புதிய பதிவுகள்
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
| |||
raajmithun |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !
ஒருநாள், கடையடைக்கும் நேரம்!
கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !
இளங்கோவுக்கு அதிர்ச்சி !
“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!
“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!
தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!
இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!
“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.
”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!
அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !
அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!
ஒரு வாரம் கழிந்தது!
இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !
அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!
‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !
அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !
முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***
கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !
ஒருநாள், கடையடைக்கும் நேரம்!
கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !
இளங்கோவுக்கு அதிர்ச்சி !
“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!
“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!
தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!
இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!
“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.
”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!
அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !
அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!
ஒரு வாரம் கழிந்தது!
இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !
அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!
‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !
அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !
முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|