புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
60 Posts - 51%
heezulia
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
333 Posts - 45%
ayyasamy ram
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
17 Posts - 2%
prajai
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 21, 2017 8:50 pm

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;

அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!

“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !

ஒரு வாரம் ஆயிற்று!

குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!

“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.

“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.

“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !

ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !

அது உண்மைதான் !

அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !

அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !

சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 22, 2017 7:06 am

வளவளப் பேச்சும் வம்புப் பேச்சும்
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !

இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !

பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !  

அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !

ஆதலால்

அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்  
மாட்சிமை  மிக்க மாண்புகள் வருமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 22, 2017 7:16 pm

ஆறுதல்

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக