புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
prajai
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
176 Posts - 40%
heezulia
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
mruthun
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 6:20 am

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? NOIyMyoQIWAC8CCVYpwl+Tamil_News_large_
-
புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி
கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது.

இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.
ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப்
பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால்
பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது.

சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை
என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்;
ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட
துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான
காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது.

மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால்,
நோய் வரும் முன் விரட்டலாம்.

வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்
படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும்
வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து
இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள்,
நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.

நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என
நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை
பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு
இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.

நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது.
இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது
என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக
கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது,
நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என
நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான்,

நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக,
ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும்.
பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை
கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 6:21 am



நான்கு வகை நவராத்திரி
-
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
ஒன்பது நாட்கள் - வராஹி நவராத்திரி

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
நவமி வரை ஒன்பது நாட்கள் - சாரதா நவராத்திரி

தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது
நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி - சியாமளா நவராத்திரி

பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
ஒன்பது நாட்கள் - வசந்த நவராத்திரி

இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும்,
பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி
பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 6:21 am



அரிசி மாவு கோலம்

சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண்
கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக
கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்
கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு
செய்ய உகந்த நேரமாகும்.

பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை,
பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல்,
ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.


ஒன்பது நாட்களின் மகிமை

இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில்,
ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம்
செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு
கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது
சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம்
உண்டாகும்

குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி,
துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட
வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு
உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை
மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், 'பொம்மை கொலு'
வைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில்
அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில்,
1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார்.
அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று
கூறப்படுவதும் உண்டு.
-
-----------------------------------
நன்றி- தினமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக