புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)
அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65; வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்!
மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அரைமணி நேரம் தாமதமாக வரநேரிட்டால் அந்த அரை மணி நேர ஓட்டம் ஆட்டோக்காரருக்கு நட்டம்தானே? எனவே அதற்கென்று முப்பது ரூபாயை அவரிடம் அவர் கேட்காமலேயே கொடுப்பார்; இதனால், வீட்டிலிருந்து செல்லும் ஆட்டோக்காரரும் சரி, அலுவலகத்திலிருந்து வரும் ஆட்டோக்காரும்சரி , என்ன இடியானாலும் மழையானாலும் நேரம் தவறாது வந்து இவருக்காகக் காத்திருப்பர்!
ஒருநாள் , அலுவலகத்திலிருந்து வழக்கமாகக் கூட்டிவரும் ஆட்டோக்காரர் – அவர் பெயர் கமால் – இரவு ஏழு மணிக்குப் போன் செய்தார்; “சார்! …என் பொண்ணுக்குக் காய்ச்சல்; மருத்துவ மனையில் சேர்த்திருக்கேன்; பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறாள்! ஏழாயிரம் ரூபாய் கட்டணுமாம்; ஐயாயிரம் தேற்றிவிட்டேன்; நீங்கள் ரெண்டாயிரம் கொடுத்தால்..நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”என்றார்.
விஞ்ஞானிக்குப் பொறிதட்டியது! “ஆகா! நாம் அவருக்குப் பார்த்தும் பார்க்காமலும் கட்டணத்தைத் தாராளமாகக் கொடுப்பதைத் தவறாக எடுத்துக்கொண்டார் போலும் ; இவர் சரியான கறவை மாடு என நினைத்தாரோ? ஏதோ நம்மை பிளாக்மெயில் செய்கிறாரோ? இன்றைக்குக் கொடுத்துவிட்டால், நாளைக்கு இன்னொரு கஷ்டம் வந்தால் அதற்கும் நம்மைத்தானே நாடுவார்? திசை எங்கோ மாறுகிறதே?”- இப்படி ஓடியது எண்ணம்!மனதை இறுக்கிக் கொண்டார்! “இல்லைப்பா ! என்னிடம் அதற்குத் தோது இல்லை! இப்ப ஒண்ணும் தர்றமாதிரி இல்லை!” என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டார் !
அவரும் “சரிங்க!” என்று போனை வைத்துவிட்டான்.
“பணம் இல்லை” என்று சொல்லிவிட்டாரே தவிர , “நாம் செய்தது சரியா? சிறு தொகைதானே கேட்டார்? அதைக் கொடுத்திருந்தால் என்ன? ஏன் நாம் வில்லங்கமாக நினைக்கவேண்டும்?அவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தரோ?” என்ற எணணம் அவர் மண்டைக்குள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் மண்டையில் ஏற்படும் சலனத்திலிருந்து எவரும் தப்பமுடியாதோ?
அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65; வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்!
மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அரைமணி நேரம் தாமதமாக வரநேரிட்டால் அந்த அரை மணி நேர ஓட்டம் ஆட்டோக்காரருக்கு நட்டம்தானே? எனவே அதற்கென்று முப்பது ரூபாயை அவரிடம் அவர் கேட்காமலேயே கொடுப்பார்; இதனால், வீட்டிலிருந்து செல்லும் ஆட்டோக்காரரும் சரி, அலுவலகத்திலிருந்து வரும் ஆட்டோக்காரும்சரி , என்ன இடியானாலும் மழையானாலும் நேரம் தவறாது வந்து இவருக்காகக் காத்திருப்பர்!
ஒருநாள் , அலுவலகத்திலிருந்து வழக்கமாகக் கூட்டிவரும் ஆட்டோக்காரர் – அவர் பெயர் கமால் – இரவு ஏழு மணிக்குப் போன் செய்தார்; “சார்! …என் பொண்ணுக்குக் காய்ச்சல்; மருத்துவ மனையில் சேர்த்திருக்கேன்; பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறாள்! ஏழாயிரம் ரூபாய் கட்டணுமாம்; ஐயாயிரம் தேற்றிவிட்டேன்; நீங்கள் ரெண்டாயிரம் கொடுத்தால்..நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”என்றார்.
விஞ்ஞானிக்குப் பொறிதட்டியது! “ஆகா! நாம் அவருக்குப் பார்த்தும் பார்க்காமலும் கட்டணத்தைத் தாராளமாகக் கொடுப்பதைத் தவறாக எடுத்துக்கொண்டார் போலும் ; இவர் சரியான கறவை மாடு என நினைத்தாரோ? ஏதோ நம்மை பிளாக்மெயில் செய்கிறாரோ? இன்றைக்குக் கொடுத்துவிட்டால், நாளைக்கு இன்னொரு கஷ்டம் வந்தால் அதற்கும் நம்மைத்தானே நாடுவார்? திசை எங்கோ மாறுகிறதே?”- இப்படி ஓடியது எண்ணம்!மனதை இறுக்கிக் கொண்டார்! “இல்லைப்பா ! என்னிடம் அதற்குத் தோது இல்லை! இப்ப ஒண்ணும் தர்றமாதிரி இல்லை!” என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டார் !
அவரும் “சரிங்க!” என்று போனை வைத்துவிட்டான்.
“பணம் இல்லை” என்று சொல்லிவிட்டாரே தவிர , “நாம் செய்தது சரியா? சிறு தொகைதானே கேட்டார்? அதைக் கொடுத்திருந்தால் என்ன? ஏன் நாம் வில்லங்கமாக நினைக்கவேண்டும்?அவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தரோ?” என்ற எணணம் அவர் மண்டைக்குள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் மண்டையில் ஏற்படும் சலனத்திலிருந்து எவரும் தப்பமுடியாதோ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இது மனித இயல்புதான்.
விஞ்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் என்ற பட்டங்களுக்கு அப்பாற்பட்டது
இது மாதிரியான மனதின் நிலைப்பாடு.
anything unasked , if given , is not well recognized but will be treated as weakness . என்று
ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனது ஆபீசர் அறிவுரையாக கூறினார்.
அதன் அர்த்தங்களை பல முறைகள் சிலாகித்து ,போற்றிய தருணங்கள்
எனது பணி நிர்வாகத்தில் கண்டதுண்டு.
ரமணியன்
விஞ்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் என்ற பட்டங்களுக்கு அப்பாற்பட்டது
இது மாதிரியான மனதின் நிலைப்பாடு.
anything unasked , if given , is not well recognized but will be treated as weakness . என்று
ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனது ஆபீசர் அறிவுரையாக கூறினார்.
அதன் அர்த்தங்களை பல முறைகள் சிலாகித்து ,போற்றிய தருணங்கள்
எனது பணி நிர்வாகத்தில் கண்டதுண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆட்டோ கட்டணத்திற்கு அதிகமாய் கொடுத்ததும்
...அரைமணி தாமதம் என்றாலும் கூலியைக்
கூட்டியே கொடுத்ததும் இடிமழை காலத்தில்
...இன்னும் அதிகமாய் அள்ளியே கொடுத்ததும்
தாட்டியாய் தன்னிடம் காசுகள் உள்ளதென
...தம்பட்டம் அடித்ததால் வந்தவினை இதுவன்றோ !
ஆட்டோ ஓட்டியிடம் அதுவும் சென்னையிலே
...அதிகமாய் பணத்தை எப்போதும் கொடுக்காதே !
...அரைமணி தாமதம் என்றாலும் கூலியைக்
கூட்டியே கொடுத்ததும் இடிமழை காலத்தில்
...இன்னும் அதிகமாய் அள்ளியே கொடுத்ததும்
தாட்டியாய் தன்னிடம் காசுகள் உள்ளதென
...தம்பட்டம் அடித்ததால் வந்தவினை இதுவன்றோ !
ஆட்டோ ஓட்டியிடம் அதுவும் சென்னையிலே
...அதிகமாய் பணத்தை எப்போதும் கொடுக்காதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ரமணியன் அவர்களே!
சூப்பர் மேற்கோள் எழுதியுள்ளீர்கள்!பாராட்டுகள்!
சூப்பர் மேற்கோள் எழுதியுள்ளீர்கள்!பாராட்டுகள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நன்றி ஜெகதீசன் அவர்களே!
தமிழை உங்கள் போக்குக்கு வளைக்கிறீர்கள்! அருமை! ஆனால் , ஆட்டோக்காரர்களையுமா?
தமிழை உங்கள் போக்குக்கு வளைக்கிறீர்கள்! அருமை! ஆனால் , ஆட்டோக்காரர்களையுமா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
-
-
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அலுவலகத்தில்
உதவியாளராக இருந்தவர் தன் மகள் பிசவசத்திற்கு
ஐயாயிரம் ரூபாய் கடன் கேட்டார்....
-
அலுவலகத்தில் கடன் கேட்டு மனு கொடுத்துள்ளதாகவும்
கடன் தொகை கிடைக்க இரண்டு வார காலம் ஆகும்
என்றும், சொன்னார்...
-
கொடுத்தேன், அவரும் வாக்குத் தவறாமல் நடந்து
கொண்டார்.....
-
நான் பணி ஓய்வு பெற்ற பின்னர், அவரே வீட்டுக்கு வந்தார்...
ஒரு பழைய சைக்கிள் குறைந்த விலைக்கு வருவதாகவும்
ஐநூறு ரூபாய் மட்டும் வேண்டும் என்றார்....ஒரு வாரத்தில்
திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி கூறினார்....
-
கொடுத்தேன், இம்முறை அவர் நாணயமாக நடந்து
கொள்ளவில்லை...!
-
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எனது மன சஞ்சலம்
எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது....
-
ஆகவே பிறருக்கு உதவ சிறு தொகையாக இருந்தால்
வந்தால் வரவு, இல்லையென்றால் செலவு என்ற
மன நிலையில் உதவுவது உத்தமம்...!!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நா நயம் தவறிவிட்டது.
5000 போகாமல் 500 போனதற்கு
சந்தோஷ படவேண்டியதுதான்.
ரமணியன்
5000 போகாமல் 500 போனதற்கு
சந்தோஷ படவேண்டியதுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வராத அந்த 500 ரூபாயைக் காந்திக் கணக்கிலே சேர்த்துவிட வேண்டியதுதான் . காந்திக் கணக்கு என்றால் என்ன ? எனக்கு நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|