புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !
ஒருநாள், கடையடைக்கும் நேரம்!
கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !
இளங்கோவுக்கு அதிர்ச்சி !
“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!
“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!
தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!
இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!
“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.
”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!
அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !
அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!
ஒரு வாரம் கழிந்தது!
இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !
அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!
‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !
அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !
முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***
கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !
ஒருநாள், கடையடைக்கும் நேரம்!
கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !
இளங்கோவுக்கு அதிர்ச்சி !
“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!
“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!
தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!
இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!
“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.
”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!
அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !
அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!
ஒரு வாரம் கழிந்தது!
இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !
அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!
‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !
அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !
முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|