புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:25

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
55 Posts - 67%
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 2%
viyasan
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
232 Posts - 42%
heezulia
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 4%
prajai
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_m10விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 25 Aug 2017 - 15:02

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை)

அவர் ஒரு விஞ்ஞானி! வயது 65;  வீட்டிலிருந்து தினமும் ஆட்டோவில் வேலைக்குச் செல்வார்; அதேபோல அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இன்னொரு ஆட்டோவில் வருவார்; ஆட்டோக்காரர் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே கட்டணத்தைக் கொடுப்பார்; மீட்டர் போட்டால் 130 ரூபாய் தான் வரும் இவர் 200 ரூபாய் கொடுப்பார்! பிறருக்குக் கொடுத்து மகிழ்வதில் மனமும் உடலும் நன்றாக இருப்பதை அனுபவத்தில் கண்டவர்!

 மழை நேரம் என்றால் ஆட்டோக்காரர் கேட்காமலேயே ஐம்பது ரூபாயைக் கூடுதலாகக் கொடுப்பார்! டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அரைமணி நேரம் தாமதமாக வரநேரிட்டால் அந்த அரை மணி நேர ஓட்டம் ஆட்டோக்காரருக்கு நட்டம்தானே? எனவே அதற்கென்று முப்பது ரூபாயை அவரிடம் அவர் கேட்காமலேயே கொடுப்பார்; இதனால், வீட்டிலிருந்து செல்லும் ஆட்டோக்காரரும் சரி, அலுவலகத்திலிருந்து வரும் ஆட்டோக்காரும்சரி , என்ன இடியானாலும் மழையானாலும் நேரம் தவறாது வந்து இவருக்காகக் காத்திருப்பர்!


ஒருநாள் , அலுவலகத்திலிருந்து வழக்கமாகக் கூட்டிவரும் ஆட்டோக்காரர் – அவர் பெயர் கமால் – இரவு ஏழு மணிக்குப் போன் செய்தார்; “சார்! …என் பொண்ணுக்குக் காய்ச்சல்; மருத்துவ மனையில் சேர்த்திருக்கேன்; பேச்சுமூச்சு இல்லாமல் இருக்கிறாள்! ஏழாயிரம் ரூபாய் கட்டணுமாம்; ஐயாயிரம் தேற்றிவிட்டேன்; நீங்கள் ரெண்டாயிரம் கொடுத்தால்..நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”என்றார்.

விஞ்ஞானிக்குப் பொறிதட்டியது! “ஆகா! நாம்  அவருக்குப் பார்த்தும் பார்க்காமலும் கட்டணத்தைத் தாராளமாகக் கொடுப்பதைத் தவறாக எடுத்துக்கொண்டார் போலும் ; இவர் சரியான கறவை மாடு என நினைத்தாரோ? ஏதோ நம்மை பிளாக்மெயில் செய்கிறாரோ? இன்றைக்குக் கொடுத்துவிட்டால், நாளைக்கு இன்னொரு கஷ்டம் வந்தால் அதற்கும் நம்மைத்தானே நாடுவார்? திசை எங்கோ மாறுகிறதே?”- இப்படி ஓடியது எண்ணம்!மனதை இறுக்கிக் கொண்டார்! “இல்லைப்பா ! என்னிடம் அதற்குத் தோது இல்லை! இப்ப ஒண்ணும் தர்றமாதிரி இல்லை!” என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டார் !


அவரும் “சரிங்க!” என்று போனை வைத்துவிட்டான்.
“பணம் இல்லை” என்று சொல்லிவிட்டாரே தவிர , “நாம் செய்தது சரியா? சிறு தொகைதானே கேட்டார்? அதைக் கொடுத்திருந்தால் என்ன? ஏன் நாம் வில்லங்கமாக நினைக்கவேண்டும்?அவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தரோ?” என்ற எணணம் அவர் மண்டைக்குள் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது ! என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் மண்டையில் ஏற்படும் சலனத்திலிருந்து எவரும் தப்பமுடியாதோ?





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Aug 2017 - 0:35

இது மனித இயல்புதான்.
விஞ்ஞானி, பொறியாளர் ,மருத்துவர் என்ற பட்டங்களுக்கு அப்பாற்பட்டது
இது மாதிரியான மனதின் நிலைப்பாடு.

anything unasked , if given , is not well recognized but will be treated as weakness . என்று
ஒரு முக்கியமான காலகட்டத்தில் எனது ஆபீசர் அறிவுரையாக கூறினார்.
அதன் அர்த்தங்களை பல முறைகள் சிலாகித்து ,போற்றிய தருணங்கள்
எனது பணி நிர்வாகத்தில் கண்டதுண்டு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 26 Aug 2017 - 8:41

ஆட்டோ கட்டணத்திற்கு அதிகமாய் கொடுத்ததும்
...அரைமணி தாமதம் என்றாலும் கூலியைக்
கூட்டியே கொடுத்ததும் இடிமழை காலத்தில்
...இன்னும் அதிகமாய் அள்ளியே கொடுத்ததும்
தாட்டியாய் தன்னிடம் காசுகள் உள்ளதென
...தம்பட்டம் அடித்ததால் வந்தவினை இதுவன்றோ !
ஆட்டோ ஓட்டியிடம் அதுவும் சென்னையிலே
...அதிகமாய் பணத்தை எப்போதும் கொடுக்காதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 26 Aug 2017 - 10:41

நன்றி ரமணியன் அவர்களே!
சூப்பர் மேற்கோள் எழுதியுள்ளீர்கள்!பாராட்டுகள்!

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 26 Aug 2017 - 10:44

நன்றி ஜெகதீசன் அவர்களே!
தமிழை உங்கள் போக்குக்கு வளைக்கிறீர்கள்! அருமை! ஆனால் , ஆட்டோக்காரர்களையுமா?

மீண்டும் சந்திப்போம்




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 29 Aug 2017 - 14:00

நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 29 Aug 2017 - 19:29

விஞ்ஞானிக்கு ஒரு சலனம! (ஒருபக்கக் கதை) 3838410834
-

-
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அலுவலகத்தில்
உதவியாளராக இருந்தவர் தன் மகள் பிசவசத்திற்கு
ஐயாயிரம் ரூபாய் கடன் கேட்டார்....
-
அலுவலகத்தில் கடன் கேட்டு மனு கொடுத்துள்ளதாகவும்
கடன் தொகை கிடைக்க இரண்டு வார காலம் ஆகும்
என்றும், சொன்னார்...
-
கொடுத்தேன், அவரும் வாக்குத் தவறாமல் நடந்து
கொண்டார்.....
-
நான் பணி ஓய்வு பெற்ற பின்னர், அவரே வீட்டுக்கு வந்தார்...
ஒரு பழைய சைக்கிள் குறைந்த விலைக்கு வருவதாகவும்
ஐநூறு ரூபாய் மட்டும் வேண்டும் என்றார்....ஒரு வாரத்தில்
திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி கூறினார்....
-
கொடுத்தேன், இம்முறை அவர் நாணயமாக நடந்து
கொள்ளவில்லை...!
-
பிறருக்கு உதவ வேண்டும் என்ற எனது மன சஞ்சலம்
எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது....
-
ஆகவே பிறருக்கு உதவ சிறு தொகையாக இருந்தால்
வந்தால் வரவு, இல்லையென்றால் செலவு என்ற
மன நிலையில் உதவுவது உத்தமம்...!!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 29 Aug 2017 - 20:15

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 29 Aug 2017 - 22:57

நா நயம் தவறிவிட்டது.
5000 போகாமல் 500 போனதற்கு
சந்தோஷ படவேண்டியதுதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 30 Aug 2017 - 7:35

வராத அந்த 500 ரூபாயைக் காந்திக் கணக்கிலே சேர்த்துவிட வேண்டியதுதான் . காந்திக் கணக்கு என்றால் என்ன ? எனக்கு நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக