புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 33%
heezulia
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 18%
i6appar
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 9%
Jenila
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
88 Posts - 35%
i6appar
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Jenila
கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_m10கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 23, 2017 6:35 pm

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)

1960-70களின் நடப்பில் மெய்யப்பன் வாழ்க்கை! பத்து வீடுகளுக்கு மேல் வாடகை வந்தது; நகை நட்டுகள் ஏராளம்; படிப்பு அந்தக்காலத்து இண்டர்மீடியட்; வேலைக்குப் போகவேண்டும் என்ற கட்டாயமில்லை ! அவர் வழக்கம் போல உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருந்தார்;பெட்டியடிக் கணக்குப்பிள்ளை வைத்திருந்தது போன்ற அதே சிறு சாய்வு மேசை; காலை 11 மணி இருக்கும்; மனைவி கண்ணாத்தாள் முற்றத்தில் ஊறுகாய் காயப்போட்டுக்கொண்டிருந்தாள்(அந்த வட்டாரத்துப் பெண்கள் ஊறுகாய்போட்டு ஜாடிகளை நிரப்பி வைப்பார்கள்!); அபோது வீட்டுக்குள் ஒருவர் வந்தார்- சலவை வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்;கூடவே அழகான கவர்ச்சிப் பெண் ஒருத்தியும் வந்தாள்;வந்தவரைப் பார்த்ததும் , அவருக்காகக் காத்திருந்தது போல ‘மேலே போங்கள்’ என்பதுபோலத் தலையால் சாடை காட்டினார் மெய்யப்பன்! வந்தவர் அந்தப் பெண்ணுடன் பக்கவாட்டில் இருந்த படிவழியே மேலே போனார். அந்தப் பெண்ணை மேலேயே உட்காரவைத்துவிட்டு , போன வேகத்தில் கீழே இறங்கிய அவர், சத்தம் இல்லாமல் வெளிக் கதவு வழியே வெளியேறினார். அவர் போன ஒரு நிமிடத்தில், மெய்யப்பன் தன் மேல் துண்டைச் சரிசெய்தபடியே, படியேறி மேலே சென்றார்!அரைமணி நேரம் சென்றது; முதலில் மெய்யப்பன் கீழே இறங்கினார்; பழையபடி , கணக்கு எழுதுவதைத் தொடர்ந்தார், எதுவும் நடக்காதது போல!சற்று நேரத்தில் அந்தக் கவச்சிப் பெண்ணும் கீழே வந்தாள்; அவளும் அவரைக் கூட்டிவந்தவர் சென்றதுபோலவே யாருடனும் எதுவும் பேசாமல் , வெளிக்கதவு வழியே வெளியேறினாள்! இத்தனையையும் ஊறுகாய் காயவைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் மெய்யப்பனின் மனைவி கண்ணாத்தாள்! மூச்சு விடவில்லை! அவளுக்கு அது புதிதல்லவே? வாடிக்கையாக நடப்பதுதானே? அவள் காய வைத்த ஊறுகாயில் படிந்த உப்பு வெயிலில் கண் சிமிட்டியது! ‘இவள்தானுங்க கற்புடைய பெண்;பார்த்துக்கொள்ளுங்கள்! ’ என்று அக் கண் சிமிட்டல் சொன்னதோ?




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக