புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
1 Post - 50%
heezulia
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
284 Posts - 45%
heezulia
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
20 Posts - 3%
prajai
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_m10முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 06, 2017 7:53 am

சென்னை,

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)
கூட்டி இருக்கிறார்கள்.

இந்த கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு
வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

அதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.
தலைமை அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற
இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு,
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்
கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி,
பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன்,
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா
ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 109 பேர்
கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ்
மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக்குறைவு
காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று அவர்
தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டார்.

கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரும்,
முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று,
அவர் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் முழுமனதுடனும்,
உள்ள உறுதியுடனும் ஏற்றுக்கொள்வோம் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன் முன்மொழிந்தார்.

அதனைத்தொடர்ந்து, பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி
பழனிசாமி, “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சி 5 ஆண்டுகளும் தொடர வேண்டும்.
உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் ஏதாவது குறை இருந்தால்,
அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவியுங்கள்.

அவர்கள் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அதில் ஏதாவது
பிரச்சினை ஏற்பட்டால் மூத்த அமைச்சர்களிடம் தெரிவியுங்கள்”
என்று கூறியதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை
உறுதி செய்யும் வகையில் கையெழுத்து வாங்கப்பட்டதாக
கூறப்படுகிறது.

இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 11.45 மணியளவில்
நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள்
கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக
50 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 46 மாவட்ட
செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பங்கேற்காத 4 மாவட்ட செயலாளர்கள் டி.டி.வி.தினகரன்
அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற
அனைவரிடமும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு
உறுப்பினர்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. பட்டியலில் உள்ளதுபடி, அனைத்து பொதுக்
குழு உறுப்பினர்களையும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு
கூட்டத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்
பட்டதாக தெரிகிறது.

அதன்பின்னர், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுடன்
பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும்,
சிறப்பு அழைப்பாளர்களாக யார் யாரை அழைப்பது என்பது
குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மதியம் ஒரு மணிக்கு
கூட்டம் நிறைவடைந்தது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கட்சிக்கு சட்ட சபையில்
எம்.எல்.ஏ.க்களின் பலம் 135 ஆக இருந்தது.
இதில், 21 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளனர்.
3 கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு? என்பதை
இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதைவைத்து பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு
111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே தற்போது உள்ளது.
மெஜாரிட்டியை நிரூபிக்கும் சூழ்நிலை வந்தால், அதில்
சபாநாயகருக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படாது.
இதனால் 110 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே எடப்பாடி பழனிசாமிக்கு
உள்ளது.

அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றால், மேலும்
7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

கடந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி நடைபெற்ற அ.தி. மு.க.
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் கூட்டத்தின்போது, 71 எம்.எல்.ஏ.க்களே
கலந்துகொண்டனர். 39 எம்.எல்.ஏ.க் கள் கலந்துகொள்ளாத நிலையில்,
மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து, கடந்த மாதம்
31-ந்தேதியும், இம்மாதம் 1-ந்தேதியும் எடப்பாடி பழனிசாமி சமரசம்
செய்தார்.

அந்த சமரசத்தை ஏற்றுக்கொண்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
அனைவரும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவை
தெரிவித்துள்ளனர். என்றாலும், மெஜாரிட்டியை நிரூபிக்க
போதுமான எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால், தொடர்ந்து இழுபறி
நிலையே நீடிக்கிறது.
-
--------------------------------------
தினத்தந்தி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 06, 2017 6:45 pm

எட்டப்பாடிக்கு வெறும் 10 பேர் ஆதரவு கொடுத்தால்கூட , Floor Test க்கு கவர்னர் உத்தரவு இடமாட்டார் .ஏனென்றால் BJP க்கு உள்ளபயம் எல்லாம் DMK வந்துவிட்டால் என்னசெய்வது என்பதுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக