புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 6:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 6:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 8:54 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 6:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 6:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 4:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 9:32 am

» books needed
by Manimegala Mon May 13, 2024 7:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 5:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 7:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 5:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 5:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 5:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 4:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 4:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 10:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 10:57 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 8:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 5:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 5:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 5:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 4:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 4:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 4:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 6:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 6:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
31 Posts - 53%
heezulia
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%
jairam
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%
சிவா
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
13 Posts - 4%
prajai
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
3 Posts - 1%
jairam
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_m10கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 24, 2017 4:14 am

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் !
கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !

என்பது பழமொழி .

சிறுவர்களுக்கு நாயைக் கண்டால் கை பரபரக்கும் . அதை அடிப்பதற்காகக் கல்லைத் தேடுவார்கள் . ஆனால் கல் கிடைக்காது . நாய் ஓடிவிடும் . சில சமயங்களில் அடிப்பதற்குத் தோதாக பெரிய கல் ஒன்று கிடைக்கும் . ஆனால் அப்போது தெருவிலே நாய் இருக்காது . இப்படி சிலர் பொருள் கொள்வர் . வேறு சிலரோ  

ஒரு சிற்பி கல்லிலே நாயின் சிற்பத்தை தத்ரூபமாக செதுக்கியிருந்தானாம் . அப்போது அந்த சிற்பத்தைப் பார்த்தவர்கள்

நாயைப் பார்க்கும்போது கல் தெரியவில்லை !
கல்லை பார்க்கும்போது நாய் தெரியவில்லை !

என்று சொன்னார்களாம் . அதாவது ஒன்றைப் பார்க்கும்போது மற்றொன்று தெரியவில்லை என்பதுதான் இதற்குப் பொருள் .

இந்தப் பழமொழியைப் படித்தவுடன் எனக்கு சட்டென்று ஒரு குறள் நினைவுக்கு வந்தது .

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து .( 1285 )

கண்ணுக்கு மை தீட்டும்போது , மை தீட்டும் கோல் நம் கண்ணுக்குத் தெரியாது . தனியாகப் பார்த்தால் தெரியும் .அதேபோல கணவன் தவறு செய்யும்போது மனைவி , " இன்றைக்கு அவர் வீட்டுக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் ! " என்று மனதிலே கறுவுவாள் .வீட்டுக்கு வருகின்ற கணவனின் கையிலே அல்வாவும் , மல்லிகைப்பூவும் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் செய்த குற்றத்தை எல்லாம் மறந்துவிடுகிறாள் . அதாவது கணவனைக் காணாதபோது அவன்செய்த குற்றம் மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிகிறது ; ஆனால் கணவனைக் கண்ட மாத்திரத்தில் , அவன் கொடுத்த இன்பத்தை மட்டுமே அவள் நினைத்துப் பார்க்கிறாள் .

என்னே அய்யன் வள்ளுவனின் கற்பனை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 24, 2017 5:21 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Aug 26, 2017 6:06 am

நல்ல கருத்து
திருமூலரின் இந்த வரிகளையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 26, 2017 7:14 am

நன்று ஐயா !

இதைத்தான் " Association of thoughts " என்பார்கள் . ஒரு நூலில் ஒரு கருத்தைப் படித்தவுடனேயே அது தொடர்பான கருத்துக்கள் நினைவுக்கு வருவது , நன்கு கற்றவர்களுக்கே சாலும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக