புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
9 Posts - 4%
prajai
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
18 Posts - 4%
prajai
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 7:09 am

கடலூர்,

கடலூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இதை ஒரு கதையின் மூலம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஒரு காட்டில் இருக்கும் ஒரு பெரிய ஆலமரம், தனது நிழலில் ஒதுங்கும் பறவை, விலங்கு, மனிதர்களிடம் எப்போதும் தனது பெருமையை கூறிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் முனிவர் ஒருவர் அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது வழக்கம் போல் அந்த முனிவரிடம் மரம் தனது பெருமைகளை கூறியது. எனது நிழலில் தான் சிங்கம், புலி, கரடி, யானை எல்லாம் படுத்து ஓய்வு எடுக்கின்றன. இந்த காட்டில் வாழும் அத்தனை உயிரினங்களும் என் ஒருவனுக்கு தான் கட்டுப்பட்டவை. எனவே நான் இந்த காட்டுக்கு பெரியவன் என்று முனிவரிடம் மரம் கூறியது.

முனிவர் சிரித்தபடியே மரமே, நீ எல்லோரிடமும் உனது பெருமையை பேசிக்கொண்டு இருந்தால், உனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விடுவார்கள். காற்று உன் நண்பனாக இருக்கும் வரையில் உனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்றார்.

இதை கேட்ட மரம், முனிவரே காற்று எனது நண்பன் தான். ஆனால் அவன் என்னை விட உயர்ந்தவன் அல்ல. காற்றை எதிர்க்கும் வல்லமை எனக்கு உண்டு என்றது.

மரமே நீ கூறுவதை அப்படியே காற்றிடம் போய் சொல்லட்டுமா என்றார் முனிவர்.

எனக்கு பயம் இல்லை. என்னோடு மோதி பார்க்கட்டும். யார் வல்லவர் என்று காட்டுகிறேன் என்று மரம் சவால் விட்டது. சரி இரவே காற்றை அனுப்புகிறேன். உன்னை புயலாக வந்து சந்திப்பான் என்று முனிவர் கூறிவிட்டு சென்றார்.

அதன் பின்னர் மரத்திற்கு பயம் வந்தது. இரவில் காற்று, புயலாக வந்து தன்னை தாக்கும்போது எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த கிளைகள், காய்கள், கனிகள் அனைத்தையும் உதிர்த்து விட்டு, நெட்ட நெடு மரமாக நின்றது.

இரவில் காற்று வந்தது, ஏய் நண்பனே நான் புயலாக வந்தால் எதையெல்லாம் இழப்பாயோ அதையெல்லாம் நான் வரும் முன்பாகவே நீ இழந்து விட்டாய். உன்னுடைய ஆணவத்தால், உன்னில் உருவான கிளை, காய், கனி என்று அனைத்தையும் நீயே இழந்து விட்டாய். உன் நிழலுக்காக வருபவர்கள் யாரும் இனி வரமாட்டார்கள். உனது ஆணவத்தை கைவிட்டு எனக்கு நல்ல நண்பனாக மாறு. நமக்குள் பகை ஏற்பட்டால், உனக்கு மட்டுமல்ல இந்த காட்டுக்கே கேடு விளையும் என்று மரத்துக்கு காற்று அறிவுரை கூறியது.

மரம் தனது தவறை உணர்ந்தது. மரமும், காற்றும் பழையபடி நண்பர்கள் ஆனார்கள். ஆக இனி அந்த காட்டில் தென்றல் தான் வீசப்போகிறது. இதை கழக உடன்பிறப்புகள் மனதில் நிறுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, எம்.ஜி.ஆரின் விருப்பத்தையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் நிறைவேற்றிட உறுதியேற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.



தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக