புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
55 Posts - 67%
heezulia
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
viyasan
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
232 Posts - 42%
heezulia
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 4%
prajai
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_m10மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 12, 2017 8:33 pm

மனதில் நிழல் ஆட்டம்! கண்ணுக்கு அச்சம்! (ஒருபக்கக் கதை)

ஆறுமாதத்திற்குப் பிறகு சொந்த ஊருக்குச் சென்றான் மூர்த்தி.

வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தான்.

“ஆயா! அந்தா கையில் கருக்கருவாளுடன் , சும்மாட்டுத் துணியைத் தோளில் தொங்கவிட்டபடி போறது யாரு? ” – கேட்டான் மூர்த்தி( மதுரை இராமநாதபுரம் வட்டாரங்களில் அம்மாவை ‘ஆயா’ என்று கூப்பிடும் பழக்கம் உண்டு).

“அது நம்ம பக்கத்து வீட்டுச் சுந்தரிதான்!”

மூர்த்தியின் மனம் அவனது நரம்புகளைக் கிளறியது !-

“சுந்தரியா அது?.. தீபாவளியின் போது துள்ளித் துள்ளி மத்தாப்புக் கொளுத்திச் சிரிப்பாளே! … ஒல்லியக இருந்தாலும் அவளிடம் பேரழகு ஒளிந்துள்ளதை நாம் பார்த்துப் பூரித்துள்ளோமே? நேரில் பார்க்க வாய்ப்பில்லாத போது ,ஆள் அக்கம் பக்கம் இல்லாத நேரமாகப் பார்த்து, அவளைச் சன்னல் வழியாகப் பார்த்து உடல் கிளர்ச்சி பெற்றுள்ளோமே!... அவளா பரட்டைத் தலையுடன் , அழுக்குச் சேலையுடன் , மாராப்பு விலகியதைக்கூடப் பொருட்படுத்தாமல் இப்படி?....”

“என்னடா? நின்னுட்டே? சுந்தரிக்கு ஆதரவா ஒருவரும் இல்லை! அதான், பக்கத்துவீட்டுச் சிவப்பியோடு தினமும் புல்லறுக்குப் போறா! மொதல்ல சும்மா வேடிக்கை பார்ப்பது போலத்தான் போனா; அப்பறம் தொடர்ந்து இவளும் கருக்கருவாளைத் தூக்கிக் கொண்டு கிளம்பிட்டா!சரி நீ வா ” – ஆயா மூர்த்தியை அசைத்துவிட்டாள்! வீட்டுக்குள் இழுத்துச் சென்றாள் !

இப்போதெல்லாம் பழைய மாதிரி சுந்தரியைப் பார்ப்பதில்லை மூர்த்தி ! சன்னல் பக்கம் மறந்தும் பார்வையைச் செலுத்துவதில்லை!

ஆனால்-

மூர்த்தியின் மனதில் மட்டும் சுந்தரியின் நிழல் ஆடிக்கொண்டே இருந்தது ! அதேவேளையில் , கண் மட்டும் அவளைப் பார்க்க அச்சப்பட்டது!

இன்றுவரை இதுதான் நிலைமை!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக