புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!
நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!
ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!
எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !
நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !
அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!
அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !
“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !
“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !
அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!
என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !
இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !
‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !
நெல்லியான் அவனுடைய பெயர்; நெல்லியானும் நானும்தான் ஒன்றாகத் திரிவோம்; ‘இரட்டையர்கள்’என்று எங்களைச் சொல்வார்கள்!
நான் ஒன்றாம் வகுப்பில் சேரப்போகும்போது அவனும் கூடவந்ததால் அவனையும் எங்கப்பாவிடம் சொல்லி ஒன்றாம் கிளாசில் சேரச் செய்தேன்! “எப்பா! எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா; நீ எப்படிப் படிக்கிறாயோ அதே படிப்பில் நெல்லியானையும் சேர்த்து விட்டுடுப்பா” என்ற அவனின் அப்பா சொன்னதை நான் நெடு நாட்களுக்கு மறக்காமல் அப்படியே செய்துவந்தேன்!
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரிப் படிப்பிலும் இரண்டு பேரும் ஒரே வகுப்பில் சேர்ந்தோம்! அதன்பிறகு , நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபோது நெல்லியானையும் கூட்டிக்கொண்டு வந்தேன்! எனது பேராசிரியர் மூலமாக ஓர் அச்சகத்தில் பொறுப்பாளர் வேலையும் கிடைக்கச் செய்தேன்; இருவரும் அப்போதும் ஒரே அறையில்தான் தங்கினோம்!
ஒருநாள் இருவரும் எங்கள் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது , என் அம்மா , “ஏண்டா! நீ உனது உதவித் தொகையை எனக்கு அனுப்புகிறாய் சரி! அதை நான் கண்டபடி செலவு செய்யறதா எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறாயாமே? … இந்தாப்பா ! ..நீ இனி ஒத்தப் பைசா எனக்கு அனுப்பவேண்டாம்! தெரிஞ்சதா?” – என்றைக்குமில்லாமல் சத்தம் போட்டார்கள்!
எனக்குள் ஒரு மின்னல்! - நான் வீட்டுக்குப் பணம் அனுப்புவது பற்றி நெல்லியானிடம் மட்டும்தான் கூறியுள்ளேன்! வேறு யாருக்கும் தெரியாது! .. அப்படியானால் அவன்தான் ஏதோ கூடுதல் குறைச்சலாக அம்மாவிடம் போட்டுக்கொடுத்துள்ளான் !
நேரே நெல்லியானைப்போய்ப் பிடித்துவந்தேன் !
அம்மா பக்கத்தில் நிற்கவைத்தேன்! “டேய்! அம்மா கிட்ட என்னடா சொன்னே? . பணத்தை அம்மா கண்டபடி செலவு பண்றதா நான் ஒங்கிட்டே சொன்னேனாடா?” என்று இரைந்தேன்!
அவன் அப்படியே திருடன் மாதிரி திருதிருன்னு முழித்தான் !
“இல்லியே ! நீ எங்கே அப்படிச் சொன்னாய்?” – மென்று முழுங்கினான் !
“சரிப்பா! இனி உன் சமாச்சாரமே எனக்கு வேண்டாம் ! என் முகத்திலே முழிக்காதே போ!” – என்று துரத்திவிட்டேன் !
அதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன!
என் அக்காள் ஒருநாள் “ஏண்டா! எனக்கு அத்தான் வீட்டில் செய்த தாலியில் அரக்கு எவ்வளவு இருக்குன்னு ஒன்னக் கேட்டாங்களா? நீ ஏன் அதப்பத்தி மத்தவங்க கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கிறாய்?” என்று சண்டைக்கு வந்தார்கள் !
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போது புரிந்தது !
இன்னொருநாள், “டேய் ! உங்க சித்தப்பா சொத்து விஷயத்தில் ஒன்ன ஏமாத்திட்டதா , சொல்லிக்கொண்டிருக்கிறாயாமே?” என்று அம்மா என்னைச் சத்தம் போட்டார்கள்!
- அதுவும் நெல்லியான் வேலைதான் என்று இப்போ தெரிந்தது !
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக இருந்து எத்தனையோ நன்மைகளைச் செய்து அவனை மனிதனாக்கிய எனக்கு ஒரு சமுதாய உண்மையைச் சொல்லித் தந்துள்ளான் நெல்லியான் !
‘கெடுதலைக்காரர்கள்’ எனத் தனியாக நன்றிகெட்ட மனித இனமே நமிடையே ஒன்று உள்ளது !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
எதிர்மறையாக தாம் சொல்ல நினைப்பதை ,
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.
ரமணியன்
மற்றவர் சொன்னதாக கூறி ,மகிழும் ஜென்மங்கள்,
இன்றளவும் நம் கூட இருக்கிறார்கள் ,என்பது நான் கண்கூடாக
கண்டதுண்டு.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வெளிப்பகை கண்ணுக்குத் தெரியும் ; ஆனால் உட்பகை கண்ணுக்குத் தெரியாது . எனவே வெளிப்பகையைவிட உட்பகை மிகவும் ஆபத்தானது ,
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .
என்பது ஐயனின் வாக்கு .
நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு .
என்பது ஐயனின் வாக்கு .
நெல்லியான் போல உட்பகை என்றும்
....நீங்க நிழலாய் நம்முடன் இருந்து
தொல்லை தருவர் தினமும் ஒன்றாய் !
...தொல்லை எல்லை மீறும் முன்பாய்
புல்லைப் பிடுங்கி எறிதல் போல
...புல்லர் தொடர்பை அறவே நீக்கும்
வல்லமை ஒன்றே நம்மைக் காக்கும்
...வழியென அறிந்து அதனை செய்வோம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
![கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .
கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை " கேடன் " என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .
என்பது ஐயனின் வாக்கு .
" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .
" கெடுதலைக்காரர்கள் " என்ற தங்களது சொற்பயன்பாடு புதுமையாக உள்ளது .
கெடுதல் செய்வோரை கெடுதலைக்காரர்கள் என்று அழைத்தால்
நன்மை செய்வோரை நன்மைக்காரர்கள் என்றும்
உண்மை பேசுவோரை உண்மைக்காரர்கள் என்றும் ,
பொய் பேசுவோரை பொய்மைக்காரர்கள் என்றும் அழைப்பது
சரியாகுமா ?
மற்றவர்களுக்குக் கெடுதல் செய்பவனை " கேடன் " என்ற சொல்லால் வள்ளுவர் அழைக்கின்றார் .
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின் .
என்பது ஐயனின் வாக்கு .
" கெடுதலைக்காரர்கள் " என்ற சொற்பயன்பாடு நம் தமிழிலக்கியங்கள் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அருமை ஜெகதீசன் அவர்களே!
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
முகவை மாவட்டத்தில் , ‘கெடுதலைக் காரன்’ என்று கூறும் வழக்கு உள்ளது!
இடையில் வந்த ‘ஐ’ , சாரியை (Euphonic extention)ஆகும் !
‘நன்மைக்காரர்’ , ‘உண்மைக்காரர்’ என்பவற்றில் இடையே உள்ள ‘ஐ’ , சாரியை அல்ல! விகுதியே !
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|