புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
57 Posts - 68%
heezulia
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
234 Posts - 42%
heezulia
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_m10ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 09, 2017 6:08 pm

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை)

சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் அது. அங்கு முனைவர் பட்ட மேலாய்வு செய்யும் மாணவி பூங்கொடி. அங்கே எழுத்தராகப் பணிபுரிந்தவன் குமரன். எனது நண்பர் ஒருநாள், “தெரியுமா சார்?  நம்ம குமார் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தேம்பித் தேம்பி அழுகிறான் சார்! சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறான் சார்!”  என்றார்.

“ஏன்? என்னவாம் ?”

” குமரன் , பூங்கொடியோடு நெருங்கிப் பழகினான் சார் !”

“தெரியுமே!”

“இப்போ என்னடான்னா , பூங்கொடிக்கு வேற இடத்தில நிச்சயமாயிடுச்சாம் !”

“ஏன்? ஏன் பூங்கொடி ஏமாற்றணும் ?”

“இல்லை சார்! பூங்கொடி குமரனிடம் தன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லித்தான் சொன்னது! ஆனால் குமரன்தான் இப்போ வேண்டாம், இப்போ வேண்டாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே வந்திருக்கான் ! அதிலே பூங்கொடிக்குச் சந்தேகம் வந்துடுச்சு! சரி, இனி இவனை நம்பக் கூடாதுன்னு அது வழியை அது பாத்துக்கிடுச்சு! ”

“சரிதானேப்பா! குமரன் ஏன் தள்ளிப்போடணும் ?”

“தெரியலை சார்!”

இது நடந்து பத்து நட்கள்தான் ஆயின!

பூங்கொடிக்கு நிச்சயமான மாப்பிள்ளை முகவரியைக் கண்டுபிடிச்சு சில மொட்டைக் கடிதங்களைத் தள்ளிவிட்டான் குமரன்!அதில் தானும் பூங்கொடியும் காதலித்த சமாச்சாரங்களை விலாவாரியாக எழுதியிருந்தான் !

திருமணம் நின்றுவிட்டது !

பூங்கொடியின் சினேகிதிப் பெண்ணான கஸ்தூரி – நல்ல வாயாடி – நேரே குமரனிடம் வந்தாள்! “ஏம்பா! பூங்கொடி கல்யாணத்தை நிறுத்திட்டே! சரி! இப்பவாவது நீ பூங்கொடியைக் கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா? ”

“ம்ஹூம்! அதெப்படி? பூங்கொடியும் அவளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையும் எங்கெங்கே சுத்தினாங்களோ? என்னென்ன செஞ்சாங்களோ? …எத்தனை இருந்தாலும் என்னை வேணாம்னுதானே இன்னொருத்தனோடு வாழத் துணிஞ்சா அவ?”- உறுதியாக மறுத்துவிட்டான் குமரன் !

பழகிக்  காதலித்துக் கைவிட்டு ,வேறொன்றைப் பார்க்க முடிவெடுத்தவன் மாதிரி இருந்தது அவன் பேச்சு!

கஸ்தூரி லேசுப்பட்டவளா?

அந்த வட்டாரத்தில் தனக்குத் தெரிந்த ஒரு போலீஸ் காரரின் உதவியை நாடினாள் ! ஓரிடத்திற்குக் குமரனை  வரவழைத்தாள்!

கஸ்தூரி , பூங்கொடி, அந்தப் போஸ்காரர், கஸ்தூரியின் நண்பர் முத்து ஆகியோர் அந்த இடத்தில் இருந்தனர். கஸ்தூரிதான் பேசினாள் _ “ஏம்பா! இப்ப என்ன நெலைன்னு தெரியுமா? பூங்கொடி வயிற்றில் ஒருமாதம்! உன் குழந்தை! நீங்க எந்த லாட்ஜில் தங்கினீங்க, எவ்வளவு நேரம் இருந்தீங்க …எல்லா விவரத்தையும் வெட்கத்தை விட்டுப் பூங்கொடி சொல்லீருச்சு ! மரியாதையா கல்யாணத்துக்குச் சம்மதிச்சுடு!”

“ஆங்! அதெப்படி? நாங்க ஒண்ணாத் தங்குனது வாஸ்தவம்தான் ! ஆனா பூங்கொடி சொல்றமாதிரியெல்லாம் எதுவும் நடக்கலையே?... பின்ன எப்படி என் குழந்தை அவள் வயிற்றில்?” – அடித்துப் பேசினான் குமரன் !

போலீஸ்காரர் , “அப்பா! பூங்கொடி கம்ளெயிண்ட் இந்தாருக்கு! இதிலே எல்லாம் எழுதிக் கொடுத்திருக்கு; நீ மாட்டேன்னு உலுப்பினாய் என்றால் கற்பழிப்புக் குற்றம் உன் மேல வரும்! நீ உள்ள போகவேண்டி வரும் !வேலையும் போயிடும் ! என்ன சொல்றே?” என்று சற்றுக் கடுமையாக மிரட்டினார்!

கூடவே கஸ்தூரியும் சேர்ந்து பேசி, ஒருவழியாககச் சம்மதம் வாங்கி , குமரன் மனம் மாறிவிடக்கூடாதுன்னு , நான்கைந்து பேராக வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்று, தேவையான பதிவுகளைச் செய்து , திருமணத்தை முடித்துவிட்டார்கள்! பிறகுதான் இரு வீட்டாருக்கும் நடந்த கதையைச் சொன்னார்கள்!

குமரனுக்கு மனதுக்குள் உதைப்பு !

“நாம் நெருங்கிப் பழகியது உண்மைதான் ! ஆனால் குழந்தை உண்டாகும்படி அவ்வளவு நெருங்கவில்லையே? நிச்சயமான அந்தப் புதியவனிடம் ஏமாந்திருப்பாளோ?..” –

குழம்பினான்!தவித்தான் ! யாரிடமும் சொல்லி ஆலோசனை கேட்கவும் அவனால் முடியவில்லை!

பூங்கொடியுடன் இல்லறம் நடத்திக்கொண்டே இருந்தாலும் இந்தக் குழப்பம் மட்டும் அவனை அரித்தது!

குழந்தை பிறந்தது !

பார்த்தவர்கள் அனைவரும் “குழந்தை அசல் அப்படியே குமார் மாதிரியே இருக்குறான் !”என்று வாயாரப் புகழ்ந்தார்கள் !

அப்போதுதான் குமரனின் சந்தேகம் தீர்ந்தது!

இதைப் பூங்கொடிக்குத் தெரிவித்தான்! இத்தனை நாள் மனதுக்குள் குமைந்ததையும் சொன்னான்!

“நாங்கள் முன்னே சொன்னது மாதிரி நம் திருமணத்துக்கு முன்னே என் வயிற்றில் குழந்தை எதுவும் வளரவில்லை! எல்லாம் கஸ்தூரியின் ப்ளான் ! கரு உண்டானது திருமணத்திற்குப் பின்னேதான்!” – பூங்கொடி தெளிவுபடுத்தினாள்!

குமரன் முகம் மலர்ந்தது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 10, 2017 8:59 am

குமரனுக்கு வடபழனியில் திருமணம் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 10, 2017 11:25 am

ஒன்றாகத் தங்கினோம்; ஆனால் எதுவும் நடக்கவில்லையே? (ஒருபக்கக் கதை) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக