புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
63 Posts - 40%
heezulia
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
314 Posts - 50%
heezulia
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
21 Posts - 3%
prajai
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 01, 2017 6:50 pm

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

‘அவள் வந்த பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்!’ – சொல்கிறோம் !

இதிலுள்ள , ‘பிற்பாடு’ நோக்கத் தக்கது!

‘பிற்பாடு’ இருக்கிறதே , இதுபோல ‘முற்பாடு’ என ஒன்று இருக்கிறதா?
இருக்கிறது !

பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது !
அதில், “வியன்றானை யென்றது பகைவர் நாட்டு எல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப் பெரும்படையை” என எழுதியுள்ளார் (பதிற்.33:5, பழைய உரை)!

இதற்குத் தனது அடிக்குறிப்பில் , உ.வே.சா. , “முற்பாடு – முன்னே; பிற்பாடு என்னும் சொல்லைப் போன்றது” என எழுதியுள்ளார்(பதிற்றுப்பத்து மூலமும் உரையும் , சென்னபட்டணம், மூன்றாம் பதிப்பு , 1941) !

ஆக , ‘பிற்பாடு’ என்று வழக்கில் உள்ள சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக ‘முற்பாடு’ என்றொரு சொல் தமிழில் இருந்துள்ளதை அறிகிறோம் !

நாம் கூறும் ‘பிற்பாடு’, காலப் பொருண்மை கொண்டது; பதிற்றுப் பத்தின் பழைய உரை குறிப்பிட்டது இடப் பொருண்மை கொண்டது ! இந்த வேறுபாட்டை நாம் கவனிக்கவேண்டும் !
ஆனாலும் , இடப் பொருண்மையிலும் , காலப் பொருண்மையிலும் ஒரு காலத்தில் ‘முற்பாடு’, ‘பிற்பாடு’ என்ற இரு வழக்குகளும் பயின்றிருக்கவேண்டும் என நாம் கருதலாம் !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 02, 2017 9:48 pm

முற்பாடு , பிற்பாடு ஆகிய சொற்கள் இரு சொற்களின் சேர்க்கையா அன்றி ஒரே சொல்லா ? இரு சொற்களாயின் புணர்ச்சி விதி கூறவும் .

பாடு என்ற சொல்லின் பொருள் என்ன ? Sing என்பதைத்தவிர வேறு பொருள் உள்ளதா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 03, 2017 1:00 am

பிற்பாடு இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு சொல்.
முற்பாடு --இதுவரை கேள்விப்படாத ஒன்று ,நடைமுறையில்.

இருப்பினும் ,
முற்பாடு--- பெயர்ச்சொல்.
"தொடக்கத்தில் " என பொருள் தருகிறது,அகராதிகள்.

" முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க" (குறள். 667, மணக்.) என
விக்கி கூறுகிறது. ( திருக்குறள் இல்லை என எண்ணுகிறேன்)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 9:35 am

நன்றி ஜெகதீசன்! நன்றி ரமணியன் !

’பாடு’ என்ற பெயர்ச்சொல்லுக்கு ‘இடம்’ என்றொரு பொருள் உள்ளது! பிங்கல நிகண்டில் இதற்குச் சான்று உள்ளது. எனவே , ‘முற்பாடு’ இடப்பொருளில் வரும்போது , ’முன் + பாடு= முற்பாடு’ எனப் பிரிக்கவேண்டும் ! பதிற்றுப்பத்தில் , ‘முற்பாடு’ இடப்பொருளில்தான் வந்துள்ளது!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 04, 2017 7:11 pm

"பாடு" ...........கஷ்டம் என்றும் அர்த்தம் கொள்ளலாமா?
"உன்னோடு பாடு படமுடியவில்லை "
என்று நடைமுறையில் உள்ளதே!

ரமணியன்
@Drசௌந்தரபாண்டியன்,
@MJagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 04, 2017 8:25 pm

அருமை ரமணியன் அவர்களே!
தாங்கள் சொல்வது சரிதான்!
பாடு (பெயர்ச்சொல்) = துன்பம்= ’கஷ்டம்’
மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 04, 2017 9:25 pm

" பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் " என்பது கலித்தொகை வரியாகும் .

பாடு என்றால் துன்பம் என்று ஒருபொருள் உண்டு .

" படுத்துகிறான் " என்றால் துன்பம் மிகச் செய்கின்றான் என்று பொருள் .

" பாலத்து ஜோசியனும் கிரகம்
...படுத்தும் என்று சொன்னான் ."

என்பது பாரதியின் வரிகள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 05, 2017 4:10 am

நன்றி சௌந்தரபாண்டியன் & ஜெகதீசன் இருவருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக