புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
81 Posts - 62%
heezulia
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
6 Posts - 5%
eraeravi
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_m10ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Dec 17, 2009 7:34 pm

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

கல்லிடுக்கில் -
சொட்டும் ஈரமாகவே
நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்;

தேடி அலைந்தால்
யாரோ எங்கோ கிடைக்கிறார்கள்
உண்மையும் யதார்த்தமுமாய்;

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

து சரி து தவறென
அளவுகோல் நிர்மாணிக்க கோரி தானே
எங்கேயோ நடக்கிறோம் நாமெல்லாம்...,

இப்படியா..
நகர்வது காலம்???

கடவுள் - புதைந்துள்ள மனம்
கல்லாய் இறுகிய -
கால இடைவெளியிலே தான்
தொலைத்தோமோ நம் நிம்மதியை;

காற்றும் மழையும் கூட
நம் பயணத்தை கொண்டே
தன்னை அமைத்துக் கொள்கிறதென
நம் எல்லோருக்குமே புரிவதில்லை தான்;

பூகம்பம் வந்தால்
சுனாமி வந்தால்
புயல் வெள்ளம் கரை புரண்டால்
வெயில் கருக்கி எடுத்தால்
கோபம் கொள்கிறோம் நாம்;

நம்மில் எத்தனை பேர்
நாம் சரியென்று
எத்தனை முறை -
நாம் சிந்தித்திருப்போம்???

ஓஹோ! மறந்து விட்டேன்
அதற்குத் தான் -
அளவுகோல் இன்னும்
அளவிடவில்லை இல்லையா...

சரிசரி..
சரியென்று நம்மை மெச்சிக் கொள்வோம்;
தவறில்லை என்பதற்காகவாவது
சிந்திப்போமே???
-------------------------------------------
வித்யாசாகர்

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Fri Dec 18, 2009 3:28 pm

மிக சரியாக சொன்னீர்கள் அண்ணா.
அனைவருக்கும் தாம் செய்வது சரிதான் .
அவர்களுக்கு தவறென தோன்றிவிட்டால் திருந்திவிட மாட்டர்களா?

கொலை செய்வது கூட சரிதான் ,
அது அவனுக்கு தவறென புரியும் வரை
அப்படி தவறென யாரேனும் சுட்டி கட்டினால்
அதை நியாபடுத்த காரணம் கூட சொல்வான் .
உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 19, 2009 9:11 pm

மிக்க நன்றியென் சகோதரா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 19, 2009 9:22 pm

அழகான கவிதை அண்ணா இன்றைய மனிதனின் போக்கை சுட்டிக்காட்டும் அருமையான விளக்கம் ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 678642

உணர்தல் இன்றி தவறுகள் திருத்தப்படாது ஆங்காங்கே சற்று சிந்திப்போம்! 677196

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:37 pm

அருமையான வரிகள் , அழகான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:41 pm

வித்யாசாகர் wrote:

பொய் சொல்லலாம்
தவறில்லை,
கொள்ளை அடிக்கலாம்
தவறில்லை,
கொடுமைகள் நிகழ்த்தலாம்
தவறில்லை,
பிறர் சொத்தை அபகரிக்கலாம்
தவறில்லை,
ஞ்சம் வாங்கலாம்
தவறில்லை,
கொலை செய்யலாம்
கற்பழிக்கலாம்
வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம்
உழைத்த பணம் கொடுத்து
போதை வாங்கி -
மதி மயங்கி கிடக்கலாம்
தவறில்லை..
தவறில்லை..

வ்வொருவருக்கு
ஏதோ ஒன்று தவரில்லாமலே
போகிறதே -
தவறில்லையா???

மிக மிக அருமையான சிந்திக்க வேண்டிய வரிகள்...

தவறு என்று தெரிந்து இருந்தும் செய்கிறார்கள்..கேட்டால்..
தவறை மறைக்க பொய் என்ற இன்னொரு தவறை விதைக்கிறார்கள்.




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக