புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
91 Posts - 61%
heezulia
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
6 Posts - 4%
viyasan
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
1 Post - 1%
eraeravi
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
283 Posts - 45%
heezulia
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
19 Posts - 3%
prajai
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
காற்றில் கரைந்த கனவு Poll_c10காற்றில் கரைந்த கனவு Poll_m10காற்றில் கரைந்த கனவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றில் கரைந்த கனவு


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Sep 04, 2017 4:08 pm

காற்றில் கரைந்த கனவு

ஏழை எம்பதியே
எமன் கூட போனவளே
மூச்சு முட்ட மூட்டைத்தூக்கி
முக்காத்துட்டு சேத்த தகப்பன்
முன்னே மூச்சுக்காத்த தொலைச்சவளே

நெஞ்சு பதறுதே
கண்முழி ரெண்டும்
நெலகுத்தி நிக்குதே
நீ மாண்டு போனனு சொன்ன சொல்ல
மனசு கேக்க மறுக்குதே
எந்திருச்சி வந்திரு தாயி
எம் மகளே ராசாத்தி
என் மூச்சிக்காத்தில் பொறந்த மக
மூச்சத் தொலைச்சிப் போனேயே

பொம்ளையா பொறந்திருந்தா
பொரண்டு அழுதிருப்பேன்
ஒப்பாாி சொல்லி அழுது
ஓச்சும் போயிருப்பேன்
ஆம்பளயா பொறந்திட்டேனே மகளே
ஆருட்ட நான் சொல்லி அழுவேன் உனைய

காண்டா வௌக்கு கூட
காலம் கடந்தும் முளிச்சிருப்ப
புத்தகத்துக்கூடயே பெரண்டு படுத்திருப்ப
அடைஞ்சாலும் விடிஞ்சாலும்
படிப்பே உன் பொழப்பு
மூட்ட கூட எம்பொழப்பு

மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு விலக்குனு
கையெழுத்து போட்டு முதல்வரம்மா
காலமாகிப்போனாக
அரசியல் சூழ்ச்சியில
பள்ளி மாணவர்கள் பகடக்காய் ஆனாக

உச்சநீதிமன்ற தீர்ப்பாம்
ஏழைக உசுர காவு கேட்கும்
கார்பரேட் முதலாளிக சொல்லிக்கொடுத்த
கட்டுநோட்டு தீர்ப்பாம்
காவிாி வாாியத்த கண்டுகொள்ள
திராணியத்த கட்சிகளெல்லாம்
கட்டுநோட்டுல கட்டுப்பட்ட தீர்ப்பாம்

எம் மகளே என் உசுருல தாிச்சவளே
உலகம் அறியாதவளே
ஒசந்த உசுர மாய்ச்சவளே
காகித கனவுல கங்க அள்ளி போட்டவளே
காலன் கூட கண்மூடி போனவளே

காமராசர பாத்த சொல்லு
கல்வி கண்மூடி போன சேதிய
அப்துல்கலாமய்யாவ பாத்தா சொல்லு
கல்வி அரசியல் சூழ்ச்சிய
அப்தேக்கார பாத்தா சொல்லு
மண்மூடி போன உன் மருத்துவ ஆசைய
மருத்துவ முத்தம் பேசும்
திசை திருப்பும் டிவி பொட்டி
நீட்டுத் தேர்வுக்கு நம்ம கைய நீளமா பாத்துக்கிச்சு
போனாயே மகளே நீ போராளியாக
உன் காகிதக் கனவும் கரைஞ்சு போக
எந்தவித மாத்தமும் இங்கு ஏற்படப்போவதில்லை
நீ போக மகள நீ இந்த பொசகெட்ட பூமி விட்டு.........


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 04, 2017 7:06 pm

கிராமிய மணம் கலந்த கவிதை --மனம் கவர்ந்தது.காற்றில் கரைந்த கனவு 3838410834 அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 04, 2017 8:26 pm

காற்றில் கரைந்த கனவு 3838410834 சோகம் சோகம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Oct 04, 2017 3:52 pm

மிக்க நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக