புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!
நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!
ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!
எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !
நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !
அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!
அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !
“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !
“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !
அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!
என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !
இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !
‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !
நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!
நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!
ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!
எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !
நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !
அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!
அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !
“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !
“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !
அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!
என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !
இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !
‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எதிர்மறையாக தாம் சொல்ல நினைப்பதை ,
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.
ரமணியன்
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வெளிப்பகை கண்ணுக்குத் தெரியும் ; ஆனால் உட்பகை கண்ணுக்குத் தெரியாது . எனவே வெளிப்பகையைவிட உட்பகை மிகவும் ஆபத்தானது ,
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .
என்பது ஐயனின் வாக்கு .
நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .
என்பது ஐயனின் வாக்கு .
நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .
கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை " கேடன் " என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .
என்பது ஐயனின் வாக்கு .
" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .
" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .
கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை " கேடன் " என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .
என்பது ஐயனின் வாக்கு .
" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அருமை ஜெகதீசன் அவர்களே!
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|