புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 6%
prajai
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%
Barushree
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 24, 2017 6:44 am

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் !
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

என்பது பழமொழி .

சிறுவர்களுக்கு நாயைக் கண்டால் கை பரபரக்கும் . அதை அடிப்பதற்காகக் கல்லைத் தேடுவார்கள் . ஆனால் கல் கிடைக்காது . நாய் ஓடிவிடும் . சில சமயங்களில் அடிப்பதற்குத் தோதாக பெரிய கல் ஒன்று கிடைக்கும் . ஆனால் அப்போது தெருவிலே நாய் இருக்காது . இப்படி சிலர் பொருள் கொள்வர் . வேறு சிலரோ  

ஒரு சிற்பி கல்லிலே நாயின் சிற்பத்தை தத்ரூபமாக செதுக்கியிருந்தானாம் . அப்போது அந்த சிற்பத்தைப் பார்த்தவர்கள்

நாயைப் பார்க்கும்போது கல் தெரியவில்லை !
கல்லை பார்க்கும்போது நாய் தெரியவில்லை !

என்று சொன்னார்களாம் . அதாவது ஒன்றைப் பார்க்கும்போது மற்றொன்று தெரியவில்லை என்பதுதான் இதற்குப் பொருள் .

இந்தப் பழமொழியைப் படித்தவுடன் எனக்கு சட்டென்று ஒரு குறள் நினைவுக்கு வந்தது .

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து .( 1285 )

கண்ணுக்கு மை தீட்டும்போது , மை தீட்டும் கோல் நம் கண்ணுக்குத் தெரியாது . தனியாகப் பார்த்தால் தெரியும் .அதேபோல கணவன் தவறு செய்யும்போது மனைவி , " இன்றைக்கு அவர் வீட்டுக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் ! " என்று மனதிலே கறுவுவாள் .வீட்டுக்கு வருகின்ற கணவனின் கையிலே அல்வாவும் , மல்லிகைப்பூவும் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் செய்த குற்றத்தை எல்லாம் மறந்துவிடுகிறாள் . அதாவது கணவனைக் காணாதபோது அவன்செய்த குற்றம் மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிகிறது ; ஆனால் கணவனைக் கண்ட மாத்திரத்தில் , அவன் கொடுத்த இன்பத்தை மட்டுமே அவள் நினைத்துப் பார்க்கிறாள் .

என்னே அய்யன் வள்ளுவனின் கற்பனை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 24, 2017 7:51 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Aug 26, 2017 8:36 am

நல்ல கருத்து
திருமூலரின் இந்த வரிகளையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 26, 2017 9:44 am

நன்று ஐயா !

இதைத்தான் " Association of thoughts " என்பார்கள் . ஒரு நூலில் ஒரு கருத்தைப் படித்தவுடனேயே அது தொடர்பான கருத்துக்கள் நினைவுக்கு வருவது , நன்கு கற்றவர்களுக்கே சாலும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக