புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
7 Posts - 64%
heezulia
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
8 Posts - 2%
prajai
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
4 Posts - 1%
mruthun
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10அந்த நாள் -செப் 22 --2016 Poll_m10அந்த நாள் -செப் 22 --2016 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள் -செப் 22 --2016


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 23, 2017 2:23 am

அந்த நாள் -செப் 22 --2016



ஓடியது ஓராண்டு!
செப்டம்பர் 22... ஓடியது ஓராண்டு!

'ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி; தலைமையை தவிர, யாருக்கும் அதிகாரம் இல்லை' என, 'ஒன் வுமன் ஆர்மி'யாக
அறியப்பட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா இருக்கும் வரை, கட்டுக்கோப்பாகவே இருந்தது.


சட்டசபையில் முதல்வராக, தன் துறை தொடர்பான அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல், 110 விதியின் கீழ், மற்ற
அமைச்சர்களின் துறை அறிவிப்புகளையும், தானே அறிவித்து ஆதிக்கம் செலுத்தியவர் ஜெயலலிதா.

இரும்பு மனுஷி

அமைச்சர் முதலிய பதவிகள் யாருக்கு, எப்போது கிடைக்கும், எப்போது பறிபோகும் என, கணிக்க முடியாத, தான் நினைத்ததை,
செயல்படுத்தும் இரும்பு மனுஷியாக, ஜெ., இருந்தார். எம்.ஜி.ஆருக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., என, ஆட்சிகள் மாறின.
ஆனால், 2011ல் வென்ற, அ.தி.மு.க., தொடர்ச்சியாக, 2016லும் ஆட்சியை தக்கவைத்து, ஆச்சரியம் அளித்தது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும், பிரசாரத்தில், 'அனைத்து துறைகளிலும்
சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பது, குஜராத்தின் மோடியல்ல... இந்த லேடி தான்' என, கர்ஜித்து, தனித்தே களமிறங்கி,
37 இடங்களை அள்ளியது, அவரது தைரியத்திற்கு சான்று. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக, அ.தி.மு.க.,வை வலுவாக்கினார்.

அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைத்த, ஜெ., பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். செப்., 21ல்,
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் வழித்தடத்தை துவக்கி வைத்தார்.மறுநாள், செப்., 22ல், காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு
காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்றோடு, ஜெ., சகாப்தம் முடிந்தது. ஜெ.,யின் ஆளுமை, ஆவேச பேச்சு எதையும், தமிழக
மக்கள் காண முடியவில்லை.முதல் குழப்பம், சிகிச்சையில் துவங்கியது. சிகிச்சை பற்றி மருத்துவமனை தகவல்கள் தான் வந்ததே
தவிர, அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவர வில்லை. மருத்துவமனையிலும், முழுக்க முழுக்க, சசிகலா உறவினர்களின்
ஆதிக்கமே இருந்தது.

டிச., 5ல், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அன்று இரவே, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை, பதவி ஏற்றது.
அதன்பின் நடந்த நிகழ்வுகள், மக்களை முகம் சுளிக்க வைத்தன.

அப்பேதைய, தலைமைச் செயலர், ராமமோகன ராவ் வீட்டில், சோதனை நடத்திய வருமான வரித்துறையினர்,
தலைமைச் செயலகத்தில் உள்ள, அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.
அப்போது, முதல்வர் பன்னீர் செல்வமும், தலைமைச் செயலகத்தில் இருந்தார். இப்படி ஒரு நிகழ்வு,
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, நடக்க வாய்ப்பே இல்லை.

அது மட்டுமல்ல, மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர், தலைமைச்
செயலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தியது, வலுவான தலைவர் இல்லாததால் நடந்த நிகழ்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.

பன்னீர் ராஜினாமாவுக்குப் பின், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியாகி, சசிகலா, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
பழனிசாமி, முதல்வரானார். தற்போது, பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்து, சசி குடும்பத்தை ஓரங்கட்டி, தினகரனை சமாளித்து,
தட்டு தடுமாறி ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.

தள்ளாட்டம்

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் ஏற்பட்ட தடுமாற்றத்தை, தன் துணிச்சலால் சரி செய்ய ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று, வலுவான
தலைவர் இல்லாமல், ஆட்சியும், கட்சியும் தள்ளாட்டத்தில் உள்ளது.மதுக்கடை எதிர்ப்பில் பெண்கள் களமிறங்கி, கடைகளை அடித்து நொறுக்குவது, கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள்போராட்டம், 'நீட்' தேர்வு
எதிர்ப்பு போராட்டம் என, பல தரப்பிலும் போராட்டங்கள் நடக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, போராட்டங்கள் நடத்த சற்று தயக்கம் இருந்தது. இப்போது, அந்த தயக்கம் யாருக்கும் இல்லை.
தி.மு.க., தலைவர் கருணாநிதியும், உடல்நலமின்றி முடங்கி விட்டதால், அரசியலில் வெற்றிடம் இருப்பதாக, நடிகர்களும், அரசியல்
களத்தில் கம்பு சுற்றத் துவங்கி உள்ளனர். அதே நேரம், சில முன்னேற்றமான மாற்றங்களையும் காண முடிகிறது. ஜெ., முன் நிமிர்ந்து
நிற்காத அமைச்சர்கள், கட்சியினர் இன்று நிமிர்ந்து உள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசுகின்றனர். மத்திய அரசிடம் இணக்கமான
போக்கு நிலவுகிறது. மாற்றுக் கட்சியினரிடம் நட்பு காட்டுகின்றனர்.

ஜெயலலிதாவின் நினைவிடம், அரசியல் காட்சிகளுக்கு, சாட்சியாக விளங்கி கொண்டு இருக்கிறது. காலம் இன்னொரு
ஆளுமைத் தலைவரை, தமிழகத்திற்கு அடையாளம் காட்டும் வரை, தமிழக அரசியல் இப்படித்தான் போகும்!

கடைசி நிகழ்வு
கடந்த ஆண்டு, செப்., 21ல், முதல்வராக இருந்த ஜெ., சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான, 8.6 கி.மீ., மெட்ரோ ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் கொடியசைத்து துவக்கினார். தனக்கு மிகவும் பிடித்த, பச்சை நிற சேலை அணிந்து,
பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்த போது, அதுதான், தன் கடைசி பணி என, அவரும் அறியவில்லை; மக்களும் நினைக்கவில்லை.
சின்னமலையில் துவக்க விழா நடந்த போது, அங்கு செல்லாமல், தலைமைச் செயலகத்தில் இருந்து, ஏன் துவக்கி வைத்தார்
என்பதற்கான அதிகாரபூர்வ காரணம் எதுவும் தெரிவிக்க பட வில்லை. ஆனால், அந்நிகழ்வில் அருகில் அமர்ந்திருந்தவர்கள், '
அவர் கொஞ்சம் தளர்வாக இருந்தார். ஆனால், முகத்தில் உற்சாகத்துக்கு குறைவில்லை' என, தெரிவித்தனர்.

நன்றி  - டி.எஸ்.எழிலரசன்,
தினமலரில் பதிவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 23, 2017 7:12 am

முக்கியமான உலகத்தலைவர்களுக்கு
22 ம் தேதி ஒரு அபாயகரமான
நாள் .....!
-
்தி இந்து - வாசகர் ஒருவரின் கமெண்ட் இது
-
௨௨ ம் தேதியில் பாதிக்கப்பட்ட உலகத்தலைவர்கள்
யார் என்ற விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 23, 2017 9:10 am

ayyasamy ram wrote:முக்கியமான உலகத்தலைவர்களுக்கு
22 ம் தேதி ஒரு அபாயகரமான
நாள் .....!
-
்தி இந்து - வாசகர் ஒருவரின் கமெண்ட் இது
-
௨௨ ம் தேதியில் பாதிக்கப்பட்ட உலகத்தலைவர்கள்
யார் என்ற விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1248073

குரு நாணக் , ஜெப்பனீஸ் மதத்தலைவர் டொஜென், போப் ஃ Felix IV , போப் கிளிமெண்ட் 14 ,
நடிகை s வரலக்ஷ்மி
இன்னும் பலர் பலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக