புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
340 Posts - 48%
heezulia
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
24 Posts - 3%
prajai
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 0%
Barushree
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_m10குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 15, 2017 10:22 pm

குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)

கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !

ஒருநாள், கடையடைக்கும் நேரம்!

கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !

இளங்கோவுக்கு அதிர்ச்சி !

“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!

“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!

தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!

இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!

“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.

”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!

அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !

அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!

ஒரு வாரம் கழிந்தது!

இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !

அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!

‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !

அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !

முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக