புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Rohithபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனுவின் உடல்நிலை பூரண குணமாகி, மீண்டும் எல்லோரிடமும் வந்து கலகலப்பாக பேச நானும் கிருஷ்னனை பிராத்திக்கிறேன்.
Dear vidhyasagar vidhyasagar,இளவரசன் wrote:நண்பர்களே தங்களால் இயன்றால்....
http://www.prayertoweronline.org/prayer/form.asp
இந்த சுட்டியில் உள்ள PRAYER REQUEST FORM யை - பூர்த்தி செய்யவும்...
மீனுக்காக ஜெபிக்கவும்....
The Lord your God in your midst, The Mighty One, will save; He will
rejoice over you with gladness, He will quiet you with His love, He will
rejoice over you with singing. - (Zephaniah 3:17)
Your prayer request submitted through our website has reached us. You can
expect a reply from us after prayers in the next few days.
vidhyasagar vidhyasagar, always remember, THERE IS NOTHING IMPOSSIBLE WITH
GOD!
அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
வித்யாசாகர் wrote:அப்பா அவர்களுக்கு,
வணக்கம் கண்டதும் எங்களுக்கே தவிக்கிறதே நான்கு நாள் எப்படி பொறுத்தீர்கள். மீனுவால் ஈகரைக்கு வராமல் இருக்கவே முடியாது. என்ன கஷ்டமோ என்று எண்ணினேன். நம் மீனுவிற்கு ஒன்றும் ஆகாது இறைவன் மீனுவை நமக்காய் நன்றாக குணப் படுத்தித் தருவார். எங்களின் உடன் பிறத்தலை மறக்கடித்து உற்ற தோழியாய் தங்கையாய் செல்ல மகளாய் ஈகரையில் பவனி வந்த மீனு மீண்டும் எங்களுடன் விரைவில் வந்து பேசுவார். உள்ளம் பதைக்கிறது. ஜீரணிக்கவே முடியவில்லை. என்னாயிற்று எங்களின் மீனுவிற்கு. யாரேனும் மீனுவின் தொடர்பு எண் இருந்தால் தெரியப் படுத்தங்களேன். நான் இப்போது தான் வெளியிலிருந்து வந்தேன். வந்ததும் இப்படி ஒரு செய்தி மனம் கலங்க வைக்கிறது.
இறைவன் நம் வேண்டுதலை நிராகரிக்க மாட்டார். கடவுள் அருளால் எத்துன்பமும் நம் மீனுவை நெருங்காதென்றே நம்புவோம் அப்பா. தோழர்களே. கூட்டு பிரார்த்தனை மிக நல்லது மதம் கடந்து எது இறையாய் நின்று நம்மை காக்கிறதோ அந்த சக்தி நம் மீனுவையும் காக்கட்டுமென வேண்டிக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் மீனு வித்யாசாகர் சொன்னா மீனுவுக்கு ரொம்ப பிடிக்கும் தானே 'இதோ மொத்த ஈகரையும் சேர்ந்து மனதால் அழைக்கிறோம் சீக்கிரம் வந்து எங்களிடம் பேசுங்கள். உங்களின் வருகைக்காய் ஒரு வணக்கத்திற்க்காய் அன்பு வார்த்தைக்காய் எங்களின் மீனுவிற்காக காத்திருக்கிறோம் மீனு..
மீனுவிற்கு ஒன்றும் ஆகாது அப்பா மற்றும் தோழர்களே.. நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின் பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
உங்களின் கடிதம் என் மனதை அப்படியே உரித்து வைத்தது போல் உள்ளது வித்யாசாகர் ,
வித்யாசாகர் wrote: நம் நம்பிக்கையின் சக்தி மீனுவின்
பலமாய் இருக்கட்டும் எல்லாம் வல்ல இறைவா அண்ணாமலையானே அதி சங்கரா
பரம்பொருளே நீயே மீனுவிற்கு துணையாய் இரு...
ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
வித்யாசாகர் wrote:ஆம் சகோ மீனுவால் எப்படி வராமல் இருக்க முடிகிறது ஏதோ அவ்வளவு பெரிய காரணமோ என நினைத்தேன். இப்போது இப்படி எனக் கண்டதும் மனம் பதைக்கிறது. வேறேதேனும் அவர்களை தொடர்பு கொள்ள வசதியுண்டா. தொலைபேசி என் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்களேன் யாரேனும். அல்லது யாரேனும் அப்பாவிடமோ அல்லது யாரையேனும் தொடர்பு கொண்டீர்களா. இப்போது எப்படி உள்ளதாம் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப் படுத்துங்களேன் தோழர்களே.. தயவு செய்து..
தொடர்ந்து முயன்று வருகிறேன் சகோ , கிடைத்தால் உடனே அறிய தருகிறேன்
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அன்பின் அப்பா மீனுவுக்கு. மீனுவுக்கு ஒன்னுமே ஆகது.மீனுவின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.மீனு கண் திறந்து எங்களுடன் மீண்டும் பேசுவா.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.மீனு நெஞ்சு கனக்குது.கடவுளே நம்ம மீனு மீண்டும் எங்களுடன் கதைக்க அருள் புரிவாயாக.யாரவது தகவல் தெரிந்த உடனே தெரியப்படுத்துங்கள்.
என்னது மீனுவுக்கு ஆப்பறேசனா இதை கேட்டவுடனே எனக்கு கிர் என்று தலை
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
சுற்றுகிறது. எனக்கு சொல்லாமல் செய்துவிட்டாளே. பரவாயில்லை ஆனால் நாலு
நாட்கள் ஆகிவிட்டதா இதைய சிகிச்சை என்றால் அப்படித்தான் எனது அக்காவுக்கு
செய்தும் இப்படித்தான் சிலநாட்கள் கண் திறக்கவே இல்லை அப்புறம் சரி
ஆகிவிட்டது. மீனுவின் அப்பா அவர்களே தாங்கள் கலங்க வேண்டாம் மிகுந்த
நம்பிக்கையுடன் இருங்கள் சிறிதும் மனம் தளராதீர்கள் எங்கள் மீனு இன்னும்
சில நாட்களில் எங்களுடன் ஈகரையில் வந்து பேசுவாள் இது உறுதி நான் கடவுளை
தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டது எனது மீனுவுக்காக நான் இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|