>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Yesterday at 11:59 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல் by சக்தி18 Yesterday at 11:59 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
Admins Online
வங்கி உயிர் வாங்கி
வங்கி உயிர் வாங்கி
வங்கி உயிர் வாங்கி
கண்முழி பிதுங்க ஒழைச்ச
காக்காச கருவாட்டுப்பானைக்குள்ள
சிறுவாட்டுக்காச சேத்துவச்சேன்
சின்ன மக கல்யாணத்து
சீர் சனத்தி செய்ய ஆகுமேனு
சில்லரையா சேத்துவச்சேன்.
மொடா குடிகார புருசன் கண்ணுலபடாம
கொஞ்சும் முழுத்தாளும் போட்டுவச்சேன்
கைநாட்டுக்காாி நான்
காஸ் மானியத்துக்காக
பாங்கிலே சேந்ததுவச்சேன்
அஞ்சும் பத்தும் ஒழைச்ச காச
வங்கியில போட்டுவஞ்சேன்
கல்யாணம் செஞ்சிபாக்கனும்
கனவு கண்ட எம்மக காசநோயில
காட்டாஸ்பத்திாியில கெடக்கா
கணக்கில்லா மாத்திர மருந்த
எழுதிக்கொடுத்திருக்காரு
கம்பவுன்டு டாக்டரு ஐயா
ஒத்த செத்தையில எங்கயும்
ஒருத்தியா போனதில்ல
திக்கு தெச தொியாம தெகிச்சிதான் போயிட்டேன்
முந்தியடிச்சு வந்து பாங்குக்கு முதலயே வந்து நின்னேன்
பணமெடுக்கிற சீட்டு கேட்டு
மூன்னாம் நம்பர் மேனசர் கிட்ட
மூணு மணிநேரமா நின்னேன்
கட்டைல போறபய
நான் கூப்பிடுறது அவன் காதுல விழுகல
என்ன ஏதுன்னுகூட கேக்கல
என்னை ஏரெடுத்தும் பாக்கல
என்னா நெனச்சானு ஏது நெனச்சானோ
பணமெடுக்கிற சீட்ட என்ன பாக்காமயே கொடுத்தான்
படிச்ச பயல பிடிச்சி பாரத்த நிரப்பிட்டேன்
பெறவு பத்தா நம்பரு மேனசர் கிட்ட
கைநாட்டு வச்சி அவரு கையெழுத்து வாங்க
ஆளுக வாிசையில பத்தோட
பதினொன்னா வாிசையில நின்னேன்.
ஆதாரு எண்ண எங்க
பாங் கார்ட எங்க
உனக்கு எடிஎம் இல்லையா
அதெல்லாம் இல்லாம
ஒனக்கு பணத்த தரமாட்டேன்
பாவி பய சொன்ன சொல்லு
எனக்கு அக்கி பிடிச்சிருச்சி
அடிவயிறெல்லாம் எறிஞ்சிருச்சி.
என் பணத்த போடவும் காசு அழுகனும்
என் பணத்த எடுக்கவும் காசு கொடுக்கணும்
ஐயாயிரத்துக்கு கொறஞ்சா அபராதத்தக் கெட்டனும்
விஜய மல்லையா வாராக்கடன என் தலையில கட்ட
எடுபட்ட பேங்கே நீ எத்தன நாளா காத்திருந்த
என் குறைய யாருட சொல்ல
எளவெடுத்த மேனசரு பய
எதையும் கேக்குறதாப்புல இல்ல
படிச்ச பய எனக்கொரு புத்தி சொன்னான்
பாட்டி இந்த பாங்கில உன் அக்கவுண்ட முடின்னு
எழுதித்தா ராசானு வாங்கிட்டுப்போனேன்
நான் எதையும் கொண்டு வரல
என் காச தா என் கணக்க முடினு
பத்தா நம்பரு மேனசருட்ட
பவுசா போயி நின்னேன்
பதறி போன பய
பதார்த்தமா பேசுறான்.
பாடாப்படுத்துன பய இப்ப பக்குவமா பேசுறான்.
பணத்தக் கொடுத்துப்புட்டு பல்ல இளிக்கிறான்.
வங்கி பாமர மக்களின் உயிர் வாங்கி.
என்னப்போல மக்க எம்புட்டோ
படிக்காத மக்கள பாடாப்படுத்தும் பேங்கே
மல்லையா கடனுக்கு எங்கள ஏன் மாளவக்க
மக்க மனச நோகவக்க.
அலறி அடிச்சி அங்கிட்டும் கிட்டும் திாிஞ்சவன்
கண்முழி பிதுங்க ஒழைச்ச
காக்காச கருவாட்டுப்பானைக்குள்ள
சிறுவாட்டுக்காச சேத்துவச்சேன்
சின்ன மக கல்யாணத்து
சீர் சனத்தி செய்ய ஆகுமேனு
சில்லரையா சேத்துவச்சேன்.
மொடா குடிகார புருசன் கண்ணுலபடாம
கொஞ்சும் முழுத்தாளும் போட்டுவச்சேன்
கைநாட்டுக்காாி நான்
காஸ் மானியத்துக்காக
பாங்கிலே சேந்ததுவச்சேன்
அஞ்சும் பத்தும் ஒழைச்ச காச
வங்கியில போட்டுவஞ்சேன்
கல்யாணம் செஞ்சிபாக்கனும்
கனவு கண்ட எம்மக காசநோயில
காட்டாஸ்பத்திாியில கெடக்கா
கணக்கில்லா மாத்திர மருந்த
எழுதிக்கொடுத்திருக்காரு
கம்பவுன்டு டாக்டரு ஐயா
ஒத்த செத்தையில எங்கயும்
ஒருத்தியா போனதில்ல
திக்கு தெச தொியாம தெகிச்சிதான் போயிட்டேன்
முந்தியடிச்சு வந்து பாங்குக்கு முதலயே வந்து நின்னேன்
பணமெடுக்கிற சீட்டு கேட்டு
மூன்னாம் நம்பர் மேனசர் கிட்ட
மூணு மணிநேரமா நின்னேன்
கட்டைல போறபய
நான் கூப்பிடுறது அவன் காதுல விழுகல
என்ன ஏதுன்னுகூட கேக்கல
என்னை ஏரெடுத்தும் பாக்கல
என்னா நெனச்சானு ஏது நெனச்சானோ
பணமெடுக்கிற சீட்ட என்ன பாக்காமயே கொடுத்தான்
படிச்ச பயல பிடிச்சி பாரத்த நிரப்பிட்டேன்
பெறவு பத்தா நம்பரு மேனசர் கிட்ட
கைநாட்டு வச்சி அவரு கையெழுத்து வாங்க
ஆளுக வாிசையில பத்தோட
பதினொன்னா வாிசையில நின்னேன்.
ஆதாரு எண்ண எங்க
பாங் கார்ட எங்க
உனக்கு எடிஎம் இல்லையா
அதெல்லாம் இல்லாம
ஒனக்கு பணத்த தரமாட்டேன்
பாவி பய சொன்ன சொல்லு
எனக்கு அக்கி பிடிச்சிருச்சி
அடிவயிறெல்லாம் எறிஞ்சிருச்சி.
என் பணத்த போடவும் காசு அழுகனும்
என் பணத்த எடுக்கவும் காசு கொடுக்கணும்
ஐயாயிரத்துக்கு கொறஞ்சா அபராதத்தக் கெட்டனும்
விஜய மல்லையா வாராக்கடன என் தலையில கட்ட
எடுபட்ட பேங்கே நீ எத்தன நாளா காத்திருந்த
என் குறைய யாருட சொல்ல
எளவெடுத்த மேனசரு பய
எதையும் கேக்குறதாப்புல இல்ல
படிச்ச பய எனக்கொரு புத்தி சொன்னான்
பாட்டி இந்த பாங்கில உன் அக்கவுண்ட முடின்னு
எழுதித்தா ராசானு வாங்கிட்டுப்போனேன்
நான் எதையும் கொண்டு வரல
என் காச தா என் கணக்க முடினு
பத்தா நம்பரு மேனசருட்ட
பவுசா போயி நின்னேன்
பதறி போன பய
பதார்த்தமா பேசுறான்.
பாடாப்படுத்துன பய இப்ப பக்குவமா பேசுறான்.
பணத்தக் கொடுத்துப்புட்டு பல்ல இளிக்கிறான்.
வங்கி பாமர மக்களின் உயிர் வாங்கி.
என்னப்போல மக்க எம்புட்டோ
படிக்காத மக்கள பாடாப்படுத்தும் பேங்கே
மல்லையா கடனுக்கு எங்கள ஏன் மாளவக்க
மக்க மனச நோகவக்க.
அலறி அடிச்சி அங்கிட்டும் கிட்டும் திாிஞ்சவன்
maheshpandi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
மதிப்பீடுகள் : 34
Re: வங்கி உயிர் வாங்கி
வாவ்... சமூக கருத்துக்கள்..பின்னீட்டீங்க சகோ
- ராம்பிரசாத்
ramprasathrk @gmail .com
- ராம்பிரசாத்
ramprasathrk @gmail .com
Ramprasath- பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 25/03/2012
மதிப்பீடுகள் : 21
Re: வங்கி உயிர் வாங்கி
வரிகள் மிகவும் அருமை@SK wrote:நான் எதையும் கொண்டு வரல
என் காச தா என் கணக்க முடினு
பத்தா நம்பரு மேனசருட்ட
பவுசா போயி நின்னேன்
பதறி போன பய
பதார்த்தமா பேசுறான்.
பாடாப்படுத்துன பய இப்ப பக்குவமா பேசுறான்.
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|