புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
குடும்பப் பார்வையும் உலகப் பார்வையும் ! (ஒருபக்கக் கதை)
கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !
ஒருநாள், கடையடைக்கும் நேரம்!
கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !
இளங்கோவுக்கு அதிர்ச்சி !
“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!
“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!
தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!
இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!
“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.
”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!
அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !
அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!
ஒரு வாரம் கழிந்தது!
இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !
அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!
‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !
அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !
முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***
கார் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை! இளங்கோதான் கடையில் எல்லாம் !; அவருக்கு அவ் வட்டாரத்தில் நல்ல பெயர்! விற்ற பொருளில் குறை இருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உடனே புதுப் பொருளைத் தந்துவிடுவார் ! விலையும் நியாயமாக அவர் கடையில் இருக்கும் என்று பலர் அங்கேதான் சாமான் வாங்க வருவர்! எல்லோரும் இளங்கோவை ’முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்கள் !
ஒருநாள், கடையடைக்கும் நேரம்!
கடைக்கு அன்றுவந்திருந்த இளங்கோவின் அண்ணன் மகன் சுப்பு, “எங்கே பணத்தைக் கொண்டுபோகிறீர்கள்?” என்று கேட்டான் ! அவன் அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்துள்ள நேரம் !
இளங்கோவுக்கு அதிர்ச்சி !
“நாம் தூக்கி வளர்த்த பையன் ! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு விற்பனைப் பணத்தைப் பற்றிக் கேட்கிறானே?” – குழம்பினார்!
“ஏன்? வீட்டுக்குத்தான்! இன்று என் பீரோவில் வைத்திருந்து நாளை உங்கப்பா கணக்கில் எப்போதும்போல் போடுவேன் !” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் ! என்னிடம் கொடுங்கள்; நான் வங்கியில் கட்டிக்கொள்கிறேன் !” என்று பணத்தைக் கேட்டான் சுப்பு!
தொடர்ந்து , சித்தப்பாவின் பதிலுக்குக் காத்திராமல் , “இது எங்க கடைதானே? உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று சம்பளம் மட்டும் என்னிடம் வாங்கிக்கொள்ளுங்கள்!” என்றான்!
இளங்கோ , செய்வதறியாது திகைத்தார்!
“சரி! அண்ணனிடம் பேசிக்கொள்ளலாம்” என்று சட்டென்று , “ விற்பனைப் பணம் தானே? இந்தா பிடி! நாளை அண்ணனிடம் பேசிக்கொள்வோம்” என்று கொடுத்துவிட்டார்!
அடுத்தநாள் , ஞாயிற்றுக்கிழமை! அண்ணனை ஒர்க்ஷாப்பில் இளங்கோவிம் சுப்புவும் பார்த்தனர்.
”என்ன அண்ணே? சுப்பு ஏதோ நேற்றுத் திடீரென்று ‘இது எங்க கடை; உங்களுக்குச் சம்பளம்தான்’னு சொன்னான்! கடையை நானும் ஒர்க்ஷாப்பை நீங்களும் கவனித்துக் கொள்கிறீர்கள்! கடைப் பணத்தை நான் உங்கள் கணக்கில்தான் செலுத்துகிறேன் ! வீட்டுச் செலவுக்குக்கூட உங்களிடம் கேட்டுத்தானே வாங்கிக்கொள்கிறேன் ! நாம் கூட்டுக் குடும்பமாகத்தானே இதுநாள் வரை இருந்துவருகிறோம்? நம் குடும்பத்தில் இப்படி ஒரு பேச்சு வந்ததே இல்லையே? நீங்க சுப்புவுக்குச் சொல்லுங்க! – தொண்டைக் கம்மலுக்கிடையேதான் இதைக் கூறினார் இளங்கோ!
அண்ணன் , அவரது மகன் சுப்புவை அதட்டுவார் என்று எதிர்பார்த்த இளங்கோவுக்கு ஏமாற்றம் !
அண்ணன் , இளங்கோ சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் , “ஏம்பா ! அந்த
மூணுக்கு நாலு ஸ்பானர் எங்கேப்பா?” என்று வண்டிக்குள் தலையை விட்டார் !
இளங்கோ அடுத்த நாள் கடைக்குப் போகவில்லை!
ஒரு வாரம் கழிந்தது!
இளங்கோ இருந்த கடைக்கு எதிர்க் கடையும் மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்கும்கடைதான் !அந்தக் கடைக்காரர் இளங்கோவின் நிலையை அறிந்து உடனே தன்கடையில் சேர்த்துக்கொண்டார் ! அங்கு நின்றுகொண்டு சுறுசுறுப்பாக , எதுவும் நடக்காததுபோல – துயரத்தை மனதில் சுமந்தாலும்- விற்பனையைக் கவனித்து வரலானார்!
பழைய வாடிக்கையாளர்கள் இளங்கோ புதிதாகச் சேர்ந்த கடைக்கே வந்து பொருள்களை வாங்க ஆரம்பித்தனர் !
அன்று மாலை , “என்ன முதலாளி? எப்படி இருக்கீங்க?” என்றார்பழைய வாடிக்கையாளர் ஒருவர்!
‘முதலாளி’ என்ற சொல்லைக் கேட்டதும் , இளங்கோ முகத்தில் ஒரு புன்னகை !
அந்தப் புன்னகைதான் அவரது மாளாத் துயரத்தை – அதிர்ச்சியை- அவரிடமிருந்து விரட்டிய ஆயுதம் என்பது ‘முதலாளி’ என்று கூப்பிட்ட அந்த வாடிக்கையாளருக்குத் தெரியாது !
முதலாளி நிலையிலிருந்தவரை ஒரு நொடியில் வேலைக்காரராக்கியது குடும்பம் !
முதலாளி நிலையிலிருந்தவரை எப்போதும் , குணத்திற்காக, முதலாளியாகவே பார்க்கிறது உலகம்!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|