புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 33%
heezulia
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 18%
i6appar
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 9%
Jenila
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
88 Posts - 35%
i6appar
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_m10மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 20, 2017 11:49 am

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)

அவளுக்கு வயது 32 ! அவள் பெயர் குமுதா!திருமணம் ஆகவில்லை ! ஓர் ஆய்வு அறிஞரிடம் (அவருக்கு வயது 65)ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள் ; ஆய்வு அறிஞரும் அம் மாணவிக்கு வெகு சிறப்பாக வழிகாட்டினார்; ஆய்வு முடியும் வேளையில், ஆய்வு அறிஞர் , எதற்கும் இருக்கட்டுமே என்று , தனது விசிட்டிங் கார்டை அம் மாணவிக்குக் கொடுத்து , “இதில் எனது blogspot முகவரி உள்ளது; எனது நூற்கள் பற்றிய விவரங்கள் இதில் உள்ளன; நேரம் கிடைத்தால் பாருங்கள்!” என்றார். ஒருவாரம் கழித்து , அவரின் மின்னஞ்சலுக்கு , ‘மீனா’ என்ற வேறொரு பெண் முகவரியிலிருந்து ஆய்வாளருக்கு ஒரு தகவல் வந்தது! “வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் தாருங்கள்!” என்று மீனா கேட்டிருந்தாள்! ஆய்வாளர் பல புத்தகங்களும் கட்டுரைகளும் பல நாட்களாக எழுதிவருவதால் , ‘யரோ நமது ஆய்வு மனப்பான்மை தெரிந்து , கேட்டிருக்கிறார்போலும் ’என்று நினைத்து , “ குருவி முட்டையிலிருந்து வெளியே வரும்போது அதன் ‘ வாழ்க்கை’ தொடங்குகிறது ! தாய்க்குருவி உணவு ஊட்டும்போது குருவியின் வாழ்க்கை வேகமெடுக்கிறது!குருவிக்கு இறக்கை முளைக்கும்போது அதன் தனி வாழ்க்கை தொடங்குகிறது !” என்றெல்லாம் கூறி ‘வாழ்க்கை’ பற்றி விளக்கிப் பதில் எழுதினார் ! கூடவே , ‘உங்களைப் பற்றிய அறிமுகம்?’ என்று ஒரு வினாவையும் அனுப்பினார்! அப்படி ஏன் அவர் கேட்டார் என்பது அவருக்குத் தெரியாத புதிர்! ‘அவள் யார்?’ என்பதற்கு அவருக்கு விடை அப்போது தேவைப்பட்டது! ‘தேவை’ என்பது இப்படித்தான் இயற்கையாகவே உருவாகிறதுபோலும் ! அவள் அதற்கு , ’இன்ன பள்ளியில் தமிழாசிரியை நான்’ என்று இரத்தினச் சுருக்கமாகப் பதில் மின்னஞ்சல் அனுப்பினாள்! அது ஆய்வாளருக்குத் திருப்தி தரவில்லை! ‘அவள் யாராக இருக்கும் ’ என்ற வினா ஆய்வாளரின் மண்டையைக் குடைந்தது; பிறகு அதை மறந்துவிட்டார்! திடீரென ஒரு நாள் அவருக்கு உதித்தது! ’நாம் நம் மாணவி குமுதாவுக்குக் கொடுத்த விசிட்டிங் கார்டில் எனது மின்னஞ்சல் முகவரியும் இருந்தது!; ஆகவே நம் மாணவிதான் அதனை அனுப்பியிருக்கவேண்டும் , பெரும்பாலும் !’- இந்த நினைப்புதான் வந்தது !

இன்றுவரை அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவே இல்லை! ‘மின்னஞ்சல் அனுப்பியது யாராக இருக்கக் கூடும்?’ என்ற சிந்தனை அவரின் மண்டையில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறது!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:18 pm

அடப்பாவமே.
இந்த வயதில் இப்பிடி ஒரு குழப்பமா?
அவசியமா ? இந்த ஆய்வறிஞருக்கு.!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 21, 2017 8:47 am

ஆய்வறிஞரின் குழப்பத்துக்குக் காரணமே , அவர் மாணவி குமுதாவுக்குத் திருமணம் ஆகாததுதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 22, 2017 10:44 pm

நன்றி ரமணியன் ! நன்றி ஜெகதீசன் !

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) 1571444738 மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக