புதிய பதிவுகள்
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:46

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
109 Posts - 49%
heezulia
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
54 Posts - 24%
Dr.S.Soundarapandian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
9 Posts - 4%
prajai
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 1%
Barushree
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 1%
cordiac
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
238 Posts - 52%
heezulia
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
18 Posts - 4%
prajai
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%
Barushree
முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_m10முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 1 Sep 2017 - 20:20

முற்பாடு – பிற்பாடு (சிற்றாராய்ச்சி)

‘அவள் வந்த பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம்!’ – சொல்கிறோம் !

இதிலுள்ள , ‘பிற்பாடு’ நோக்கத் தக்கது!

‘பிற்பாடு’ இருக்கிறதே , இதுபோல ‘முற்பாடு’ என ஒன்று இருக்கிறதா?
இருக்கிறது !

பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது !
அதில், “வியன்றானை யென்றது பகைவர் நாட்டு எல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப் பெரும்படையை” என எழுதியுள்ளார் (பதிற்.33:5, பழைய உரை)!

இதற்குத் தனது அடிக்குறிப்பில் , உ.வே.சா. , “முற்பாடு – முன்னே; பிற்பாடு என்னும் சொல்லைப் போன்றது” என எழுதியுள்ளார்(பதிற்றுப்பத்து மூலமும் உரையும் , சென்னபட்டணம், மூன்றாம் பதிப்பு , 1941) !

ஆக , ‘பிற்பாடு’ என்று வழக்கில் உள்ள சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக ‘முற்பாடு’ என்றொரு சொல் தமிழில் இருந்துள்ளதை அறிகிறோம் !

நாம் கூறும் ‘பிற்பாடு’, காலப் பொருண்மை கொண்டது; பதிற்றுப் பத்தின் பழைய உரை குறிப்பிட்டது இடப் பொருண்மை கொண்டது ! இந்த வேறுபாட்டை நாம் கவனிக்கவேண்டும் !
ஆனாலும் , இடப் பொருண்மையிலும் , காலப் பொருண்மையிலும் ஒரு காலத்தில் ‘முற்பாடு’, ‘பிற்பாடு’ என்ற இரு வழக்குகளும் பயின்றிருக்கவேண்டும் என நாம் கருதலாம் !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 2 Sep 2017 - 23:18

முற்பாடு , பிற்பாடு ஆகிய சொற்கள் இரு சொற்களின் சேர்க்கையா அன்றி ஒரே சொல்லா ? இரு சொற்களாயின் புணர்ச்சி விதி கூறவும் .

பாடு என்ற சொல்லின் பொருள் என்ன ? Sing என்பதைத்தவிர வேறு பொருள் உள்ளதா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 3 Sep 2017 - 2:30

பிற்பாடு இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு சொல்.
முற்பாடு --இதுவரை கேள்விப்படாத ஒன்று ,நடைமுறையில்.

இருப்பினும் ,
முற்பாடு--- பெயர்ச்சொல்.
"தொடக்கத்தில் " என பொருள் தருகிறது,அகராதிகள்.

" முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க" (குறள். 667, மணக்.) என
விக்கி கூறுகிறது. ( திருக்குறள் இல்லை என எண்ணுகிறேன்)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 3 Sep 2017 - 11:05

நன்றி ஜெகதீசன்! நன்றி ரமணியன் !

’பாடு’ என்ற பெயர்ச்சொல்லுக்கு ‘இடம்’ என்றொரு பொருள் உள்ளது! பிங்கல நிகண்டில் இதற்குச் சான்று உள்ளது. எனவே , ‘முற்பாடு’ இடப்பொருளில் வரும்போது , ’முன் + பாடு= முற்பாடு’ எனப் பிரிக்கவேண்டும் ! பதிற்றுப்பத்தில் , ‘முற்பாடு’ இடப்பொருளில்தான் வந்துள்ளது!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 4 Sep 2017 - 20:41

"பாடு" ...........கஷ்டம் என்றும் அர்த்தம் கொள்ளலாமா?
"உன்னோடு பாடு படமுடியவில்லை "
என்று நடைமுறையில் உள்ளதே!

ரமணியன்
@Drசௌந்தரபாண்டியன்,
@MJagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 4 Sep 2017 - 21:55

அருமை ரமணியன் அவர்களே!
தாங்கள் சொல்வது சரிதான்!
பாடு (பெயர்ச்சொல்) = துன்பம்= ’கஷ்டம்’
மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 4 Sep 2017 - 22:55

" பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் " என்பது கலித்தொகை வரியாகும் .

பாடு என்றால் துன்பம் என்று ஒருபொருள் உண்டு .

" படுத்துகிறான் " என்றால் துன்பம் மிகச் செய்கின்றான் என்று பொருள் .

" பாலத்து ஜோசியனும் கிரகம்
...படுத்தும் என்று சொன்னான் ."

என்பது பாரதியின் வரிகள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 5 Sep 2017 - 5:40

நன்றி சௌந்தரபாண்டியன் & ஜெகதீசன் இருவருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக