புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_m10தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 18, 2017 7:10 pm

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு,
அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என இரண்டாக
உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21-ந் தேதி ஒன்றாக இணைந்தது.
இதனையடுத்து பழனிசாமி அணி, டிடிவி தினகரன் அணியாக செயல்பட்டு
வருகிறது.

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி  
கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அரசுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
வலியுறுத்த தொடங்கின.

ஆனால், கவர்னர் வித்யாசாகர் ராவ், “இது அவர்களின் உள்கட்சி விவகாரம்.
மனு அளித்த 21 பேரும் அ.தி.மு.க.விலே தான் இருக்கின்றனர். இந்த விஷயத்தில்
பந்து என்னிடம் இல்லை” என்று தெரிவித்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.  

இதற்கிடையே டிடிவி தினகரன் அணியில் இருந்து கம்பம்
எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார். 

திமுக புகாருக்கு எந்த பதிலையும் கவர்னர் அளிக்காததால், “சட்டமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்”
என்று ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு
விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்குடன் டி.டி.வி.தினகரனின் ஆதரவு
எம்.எல்.ஏ. வெற்றிவேலும் இணைந்து கொண்டார். வழக்கு விசாரணையின்
போது அரசு தலைமை வக்கீல், 

“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கவர்னருக்கு மட்டும் தான்
அதிகாரம் இருக்கிறது. அவர் சென்னையில் இல்லாததால் தற்போது எந்த
உறுதியையும் கொடுக்க முடியாது. கவர்னர் சென்னை திரும்பிய பிறகு தான்
முடிவு செய்ய முடியும்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

 அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 20-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி
வைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும்
அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே, ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில்
தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், “நீதிமன்றத்தில்
நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்”
என்று எச்சரிக்கை  விடுத்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ்
இன்று சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தகுதி நீக்கம்

இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை
இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன் ( குடியாத்தம்),
கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), உமா மகேஷ்வரி
(விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), வெற்றிவேல் (பெரம்பூர்),
சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு
(பெரியகுளம்), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்),
தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி)
செந்தில் பாலாஜி (அரவாக்குறிச்சி), ரெங்கசாமி (தஞ்சாவூர்), சென்னடி
மாரியப்பன் (மானா மதுரை), டாக்டர் முத்தையா (பரமக்குடி) ஆகியோரை
தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
  
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்
பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயற்சி என தகவல் வெளியாகியது. 

எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என டிடிவி தினகரன் அணி
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்த நிலையில்
அவர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி,
விளக்கம் அளிக்க வராத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்திய அரசமைப்புச்சட்டம் 10 வது அட்டவணையின் படி ஏற்படுத்தப்
பட்டுள்ள 1986 ஆம் ஆண்டு சட்டபேரவை விதிகளின் படி (கட்சி மாறுதல்
காரணம் காட்டி தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ் சட்டப்பேரவை
தலைவர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்து
ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இழந்து விட்டார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

18 தொகுதிகள் காலியாக உள்ளது

இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 சட்டமன்ற
தொகுதிகளும் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல்
ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார்.
தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பெயரை
நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக