புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
285 Posts - 45%
heezulia
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_m10வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Dec 05, 2009 2:50 pm

First topic message reminder :

என் மீனுவுக்காக.

என் உயிரிலும் மேலான என் மீனம்மா..

உன்னை வாழ்த்தி வரவேற்க சொன்னாயெல்லாடி நானும் நக்கலாக உன்னை வாழ்த்தி வரவேற்றேனம்மா.. என்மேல் கோவமாடா? பாரும்மா நான் இப்போது என் மனசு நிறைஞ்சு வாழ்த்தி உன்னை வரவேற்கிறேன் வாம்மா!!!

என் உண்ர்வுக்கு உயிர்தந்த தோழியே வருக வருக‌
என் நட்புக்கு நயம் சொன்ன நண்பியே நீ வருக வருக
என்னவளை அண்ணி என முதலில் உரிமை கொண்ட தங்கையே வருக‌
அழகின் என் குழந்தையே வருக வருக‌
பெண் அழகின் இலக்கணமே வருக‌
தமிழ அன்னையின் செல்ல மகளே வருக‌
நாற்குணத்தின் உறைவிடமே வருக‌
வாம்மா வாம்மா செங்கம்பளம் விரித்து
உன்னை நான் அன்போடு அழைக்கிறேன் வாம்மா...


இப்போது இந்த அண்ணனோடு நேசம்தானே வாடி லூசு மீனு. உனக்கென்ன‌
நீ பெரியா டிமான்ட் காட்டீட்டு நிக்காம வா சொல்லீடன் இல்லன்னா அடிவாங்க போறா


அன்பின் உன்
அண்ணன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 05, 2009 7:01 pm

rifas wrote:
VIJAY wrote:காண துடிக்கும் நெஞ்சங்களை காண ஓடோடி வா மீனு....

[You must be registered and logged in to see this image.]



எங்களுக்கும் கவிதை வரும் என்று உன்னை காணாதபோது தான் தெரிகிறது
எங்கள் கவிதையை படிக்க ஆசை இல்லையா உனக்கு எழுந்து வா மீனுமா

ரூபன் wrote:முன் ஜென்மம் செய்தபாவம்
சாமிக்குகூட கோவம் (என்மேல் )
ஆதரவு ஏதும் இல்லை
யார் கொடுத்தார் சாபம்
உன்னை விட்டு இங்குதான்
உயிர் அற்று கிடந்தேன்
என் வசந்தம் பறிபோனதே [You must be registered and logged in to see this image.]



இங்கு பார் மீனு ,





ரூபன் , ரிபாஸ் எல்லாம் கவிதை எழுதுறானுங்க , வழக்கம் போல நாம் அவர்களை
கிண்டல் பண்ணலாம் வா மீனு , மொக்கை கவிதை என்று பகடி பண்ணலாம் வாடிசெல்லம் [You must be registered and logged in to see this image.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 7:06 pm

மீனு இது நீ சும்மா எங்களை கலாய்க்க விளையாட்டாக பண்ணியிருந்தாலும் பரவாயில்லை நாங்கள் கோவிக்கவே மாட்டோம் திரும்பிவாடி மீனு
உன்னை தலுவுவோமே தவிர தூற்ற மாட்டோம் வாடி மீனு நீ யாரிடமும்
கதைக்கவேண்டாம் என்னிடம்மட்டும் தொலைபேசியில் பேசிவிடு நான் யாரிடமும்
சொள்ளமீட்டேன் தயவு செய்து வாடி மீனு. [You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 05, 2009 7:09 pm

[You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 7:24 pm

மீனு உனக்கொன்று தெரியுமா இந்த இரண்டு நாள் இன்னும் வீட்டில் கூட பேச வில்லை குளிக்கவோ செய்யவோ ஒன்றுமே இல்லை மீனு நீ குணமாகி விட்டாய் என்ற சேதிக்காக மட்டும் காத்திருக்கிறேன்.. முகிலை அழைக்கிறேன் செல்லம்மா என்னை பார்கிறது முகிலுக்கு பதில் மீனு என்று அழைத்திருக்கிறேன்.. இரவிலிருந்து உடம்பின் அத்தனை செல்களும் உன்னையே எண்ணுகிறது மீனு.. நீ கண் திறந்தாய் என்ற சேதி வரும் நாங்கள் நம்புகிறோம்.. சீக்கிரம் நீ குணமாகி வந்து நம் கவிதைகளை படிக்கணும் மீனு.. எங்களுக்கெல்லாம் பாடம் கற்பித்து நீ குருவானது போதும் மீனு.. வாடா.. அழை அழையா வருது மீனு.. உடையாத மனம் உனக்காய் உடைந்து உன் அன்பிற்காய் ஏங்குகிறது.. உன் அண்ணன்களை பார் தோழர்களை பார் யாருமே நீ வராத பொழுதில் மகிழ்வு கொள்ள மாட்டார்கள். எனக்கு கவிதை எழுதவே பிடிக்க வில்லை. கடவுள் மீது மனிதன் கோபம் கொள்ளும் இடம் இது தான் மீனு. உனக்கு தான் கடவுள்னா கூட பிடிக்குமே அவரை நம்பு. பலம் கொள். எங்களுக்காய் எழுந்து வாடா மீனுக்குட்டி.. உன்னால் முடியும்.. மீனு.

அம்மா தான் சொல்வாள் பெண்கள் வீர லட்சுமியாம், நீயும் தானே. எத்தனை தைரியம் பொறுப்பு பக்குவம் அன்பு என உன் இரண்டெழுத்து பெயருக்குள் எங்களை கட்டி விட்டு எங்கிருக்கிறாய் மீனு.. செல்லம்மா கூட வருத்தப் படுதுடா.. நம்ம ரூபன் சகோ ஜி ஷைலு ரிபாஸ் கான் பாலாஜி சதீஷ் விஜய் இளா பிரகாஷ் தாமு எல்லோருமே பாவமில்லையா உன்னை விட்டு யாருமே மகிழ்வடைய மாட்டார்கள் மீனு. விஜய் சண்டை இடுவதாய் சொல்வாய் எத்தனை உடைந்திருக்கிறார் பார் மீனு. ஷைலு ரூபன் ராஜா இளா எல்லோருமே பாவம் எல்லோரை விட நான் பாவமில்லையா எனக்கு எத்தனை அழகாய் விமர்சனம் தருவாய் வித்யாசாகர் நமக்கு ரொம்ப பிடிக்கும் என்பாயே மீண்டும் சொல் மீனு.. வா மீனு உனக்காக நாங்கல்லாம் காத்திருக்கோம் மீனு.. சீக்கிரமா குணமாகி வந்து விடுடா..

நீ வரும் பாதையெங்கும் பார்ப்பாய்
எங்களின் எத்தனை இதயங்கள் உனக்காய்
உன் வழி தோறும் கொட்டிக் கிடக்கிறதென..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 7:33 pm

[You must be registered and logged in to see this image.] வாடி மீனு சீக்கிரம் வாடி எங்கள் வித்தியா அண்ணா அழைகிறார் வாடி அவர்
உன்னையோ என்னையா அழைக்கையில் ரூபன்மீனு இல்லை மீனுரூபன் என்று
சேர்ந்துதானே அலைப்பாருடி இப்ப நீமட்டும் தனியா என்னை விட்டிட்டு தனியா
ஆஸ்பத்திரியில் படுத்து இருக்கிறேயே இது ஞாயமா மீனு சீக்கிரம் உன் மயக்கம்
கலைத்து எழுந்து ஓடி வாடி எல்லோரையும் கலாய்ப்போம். சீக்கிரம் மீனு ஓடிவாடி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Dec 05, 2009 7:39 pm

காலையில் இருந்து சாப்பிடக்கூட முடிய வில்லை நான் மட்டும் இல்லை உன் அண்ணியும்தான் அவளும் உன் போனுக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறால் எங்கள் மனம் உன் வரவு
சீக்கரமாக அமையும் என சொல்கிறது. இது சத்தியம் என்னை அறியாமல் என் சொல்லை கூடக் கேட்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது ஒரு வேலை கூட செய்ய முடியாமல் இருக்கிறேன் மீனம்மா பரிசோதித்தது போதும்டா வந்திடடா செல்லம்மா, நீ என் அருமை உயிர் சகோதரியே உனக்கு என்ன வேணும் என்டாலும் கேளுடா நான் தாரன் என்ன வேணும்டா உனக்கு சத்தியமா சொல்லுடா என்ன வேனும் என்டாலும் செய்து தர நான் இருக்கிறன்டி வாம்மா நீ உனக்கு என்னடா குறை. இத்தனை உறவுகளும் சகோதரர்களும் வேறு யாருக்கு கிடைப்பார்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 7:42 pm

மீனு இவ்வளவு பேரும் கூப்பிடுறோம் வராம பெரிய பஸ் அடிக்கிறாய் இப்பநீ
எழுந்து வரப்போறியா இல்லை நான் வந்து தூக்கிக்கொண்டு வந்துவிடுவான்.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Dec 05, 2009 7:47 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.] hight="150" width="500" border="0"/>
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Sat Dec 05, 2009 9:05 pm

புதியவர்களை புத்துணர்வுடன் வரவேற்கும் , எங்கள் அன்பு தோழியே . உமது பதிவுகளால் எங்கள் உள்ளத்தில் பதிந்த தங்கையே . உன் வருகைக்காக காத்திருக்கிறோம் . சீக்கிரம் எழுந்து வாருங்கள் . ஈகரையும் நாங்களும் தங்கள் வருகையை எதிர்நோக்கி உள்ளோம் . இறைவா மீனுவை பொய் தூக்கத்தில் இருந்து துயில் எழுப்பு .


அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Dec 11, 2009 5:46 pm

வா செல்லம் வா வா செல்லம் நீ தானே ஈகரையின் செல்லம்



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக