புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
4 Posts - 6%
prajai
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
1 Post - 2%
Barushree
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_m10இன்று ரொக்கம் நாளை கடன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரொக்கம் நாளை கடன்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 19, 2017 5:22 pm

நல்ல உச்சி வெயில் . சாலைவழியே ஒரு வழிப்போக்கன் நடந்து சென்றுகொண்டிருந்தான் . கடுமையான பசி . கையில் இருபது ரூபாய்  வைத்திருந்தான் .பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது.

அந்த ஹோட்டலுக்கு வெளியே ஒரு போர்டில் " இன்று ரொக்கம் ; நாளை கடன் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று ,

" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; சாப்பாடு போடுங்கள் ; மீதிப்பணத்தை நாளை தருகிறேன்  " என்று சொன்னான் .

அதற்கு ஹோட்டல் முதலாளி , போர்டைப் பார்த்தாயல்லவா ! இன்று சாப்பிடுவதாயிருந்தால் ரொக்கமாகக் கொடுக்கவேண்டும் ; நாளைக்குத்தான் கடன் ! " என்று கறாராகச் சொல்லிவிட்டான் .

நாளைக்கு வந்தாலும் இதே பல்லவியைத்தான் அவன் பாடுவான் என்று வழிப்போக்கனுக்குத் தெரியும் .எனவே பேசாமல் கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .

சற்று தூரத்தில் வேறொரு ஹோட்டல் இருந்தது . அந்த ஹோட்டலுக்கு வெளியே
" நேற்று கடன் ; இன்று ரொக்கம் " என்று எழுதியிருந்தது . வழிப்போக்கன் கடை முதலாளியிடம் சென்று

" ஐயா ! எனக்குத் தாங்க முடியாத பசி ; கையில் இருபது ரூபாய் உள்ளது ; எனக்கு சாப்பாடு போடுங்கள் ; மீதி பணத்தை நாளைக்குத் தருகிறேன் என்று சொன்னான் .

அதற்கு கடை முதலாளி , " நீ நேற்று வந்திருந்தால் கடனுக்கு சாப்பிட்டிருக்கலாம் ; ஆனால் இன்று ரொக்கமாகக் கொடுத்தால்தான் சாப்பிடமுடியும் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான் .

நேற்று வந்திருந்தாலும் கடைக்காரன் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பான் என்று நினைத்தவனாக வழிப்போக்கன் , கடையைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினான் .

சற்று தூரத்தில் ஒரு உணவுக்கடை தென்பட்டது . அதன் வெளியே போர்டில்

" இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதியிருந்தது . அதைக் கண்டதும் வழிப்போக்கனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .இந்த ஹோட்டலில் எப்படியும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தவனாக , கடை முதலாளியிடம்

' ஐயா ! ஒரு சாப்பாடு என்ன விலை ? " என்று கேட்டான் .

" நூறு ரூபாய் ஆகும் " என்றான் கடைக்காரன் .

" ஐயா ! என்னிடம் இருபது ரூபாய் உள்ளது ; மீதி எண்பது ரூபாயைக் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் ; எனக்குப் பணம் வரும்போது கொடுத்துவிடுகிறேன் " என்று சொன்னான் .

அதற்கு கடை முதலாளி , " மொத்தமாக நூறு ரூபாய் கொடுத்தால்தான் சாப்பாடு ; பணம் இல்லையென்றால்  நடையைக் கட்டு " என்று சொன்னான் .

அதற்கு வழிப்போக்கன் , " இன்று ரொக்கம் ; என்றும் கடன் " என்று எழுதி போட்டுள்ளீர்களே ! அதற்கு என்ன பொருள் ? " என்று கோபமாகக் கேட்டான் .

அதற்கு முதலாளி ,' சாப்பிடுகிறவர்கள் கடன் சொல்லாமல் ரொக்கம் கொடுத்து சாப்பிட்டால் , அவர்களுக்கு நாங்கள் எப்போதும்  " நன்றிக்கடன் " பட்டிருப்போம் என்பதுதான் அதற்குப் பொருள் " என்று சொன்னான் .

தலையைத் தூங்கப் போட்டவாறே வழிப்போக்கன் கடையைவிட்டு இறங்கினான்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 19, 2017 5:57 pm

இன்று ரொக்கம் நாளை கடன்  103459460 இன்று ரொக்கம் நாளை கடன்  3838410834
-
ஒரு ஜவுளிக்கடையில் மற்ற கடைகளை விட
விலை மலிவு...
-
அதற்கான காரணத்தை சொன்னார் அந்த கடையின் முதலாளி
-
நாங்கள் வாங்குமிடத்தில் கடன் சொல்வதில்லை, உடனடியாக
முழு தொகையும் கொடுத்து விடுவோம். அதனால் எங்களுக்கு
சலுகை கிடைக்கும்...
-
அதை வாங்குபவர்களுக்கு பகிர்தளிக்கிறோம் என்றார்...
-
கடன் பட்டார் நெஞ்சம் போல ...பிரபல வசனம் உள்ளதே.... புன்னகை புன்னகை புன்னகை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 19, 2017 6:40 pm

ஜெகதீசன் அவர்களே! இன்று பாராட்டு நாளைதெரியாது!





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 19, 2017 7:38 pm

ayyasamy ram wrote:இன்று ரொக்கம் நாளை கடன்  103459460 இன்று ரொக்கம் நாளை கடன்  3838410834



கடன் பட்டார் நெஞ்சம் போல  ...பிரபல வசனம் உள்ளதே.... புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1246880

" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .

" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 12:21 am

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:இன்று ரொக்கம் நாளை கடன்  103459460 இன்று ரொக்கம் நாளை கடன்  3838410834



கடன் பட்டார் நெஞ்சம் போல  ...பிரபல வசனம் உள்ளதே.... புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1246880

" கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன் " என்பது கம்பனின் வாக்கு .
இங்கு கடன் என்பது " கடமை " என்ற பொருளில் வந்துள்ளது .

" என் கடன் பணிசெய்து கிடப்பதே " என்ற அப்பர் பெருமானின் வாக்கில் வந்துள்ள " கடன் " என்னும் சொல்லும் கடமையைக் குறிப்பதாகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1246889

கடன் பட்டார் நெஞ்சம் போல் ---------
நானறிந்த வரையில் , கம்ப ராமாயணத்தில் ,எங்கும் வரவில்லையே.
இது தனி புலவரால் பாடப்பட்ட பாடல்
காலம் காலமாக கம்பர் கம்பர் என்றே சொல்லி வருகிறோம்.
பத்து வருடங்களுக்கு முன் ,படித்தது.


தனி புலவர் பாடிய பாடல் ,
'இப்பாடல், பெயர் தெரியா ஒரு புலவர்  பாடியது:
"  விடம்  கொண்ட மீனை போலும்,
வெந்தழல் மெழுகு போலும்,
படம் கொண்ட பாந்தள் வாயிற்,
பற்றிய தேரை போலும்,
திடம் கொண்ட ராமபாணம் 
செருக் களத் துற்ற போது,
கடன் கொண்டார் நெஞ்சம் போல,
கலங்கினான் இலங்கை வேந்தன். "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 20, 2017 6:39 am

ஐயா !

இணையவழி தேடியதில் " கடன் பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்ற வரிகள் கம்பர் பாடியதாகத் தெரியவில்லை .அருணாசலக் கவிராயர் என்ற புலவர் தான் இயற்றிய
" இராம நாடகம் " என்ற கீர்த்தனையில் உள்ள ஒரு பாடலில் இந்தவரி இருப்பதாக தெரிய வந்துள்ளது .அது மேலே தாங்கள் குறிப்பிட்ட பாடலாக இருக்கலாம் .

தவறுக்கு வருந்துகிறேன் . தவறினை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2017 7:27 am

பரஸ்பரம் தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அதில் நட்பு பலப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
நன்றி Jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக