புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
107 Posts - 49%
heezulia
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 4%
prajai
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
234 Posts - 52%
heezulia
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 20, 2017 11:49 am

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)

அவளுக்கு வயது 32 ! அவள் பெயர் குமுதா!திருமணம் ஆகவில்லை ! ஓர் ஆய்வு அறிஞரிடம் (அவருக்கு வயது 65)ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள் ; ஆய்வு அறிஞரும் அம் மாணவிக்கு வெகு சிறப்பாக வழிகாட்டினார்; ஆய்வு முடியும் வேளையில், ஆய்வு அறிஞர் , எதற்கும் இருக்கட்டுமே என்று , தனது விசிட்டிங் கார்டை அம் மாணவிக்குக் கொடுத்து , “இதில் எனது blogspot முகவரி உள்ளது; எனது நூற்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன; நேரம் கிடைத்தால் பாருங்கள்!” என்றார். ஒருவாரம் கழித்து , அவரின் மின்னஞ்சலுக்கு , ‘மீனா’ என்ற வேறொரு பெண் முகவரியிலிருந்து ஆய்வாளருக்கு ஒரு தகவல் வந்தது! “வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் தாருங்கள்!” என்று மீனா கேட்டிருந்தாள்! ஆய்வாளர் பல புத்தகங்களும் கட்டுரைகளும் பல நாட்களாக எழுதிவருவதால் , ‘யரோ நமது ஆய்வு மனப்பான்மை தெரிந்து , கேட்டிருக்கிறார்போலும் ’என்று நினைத்து , “ குருவி முட்டையிலிருந்து வெளியே வரும்போது அதன் ‘ வாழ்க்கை’ தொடங்குகிறது ! தாய்க்குருவி உணவு ஊட்டும்போது குருவியின் வாழ்க்கை வேகமெடுக்கிறது!குருவிக்கு இறக்கை முளைக்கும்போது அதன் தனி வாழ்க்கை தொடங்குகிறது !” என்றெல்லாம் கூறி ‘வாழ்க்கை’ பற்றி விளக்கிப் பதில் எழுதினார் ! கூடவே , ‘உங்களைப் பற்றிய அறிமுகம்?’ என்று ஒரு வினாவையும் அனுப்பினார்! அப்படி ஏன் அவர் கேட்டார் என்பது அவருக்குத் தெரியாத புதிர்! ‘அவள் யார்?’ என்பதற்கு அவருக்கு விடை அப்போது தேவைப்பட்டது! ‘தேவை’ என்பது இப்படித்தான் இயற்கையாகவே உருவாகிறதுபோலும் ! அவள் அதற்கு , ’இன்ன பள்ளியில் தமிழாசிரியை நான்’ என்று இரத்தினச் சுருக்கமாகப் பதில் மின்னஞ்சல் அனுப்பினாள்! அது ஆய்வாளருக்குத் திருப்தி தரவில்லை! ‘அவள் யாராக இருக்கும் ’ என்ற வினா ஆய்வாளரின் மண்டையைக் குடைந்தது; பிறகு அதை மறந்துவிட்டார்! திடீரென ஒரு நாள் அவருக்கு உதித்தது! ’நாம் நம் மாணவி குமுதாவுக்குக் கொடுத்த விசிட்டிங் கார்டில் எனது மின்னஞ்சல் முகவரியும் இருந்தது!; ஆகவே நம் மாணவிதான் அதனை அனுப்பியிருக்கவேண்டும் , பெரும்பாலும் !’- இந்த நினைப்புதான் வந்தது !

இன்றுவரை அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவே இல்லை! ‘மின்னஞ்சல் அனுப்பியது யாராக இருக்கக் கூடும்?’ என்ற சிந்தனை அவரின் மண்டையில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறது!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:18 pm

அடப்பாவமே.
இந்த வயதில் இப்பிடி ஒரு குழப்பமா?
அவசியமா ? இந்த ஆய்வறிஞருக்கு.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 8:47 am

ஆய்வறிஞரின் குழப்பத்துக்குக் காரணமே , அவர் மாணவி குமுதாவுக்குத் திருமணம் ஆகாததுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 22, 2017 10:44 pm

நன்றி ரமணியன் ! நன்றி ஜெகதீசன் !

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) 1571444738 மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக