சியாக விளங்கி கொண்டு இருக்கிறது. காலம் இன்னொரு
ஆளுமைத் தலைவரை, தமிழகத்திற்கு அடையாளம் காட்டும் வரை, தமிழக அரசியல் இப்படித்தான் போகும்!
கடைசி நிகழ்வு
கடந்த ஆண்டு, செப்., 21ல், முதல்வராக இருந்த ஜெ., சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான, 8.6 கி.மீ., மெட்ரோ ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கொடியசைத்து துவக்கினார். தனக்கு மிகவும் பிடித்த, பச்சை நிற சேலை அணிந்து,
பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்த போது, அதுதான், தன் கடைசி பணி என, அவரும் அறியவில்லை; மக்களும் நினைக்கவில்லை.
சின்னமலையில் துவக்க விழா நடந்த போது, அங்கு செல்லாமல், தலைமைச் செயலகத்தில் இருந்து, ஏன் துவக்கி வைத்தார்
என்பதற்கான அதிகாரபூர்வ காரணம் எதுவும் தெரிவிக்க பட வில்லை. ஆனால், அந்நிகழ்வில் அருகில் அமர்ந்திருந்தவர்கள், '
அவர் கொஞ்சம் தளர்வாக இருந்தார். ஆனால், முகத்தில் உற்சாகத்துக்கு குறைவில்லை' என, தெரிவித்தனர்.
நன்றி - டி.எஸ்.எழிலரசன்,
தினமலரில் பதிவு.
ரமணியன்
ஓடியது ஓராண்டு!
செப்டம்பர் 22... ஓடியது ஓராண்டு!
'ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி; தலைமையை தவிர, யாருக்கும் அதிகாரம் இல்லை' என, 'ஒன் வுமன் ஆர்மி'யாக
அறியப்பட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா இருக்கும் வரை, கட்டுக்கோப்பாகவே இருந்தது.
சட்டசபையில் முதல்வராக, தன் துறை தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், 110 விதியின் கீழ், மற்ற
அமைச்சர்களின் துறை அறிவிப்புகளையும், தானே அறிவித்து ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா.
இரும்பு மனுஷி
அமைச்சர் முதலிய பதவிகள் யாருக்கு, எப்போது கிடைக்கும், எப்போது பறிபோகும் என, கணிக்க முடியாத, தான் நினைத்ததை,
செயல்படுத்தும் இரும்பு மனுஷியாக, ஜெ., இருந்தார். எம்.ஜி.ஆருக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஆட்சிகள் மாறின.
ஆனால், 2011ல் வென்ற, அ.தி.மு.க., தொடர்ச்சியாக, 2016லும் ஆட்சியை தக்கவைத்து, ஆச்சரியம் அளித்தது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும், பிரசாரத்தில், 'அனைத்து துறைகளிலும்
சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பது, குஜராத்தின் மோடியல்ல... இந்த லேடி தான்' என, கர்ஜித்து, தனித்தே களமிறங்கி,
37 இடங்களை அள்ளியது, அவரது தைரியத்திற்கு சான்று. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை வலுவாக்கினார்.
அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைத்த, ஜெ., பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். செப்., 21ல்,
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்தை துவக்கி வைத்தார்.மறுநாள், செப்., 22ல், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு
காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றோடு, ஜெ., சகாப்தம் முடிந்தது. ஜெ.,யின் ஆளுமை, ஆவேச பேச்சு எதையும், தமிழக
மக்கள் காண முடியவில்லை.முதல் குழப்பம், சிகிச்சையில் துவங்கியது. சிகிச்சை பற்றி மருத்துவமனை தகவல்கள் தான் வந்ததே
தவிர, அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர வில்லை. மருத்துவமனையிலும், முழுக்க முழுக்க, சசிகலா உறவினர்களின்
ஆதிக்கமே இருந்தது.
டிச., 5ல், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அன்று இரவே, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை, பதவி ஏற்றது.
அதன்பின் நடந்த நிகழ்வுகள், மக்களை முகம் சுளிக்க வைத்தன.
அப்பேதைய, தலைமைச் செயலர், ராமமோகன ராவ் வீட்டில், சோதனை நடத்திய வருமான வரித்துறையினர்,
தலைமைச் செயலகத்தில் உள்ள, அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, முதல்வர் பன்னீர் செல்வமும், தலைமைச் செயலகத்தில் இருந்தார். இப்படி ஒரு நிகழ்வு,
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, நடக்க வாய்ப்பே இல்லை.
அது மட்டுமல்ல, மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், தலைமைச்
செயலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தியது, வலுவான தலைவர் இல்லாததால் நடந்த நிகழ்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.
பன்னீர் ராஜினாமாவுக்குப் பின், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி, சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
பழனிசாமி, முதல்வரானார். தற்போது, பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்து, சசி குடும்பத்தை ஓரங்கட்டி, தினகரனை சமாளித்து,
தட்டு தடுமாறி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.
தள்ளாட்டம்
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் ஏற்பட்ட தடுமாற்றத்தை, தன் துணிச்சலால் சரி செய்ய ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று, வலுவான
தலைவர் இல்லாமல், ஆட்சியும், கட்சியும் தள்ளாட்டத்தில் உள்ளது.மதுக்கடை எதிர்ப்பில் பெண்கள் களமிறங்கி, கடைகளை அடித்து நொறுக்குவது, கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்போராட்டம், 'நீட்' தேர்வு
எதிர்ப்பு போராட்டம் என, பல தரப்பிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, போராட்டங்கள் நடத்த சற்று தயக்கம் இருந்தது. இப்போது, அந்த தயக்கம் யாருக்கும் இல்லை.
தி.மு.க., தலைவர் கருணாநிதியும், உடல்நலமின்றி முடங்கி விட்டதால், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக, நடிகர்களும், அரசியல்
களத்தில் கம்பு சுற்றத் துவங்கி உள்ளனர். அதே நேரம், சில முன்னேற்றமான மாற்றங்களையும் காண முடிகிறது. ஜெ., முன் நிமிர்ந்து
நிற்காத அமைச்சர்கள், கட்சியினர் இன்று நிமிர்ந்து உள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசுகின்றனர். மத்திய அரசிடம் இணக்கமான
போக்கு நிலவுகிறது. மாற்றுக் கட்சியினரிடம் நட்பு காட்டுகின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவிடம், அரசியல் காட்சிகளுக்கு, சாட்சியாக விளங்கி கொண்டு இருக்கிறது. காலம் இன்னொரு
ஆளுமைத் தலைவரை, தமிழகத்திற்கு அடையாளம் காட்டும் வரை, தமிழக அரசியல் இப்படித்தான் போகும்!
கடைசி நிகழ்வு
கடந்த ஆண்டு, செப்., 21ல், முதல்வராக இருந்த ஜெ., சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான, 8.6 கி.மீ., மெட்ரோ ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கொடியசைத்து துவக்கினார். தனக்கு மிகவும் பிடித்த, பச்சை நிற சேலை அணிந்து,
பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்த போது, அதுதான், தன் கடைசி பணி என, அவரும் அறியவில்லை; மக்களும் நினைக்கவில்லை.
சின்னமலையில் துவக்க விழா நடந்த போது, அங்கு செல்லாமல், தலைமைச் செயலகத்தில் இருந்து, ஏன் துவக்கி வைத்தார்
என்பதற்கான அதிகாரபூர்வ காரணம் எதுவும் தெரிவிக்க பட வில்லை. ஆனால், அந்நிகழ்வில் அருகில் அமர்ந்திருந்தவர்கள், '
அவர் கொஞ்சம் தளர்வாக இருந்தார். ஆனால், முகத்தில் உற்சாகத்துக்கு குறைவில்லை' என, தெரிவித்தனர்.
நன்றி - டி.எஸ்.எழிலரசன்,
தினமலரில் பதிவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1248073ayyasamy ram wrote:முக்கியமான உலகத்தலைவர்களுக்கு
22 ம் தேதி ஒரு அபாயகரமான
நாள் .....!
-
்தி இந்து - வாசகர் ஒருவரின் கமெண்ட் இது
-
௨௨ ம் தேதியில் பாதிக்கப்பட்ட உலகத்தலைவர்கள்
யார் என்ற விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
குரு நாணக் , ஜெப்பனீஸ் மதத்தலைவர் டொஜென், போப் ஃ Felix IV , போப் கிளிமெண்ட் 14 ,
நடிகை s வரலக்ஷ்மி
இன்னும் பலர் பலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|