புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
59 Posts - 55%
heezulia
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
54 Posts - 55%
heezulia
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_m10கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 9 Sep 2017 - 13:30

கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)

நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!

நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!

பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!

ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!

எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !

நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !

அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!

அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !

“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !

“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !

அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!

என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !

இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !

‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 10 Sep 2017 - 1:01

எதிர்மறையாக தாம் சொல்ல நினைப்பதை ,
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.

சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 10 Sep 2017 - 8:01

வெளிப்பகை கண்ணுக்குத் தெரியும் ; ஆனால் உட்பகை கண்ணுக்குத் தெரியாது . எனவே வெளிப்பகையைவிட உட்பகை மிகவும் ஆபத்தானது ,

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .

என்பது ஐயனின் வாக்கு .

நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 10 Sep 2017 - 13:24

கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) 1571444738 கெடுதலைக்காரர்கள்……..!  (ஒருபக்கக் கதை) 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 10 Sep 2017 - 21:17

ஐயா !

" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .

கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?


மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை  " கேடன் "  என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .  

என்பது ஐயனின் வாக்கு .

" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 10 Sep 2017 - 21:39

அருமை ஜெகதீசன் அவர்களே!
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக