புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்து இருக்க அவசியம் இல்லை : கோர்ட் உத்தரவு
சென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை
அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில்
செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல்
அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மனுவில், ‘’வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பது இயலாத காரியம். அது லாரி உரிமையாளர்கள்
கையில் இருக்கும் பட்சத்தில் டிரைவர்கள் எப்படி கையில் வைத்திருக்க முடியும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி
முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் வாகன சட்டத்தில் வாகன
ஓட்டுனர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல்
லைசென்ஸ்சுக்கு மாற்றாக சான்று பெற்றிருந்தாலே போதும் என்றும் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ்
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பல்வேறு குழப்பம் ஏற்படுத்தும் என்று கூறினார். இதையடுத்து சிறப்பு அரசு வக்கீல் திவாகர்
ஆஜராகி விசாரணையை பிற்பகல் தள்ளி வைக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்றார்.
வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது
அரசின் கடமை. ஏராளமான போலி லைசென்சுகள் உள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்ட லைசென்சின் நகலை வைத்துக்கொண்டு பலர்
வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார். நீதிபதி: இரு சக்கர வாகனங்களில்
செல்பவர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கஷ்டம். அந்த லைசென்ஸ் தொலைந்துவிட்டால் வேறு லைசென்ஸ் வாங்கும்வரை
அவர்கள் வாகனங்களை இயக்க முடியாதே? அட்வகேட் ஜெனரல்: புதிய லைசென்சுக்கு விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும். நீதிபதி: அரசின்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அட்வகேட் ஜெனரல்: மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ல்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கேட்டால் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..
நீதிபதி: மோட்டார் வாகன விதி 139ல் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால், அல்லது வேறு அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இருந்தால்
அந்த லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய சான்று சம்மந்தப்பட்ட அதிகாரியின் சான்றாவணத்துடன் ஓட்டுனரிடம் இருந்தால் போதும்
என்று கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல்: ஒரிஜினல் எது போலி எது என்று கண்டுபிடிப்பதும், ஏற்கனவே ரத்தானதா என்று கண்டுபிடிப்பதும்
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாத்தியமாகும்.
நீதிபதி: இந்த நவீன உலகத்தில் ஒரு லைசென்ஸ் உண்மையானதா, போலியானதா என்று கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதற்கான
தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருசக்கர வாகங்களில் செல்பவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ் மழை போன்ற காலங்களில் சிதைந்துபோகலாம்.
அப்போது, அந்த ஓட்டுநரால் போலீசாரிடம் எப்படி ஒரிஜினல் லைசென்சை காட்ட முடியும்.
அட்வகேட் ஜெனரல்: பல திட்டங்களுக்கான ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டருக்கு
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த திட்டத்தில் லைசென்சும் அடங்கும். எனவே, இந்த விஷயத்தில் இப்போது எந்த இடைக்கால உத்தரவையும்
பிறப்பிக்கக் கூடாது. வரும் திங்கள் கிழமை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் மனுதாரர் சங்கத்திற்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும். ஆனால், பொதுவான உத்தரவை
வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. உங்களின் இந்த திடீர் முடிவு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவா? அல்லது வழக்கு முடியும்வரை அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடவா? அதுவரை அறிவிப்பை
அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தரமுடியுமா?
அட்வகேட் ஜெனரல்: விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவையுங்கள். அதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்த மாட்டோம்.இவ்வாறு
வாதம் நடந்தது.
அப்போது, வக்கீல் புருஷோத்தமன் தானும் இந்த வழக்கில் இணைவதாக மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில் லைசென்ஸ் கொடுக்கும்போதே 3
ஒரிஜினல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார். மேலும், சில வக்கீல்கள் ஸ்மார்ட் கார்டு, நவீன தொழில் நுட்பம் மூலம்
லைசென்ஸ் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதிபதி, “ இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. எனவே,
இந்த வழக்கையும் தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. வரும் செவ்வாய்கிழமைவரை (செப்டம்பர்-5) வாகன ஒட்டிகள் ஒரிஜினல்
லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்தக்கூடாது. விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்
ரமணியன்
சென்னை: வாகனம் ஓட்டும்போது அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை
அமல்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வண்டியில்
செல்லும்போது தங்கள் கையில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல்
அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால், வாகன ஓட்டிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. மனுவில், ‘’வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருப்பது இயலாத காரியம். அது லாரி உரிமையாளர்கள்
கையில் இருக்கும் பட்சத்தில் டிரைவர்கள் எப்படி கையில் வைத்திருக்க முடியும். மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி
முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் வாகன சட்டத்தில் வாகன
ஓட்டுனர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டியது இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒரிஜினல்
லைசென்ஸ்சுக்கு மாற்றாக சான்று பெற்றிருந்தாலே போதும் என்றும் வாதிட்டார். இதை கேட்ட நீதிபதி, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ்
வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பல்வேறு குழப்பம் ஏற்படுத்தும் என்று கூறினார். இதையடுத்து சிறப்பு அரசு வக்கீல் திவாகர்
ஆஜராகி விசாரணையை பிற்பகல் தள்ளி வைக்க வேண்டும். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்றார்.
வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது
அரசின் கடமை. ஏராளமான போலி லைசென்சுகள் உள்ளன. மேலும் ரத்து செய்யப்பட்ட லைசென்சின் நகலை வைத்துக்கொண்டு பலர்
வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதை கட்டுப்படுத்தவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார். நீதிபதி: இரு சக்கர வாகனங்களில்
செல்பவர்கள் தங்களிடம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கஷ்டம். அந்த லைசென்ஸ் தொலைந்துவிட்டால் வேறு லைசென்ஸ் வாங்கும்வரை
அவர்கள் வாகனங்களை இயக்க முடியாதே? அட்வகேட் ஜெனரல்: புதிய லைசென்சுக்கு விண்ணப்பித்தால் விரைவில் கிடைக்கும். நீதிபதி: அரசின்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அட்வகேட் ஜெனரல்: மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 130ல்
ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி கேட்டால் காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது..
நீதிபதி: மோட்டார் வாகன விதி 139ல் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லையென்றால், அல்லது வேறு அதிகாரியின் கட்டுப்பாட்டில் அது இருந்தால்
அந்த லைசென்ஸ் தொடர்பான விபரங்கள் அடங்கிய சான்று சம்மந்தப்பட்ட அதிகாரியின் சான்றாவணத்துடன் ஓட்டுனரிடம் இருந்தால் போதும்
என்று கூறப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல்: ஒரிஜினல் எது போலி எது என்று கண்டுபிடிப்பதும், ஏற்கனவே ரத்தானதா என்று கண்டுபிடிப்பதும்
அரசின் இந்த நடவடிக்கை மூலம் சாத்தியமாகும்.
நீதிபதி: இந்த நவீன உலகத்தில் ஒரு லைசென்ஸ் உண்மையானதா, போலியானதா என்று கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அதற்கான
தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இருசக்கர வாகங்களில் செல்பவர்களின் ஒரிஜினல் லைசென்ஸ் மழை போன்ற காலங்களில் சிதைந்துபோகலாம்.
அப்போது, அந்த ஓட்டுநரால் போலீசாரிடம் எப்படி ஒரிஜினல் லைசென்சை காட்ட முடியும்.
அட்வகேட் ஜெனரல்: பல திட்டங்களுக்கான ஆவணங்களை ஸ்மார்ட் கார்டாக மாற்ற ரூ.300 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டருக்கு
உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த திட்டத்தில் லைசென்சும் அடங்கும். எனவே, இந்த விஷயத்தில் இப்போது எந்த இடைக்கால உத்தரவையும்
பிறப்பிக்கக் கூடாது. வரும் திங்கள் கிழமை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்கிறோம்.
நீதிபதி: இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் மனுதாரர் சங்கத்திற்கு மட்டுமே அந்த உத்தரவு பொருந்தும். ஆனால், பொதுவான உத்தரவை
வழங்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. உங்களின் இந்த திடீர் முடிவு பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில்
இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவா? அல்லது வழக்கு முடியும்வரை அறிவிப்பை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடவா? அதுவரை அறிவிப்பை
அமல்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் தரமுடியுமா?
அட்வகேட் ஜெனரல்: விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவையுங்கள். அதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்த மாட்டோம்.இவ்வாறு
வாதம் நடந்தது.
அப்போது, வக்கீல் புருஷோத்தமன் தானும் இந்த வழக்கில் இணைவதாக மனுத் தாக்கல் செய்துள்ளேன். அதில் லைசென்ஸ் கொடுக்கும்போதே 3
ஒரிஜினல்களைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார். மேலும், சில வக்கீல்கள் ஸ்மார்ட் கார்டு, நவீன தொழில் நுட்பம் மூலம்
லைசென்ஸ் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும்
கேட்ட நீதிபதி, “ இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது. எனவே,
இந்த வழக்கையும் தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. வரும் செவ்வாய்கிழமைவரை (செப்டம்பர்-5) வாகன ஒட்டிகள் ஒரிஜினல்
லைசென்சை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை செயல்படுத்தக்கூடாது. விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது”
என்று உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .
இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .
இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1247333T.N.Balasubramanian wrote:புதுப்பிக்க வேண்டி இருந்தது RC யா ?
ரமணியன்
Driving Licence ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1247329M.Jagadeesan wrote:என்னுடைய Two Wheeler உரிமம் காலாவதி ஆகிவிட்டது . அதைப் புதுப்பிக்க Original Licence வேண்டும் என்று சொன்னார்கள் . ஒருவாரம் கழித்தே எனக்குப் புது Licence வந்தது .செலவு ரூ 2500 ஆயிற்று .ஒரே அலைச்சல் .
Original Licence எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கமுடியாது . காணாமல் போனாலோ அல்லது மழையில் நனைந்தாலோ கஷ்டம்தான் .
இனி ஆதார் கார்டு , பான்கார்டு எல்லாம் Original ஆக சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .
2500 ரூபாய் ! ஏன்? ஏஜென்ட் மூலம் சென்றீரோ?
எங்களுக்கு RTO கே கே நகர்.
5 ரூபாய் கொடுத்து விண்ணப்ப படிவம் .
25 ரூபாய் ,வாசலில் உட்கார்ந்திருக்கும் மருத்துவர் எனப்படுபவருக்கு .
ஆபீசில் ,RTO விதிப்படி ,போர்டில் உள்ள தொகைக்கு ( 300 ) கவுண்டரில் பணம் செலுத்த ,
வேண்டியதுதான். அவர்களே போட்டோ எடுத்து அன்று மாலையே உங்களுக்கு லைசென்ஸ்.
நேர்மைக்கு பெயர் பெற்றது kknagar RTO ஆபீஸ்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! Ajent மூலம்தான் சென்றேன் .வயதான காலத்தில் அங்கே Q வில் நின்று கஷ்டப்படமுடியாது என்பதால் . நீங்கள் சொல்கின்ற தொகை மிகவும் குறைவாக உள்ளது . நம்முடைய அவசரத்திற்கு பணத்தைப் பார்த்தால் முடியாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|