புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
Page 1 of 1 •
கணீரென்ற குரலே அதற்கு காரணமாக இருந்தது.
வறுமையை சமாளிக்கமுடியாத அம்மா பாலாம்பாள்,
மகள் சுந்தராம்பாளை அழைத்துக்கொண்டு பிழைப்புத்தேடி
கரூருக்குச் சென்றார். ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் என்ற
கரூர் டி.எஸ்.பி அடைக்கலம் கொடுத்தார்.
சிறுமி சுந்தராம்பாளின் பாட்டை ஒரு நாள் கேட்டவர்,
பாராட்டி ஐம்பது ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அவரது சிபாரிசால் வேலு நாயரின் நாடகக் குழுவில்
சுந்தராம்பாளுக்கு இடம் கிடைத்தது.
‘நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்த
முதல் மேடையிலேயே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.
அடுத்தடுத்த மேடைகளில் ஆதரவு பெருகியது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நாடகம் நடந்தபோது
இவருடன் இணைந்த கிட்டப்பா, வாழ்க்கையிலும் இணைந்தார்.
அது முறைப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும்,
இருவரும் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்டனர்.
‘ஸ்ரீவள்ளி’ நாடகத்தில் கே.பி.சுந்தராம் பாள் வேலன், வேடன்,
விருத்தன் வேடங்களில் தோன்றுவார்.
கிட்டப்பா வள்ளியாக நடிப்பார். அடுத்தமுறை அதே நாடகத்தில்
வேலன், வேடன், விருத்தனாக கிட்டப்பா நடிக்க, சுந்தராம்பாள்
வள்ளியாக வருவார்.
ஒருவரை மிஞ்சும் வகையில் மற்றவர் பாடும் பாடல்கள் நாடக
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. நாடக உலகின்
ராஜா-ராணியாக திகழ்ந்தது அந்தத் தம்பதி. ஆறாண்டுகள்
முடிவதற்குள் நோயின் கொடுமையால் கிட்டப்பாவின் ஆயுள்
முடிந்தது. அப்போது அவருக்கு 28 வயது,
சுந்தராம்பாளுக்கு 27.
கிட்டப்பாவின் மறைவுக்குப்பின் நாடகங்களில் பிற
ஆண்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்
சுந்தராம்பாள். முருகன் பாடல்களையும் தேசபக்தி
கீதங்களையும் பாடிவந்தார்.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளை
ஏற்று, 1935ல் ‘நந்தனார்’ படத்தில் நந்தனாராக ஆண்வேடம்
தரித்து நடித்தார்.
சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது…’,
‘வழி மறைத்திருக்கிறதே…’ ஆகிய பாடல்களில் சுந்தராம்பாளின்
குரல் ரசிகர்களைக் கவர்ந்தது.
அடுத்து, ‘மணிமேகலை’ படத்தில் மாதவியின் மகள்
மணிமேகலையாக வேடமேற்று நடித்து, ‘பாவி ஏன் பிறந்தேன்…’,
‘மாசின்றி குலமாதர் மனங்குளிர வாழவேண்டின்…’
பாடல்களில் பரிமளித்தார் சுந்தராம்பாள்.
1940ல் வெளிவந்த இந்தப்படத்தில் அவர் பாடிய ‘சிறைச்சாலை
இதென்ன செய்யும்?’ பாடல், விடுதலைப் பிரச்சார வேலையைச்
செய்து பாராட்டுப்பெற்றது.
1953ல் சுந்தராம்பாளுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு
‘அவ்வையார்’ படம். எம்.டி. பார்த்தசாரதி, மாயவரம் வேணு,
எம்.எஸ்.அனந்தராமன் ஆகியோர் இசையமைக்க, பாபநாசம்
சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் பாடல்கள் எழுதினார்கள்.
அந்தப்படத்தில் சுந்தராம்பாளுக்கு 20 பாடல்கள்.
‘அய்யனே அன்பர்க்கு மெய்யனே…’
, ‘பொறுமை என்னும் நகையணிந்து…’,
‘வெண்ணிலாவே வெண்ணிலாவே…’
, ‘வேலனே செந்தமிழ் வித்தகா…’ என கானமழை
பொழிந்தபடி நடித்திருந்தார்.
வறுமையை சமாளிக்கமுடியாத அம்மா பாலாம்பாள்,
மகள் சுந்தராம்பாளை அழைத்துக்கொண்டு பிழைப்புத்தேடி
கரூருக்குச் சென்றார். ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி அய்யர் என்ற
கரூர் டி.எஸ்.பி அடைக்கலம் கொடுத்தார்.
சிறுமி சுந்தராம்பாளின் பாட்டை ஒரு நாள் கேட்டவர்,
பாராட்டி ஐம்பது ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அவரது சிபாரிசால் வேலு நாயரின் நாடகக் குழுவில்
சுந்தராம்பாளுக்கு இடம் கிடைத்தது.
‘நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழாவது குழந்தையாக நடித்த
முதல் மேடையிலேயே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது.
அடுத்தடுத்த மேடைகளில் ஆதரவு பெருகியது.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நாடகம் நடந்தபோது
இவருடன் இணைந்த கிட்டப்பா, வாழ்க்கையிலும் இணைந்தார்.
அது முறைப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும்,
இருவரும் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்டனர்.
‘ஸ்ரீவள்ளி’ நாடகத்தில் கே.பி.சுந்தராம் பாள் வேலன், வேடன்,
விருத்தன் வேடங்களில் தோன்றுவார்.
கிட்டப்பா வள்ளியாக நடிப்பார். அடுத்தமுறை அதே நாடகத்தில்
வேலன், வேடன், விருத்தனாக கிட்டப்பா நடிக்க, சுந்தராம்பாள்
வள்ளியாக வருவார்.
ஒருவரை மிஞ்சும் வகையில் மற்றவர் பாடும் பாடல்கள் நாடக
ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. நாடக உலகின்
ராஜா-ராணியாக திகழ்ந்தது அந்தத் தம்பதி. ஆறாண்டுகள்
முடிவதற்குள் நோயின் கொடுமையால் கிட்டப்பாவின் ஆயுள்
முடிந்தது. அப்போது அவருக்கு 28 வயது,
சுந்தராம்பாளுக்கு 27.
கிட்டப்பாவின் மறைவுக்குப்பின் நாடகங்களில் பிற
ஆண்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்
சுந்தராம்பாள். முருகன் பாடல்களையும் தேசபக்தி
கீதங்களையும் பாடிவந்தார்.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வேண்டுகோளை
ஏற்று, 1935ல் ‘நந்தனார்’ படத்தில் நந்தனாராக ஆண்வேடம்
தரித்து நடித்தார்.
சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது…’,
‘வழி மறைத்திருக்கிறதே…’ ஆகிய பாடல்களில் சுந்தராம்பாளின்
குரல் ரசிகர்களைக் கவர்ந்தது.
அடுத்து, ‘மணிமேகலை’ படத்தில் மாதவியின் மகள்
மணிமேகலையாக வேடமேற்று நடித்து, ‘பாவி ஏன் பிறந்தேன்…’,
‘மாசின்றி குலமாதர் மனங்குளிர வாழவேண்டின்…’
பாடல்களில் பரிமளித்தார் சுந்தராம்பாள்.
1940ல் வெளிவந்த இந்தப்படத்தில் அவர் பாடிய ‘சிறைச்சாலை
இதென்ன செய்யும்?’ பாடல், விடுதலைப் பிரச்சார வேலையைச்
செய்து பாராட்டுப்பெற்றது.
1953ல் சுந்தராம்பாளுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு
‘அவ்வையார்’ படம். எம்.டி. பார்த்தசாரதி, மாயவரம் வேணு,
எம்.எஸ்.அனந்தராமன் ஆகியோர் இசையமைக்க, பாபநாசம்
சிவனும் கொத்தமங்கலம் சுப்புவும் பாடல்கள் எழுதினார்கள்.
அந்தப்படத்தில் சுந்தராம்பாளுக்கு 20 பாடல்கள்.
‘அய்யனே அன்பர்க்கு மெய்யனே…’
, ‘பொறுமை என்னும் நகையணிந்து…’,
‘வெண்ணிலாவே வெண்ணிலாவே…’
, ‘வேலனே செந்தமிழ் வித்தகா…’ என கானமழை
பொழிந்தபடி நடித்திருந்தார்.
கலைஞர் மு.கருணாநிதியின் ‘பூம்புகார்’ படத்தில்
அவர் எழுதிய ‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…’
பாடல் சுந்தராம்பாள் குரலில் மிகப்பெரிய வரவேற்பைப்
பெற்றது.
ஆர்.சுதர்சனம் இசையில், மாயவநாதன் எழுதிய
‘தப்பித்து வந்தானம்மா…’ பாடலும் கே.பி.எஸ் குரலில்
பிரபலமானது.
சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய ‘ஞானப்பழத்தைப் பிழிந்து…’ ,
கண்ணதாசனின் ‘பழம் நீ அப்பா…’ பாடல்கள் கே.வி.மகாதேவன்
இசையில், ‘திருவிளையாடல்’ படத்தில் கே.பி.எஸ் குரலில்
பண்டிதரையும் பாமரரையும் பரவசப்படுத்தின.
‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மூதாட்டியாக நடித்துக் கொண்டே
பாடிய ‘சென்று வா மகனே சென்று வா…’, ‘காலத்தில் அழியாத…’
பாடல்கள் எந்தக்காலத்திலும் அழியாதவை.
‘கந்தன் கருணை’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் அவர்
பாடிய ‘பாடல் என்றும் புதியது…’ இன்றும்கூட புதியது. ‘துணைவன்’
படத்துக்காக சிறந்த பின்னணிப்பாடகிக்கான தேசிய விருதுபெற்ற
சுந்தராம்பாளுக்கு பத்மஸ்ரீயும் கிடைத்தது.
தமிழ்நாடு மேலவை உறுப்பினராக பதவி வகித்த பெருமையும்
அவருக்கு உண்டு. முருகன் பாடல்களால் புகழ்பெற்ற சுந்தராம்பாள்,
பழனி முருகன் கோவிலுக்கு தனது சொத்துக்களை ஒப்படைக்குமாறு
உயில் எழுதி வைத்தாராம்
-
------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
மறக்கமுடியாத குரல்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
புல்லரிக்கிறது ஐயாசாமி ராம் அவர்களே!
உங்களுக்குக் கோடி நன்றிகள் !
கே.பி.எஸ். குரலுக்குத் தமிழர்கள் மயங்கினர்; இன்றும் மயங்குகின்றனர் !
எம். கே.டி.க்குப் பிறகு குரலால் தமிழகத்தை வளைத்தவர் கே.பி.எஸ்.தான் ! ஆகா ! என்ன குரல்! என்ன ஓசை! அப்படி ஓர் ஓசை தமிழில் இருந்துள்ளது என்பதை என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தியதே கே.பி.எஸ்.தான்!
உங்களுக்குக் கோடி நன்றிகள் !
கே.பி.எஸ். குரலுக்குத் தமிழர்கள் மயங்கினர்; இன்றும் மயங்குகின்றனர் !
எம். கே.டி.க்குப் பிறகு குரலால் தமிழகத்தை வளைத்தவர் கே.பி.எஸ்.தான் ! ஆகா ! என்ன குரல்! என்ன ஓசை! அப்படி ஓர் ஓசை தமிழில் இருந்துள்ளது என்பதை என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தியதே கே.பி.எஸ்.தான்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய்
சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை;
இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்;
காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட
வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்;
தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும்
கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான்.
சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை;
இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்;
காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட
வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்;
தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும்
கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான்.
இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்:
-
எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
-
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்-
-
2 அறியது அறியது... / என்றும் பாடல் புதியது.. கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை (திரைப்படம்)
3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்
6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்
10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
-
---------------
-
எண் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
-
1 பழம் நீயப்பா... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் திருவிளையாடல்-
-
2 அறியது அறியது... / என்றும் பாடல் புதியது.. கண்ணதாசன் கே. வி. மகாதேவன் கந்தன் கருணை (திரைப்படம்)
3 துன்பமெல்லாம்... மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
4 அன்று கொல்லும் / நீதியே நீயென்னும்… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
5 வாழ்க்கை என்னும் / ஒருவனுக்கு ஒருத்தி… மு. கருணாநிதி ஆர். சுதர்சனம் பூம்புகார்
6 தப்பித்து வந்தானம்மா… மாயவநாதன் ஆர். சுதர்சனம் பூம்புகார்
7 கேட்டவரம்… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
8 ஓடுங்கால் ஓடி… கண்ணதாசன் குன்னக்குடி வைத்தியநாதன் காரைக்கால் அம்மையார்
9 ஏழுமலை இருக்க… உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் குன்னக்குடி வைத்தியநாதன் திருமலை தெய்வம்
10 ஞானமும் கல்வியும்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
11 பழநி மலை மீதிலே… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
12 கொண்டாடும் திருச்செந்தூர்… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் துணைவன்
13 சென்று வா மகனே... கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
14 காலத்தால் அழியாத… கண்ணதாசன் கே. வி. மகாதேவன் மகாகவி காளிதாஸ்
-
---------------
படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்-
-
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)
கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)
ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
குரல் , மறக்கமுடியாத குரல்
பக்தி பரவசத்தை உண்டாக்கும் குரல்.
ரமணியன்
பக்தி பரவசத்தை உண்டாக்கும் குரல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|