புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
25 Posts - 39%
heezulia
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%
Barushree
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
7 Posts - 2%
prajai
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_m10அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 6:34 pm

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
மராட்டிய மாநிலத்தில் மாதரான் என்பது ஒரு மலைவாசஸ்தலம்!  அதில் ஒரு பள்ளி! அதில் புதிதாக ஆங்கில டீச்சர்- 35,40 வயதிருக்கும் -வந்து சேர்ந்தார். அவள் யாரோடும் பேசுவதில்லை; சிரிப்பதும் இல்லை! ஆள் கொள்ளை அழகு! அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? யாருக்கும் தெரியாது! ஒரு நாள் கொட்டும் மழையில் ஒருவர் – வயது 40 இருக்கும்- வந்து அந்த டீச்சரைப் பார்த்தார்! மற்றவர்கள் தூரத்தில் நின்றபடி அதை வேடிக்கை பார்த்தனர்.  வந்தவன் , “நாம் எவ்வளவோ பழகினோம்! நான் வீட்டை எதிர்க்கத் துணிச்சல் இல்லாது போய்விட்டேன்! உன்னை மணக்காது வீட்டார் பேச்சைக் கேட்டேன்! துபாய் போன நான் அங்கே ஒரு முஸ்லிம் பெண்ணை  மணந்தேன் ; அவளோ ஓராண்டில் விபத்தில் இறந்துவிட்டாள்!இப்போ நான் தனி மரம் ! நீயும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேள்விப்பட்டேன்! அதான் இங்கே வந்தேன் !”என்றானே தவிர , “இருவரும் கல்யாணம் இப்போது செய்துகொள்வோம்”என்று கூற அவனுக்கு நாக்கு இல்லை!  கூற விருப்பம்தான்; ஆனால் நாக்கு வரவில்லை! இந்த நாக்குக்குத்தான் தனி அறிவு என ஒன்று உண்டோ? அவள் கண்ணில் நீர் முட்டியது ! ஆனால் பேச்சுவரவில்லை! அவள் நாக்கும் சகுனி பண்ணியது ! “பரவாயில்லை; நம் காதல் தொடரலாம்; நாம் துபாய் சென்று வாழலாம் ” என்று கூற ஆசைதான்! ஆனால் நாக்கு வரவில்லை! கொஞ்ச நேரம் அங்கே அமைதி ! “சரி! இங்கே தனியா ரொம்ப நேரம் யாருடனும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது !” என்றாள் அவள். அவன், “சரிதான்! அப்போ நான் வருகிறேன்!” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்! ஒரு மரம் சென்றது; இன்னொரு மரம் திரும்பியது !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக