புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;
அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !
ஒரு வாரம் ஆயிற்று!
குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!
“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.
“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.
“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !
ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !
அது உண்மைதான் !
அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !
அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !
சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!
***
குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;
அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!
“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !
ஒரு வாரம் ஆயிற்று!
குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!
“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.
“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.
“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !
ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !
அது உண்மைதான் !
அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !
அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !
சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வளவளப் பேச்சும் வம்புப் பேச்சும்
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !
இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !
பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !
அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !
ஆதலால்
அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்
மாட்சிமை மிக்க மாண்புகள் வருமே !
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !
இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !
பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !
அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !
ஆதலால்
அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்
மாட்சிமை மிக்க மாண்புகள் வருமே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|