புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
44 Posts - 45%
heezulia
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
3 Posts - 3%
prajai
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_m10மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 17, 2017 7:09 am

கடலூர்,

கடலூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இதை ஒரு கதையின் மூலம் கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஒரு காட்டில் இருக்கும் ஒரு பெரிய ஆலமரம், தனது நிழலில் ஒதுங்கும் பறவை, விலங்கு, மனிதர்களிடம் எப்போதும் தனது பெருமையை கூறிக்கொண்டு இருக்கும். ஒரு நாள் முனிவர் ஒருவர் அந்த மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது வழக்கம் போல் அந்த முனிவரிடம் மரம் தனது பெருமைகளை கூறியது. எனது நிழலில் தான் சிங்கம், புலி, கரடி, யானை எல்லாம் படுத்து ஓய்வு எடுக்கின்றன. இந்த காட்டில் வாழும் அத்தனை உயிரினங்களும் என் ஒருவனுக்கு தான் கட்டுப்பட்டவை. எனவே நான் இந்த காட்டுக்கு பெரியவன் என்று முனிவரிடம் மரம் கூறியது.

முனிவர் சிரித்தபடியே மரமே, நீ எல்லோரிடமும் உனது பெருமையை பேசிக்கொண்டு இருந்தால், உனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விடுவார்கள். காற்று உன் நண்பனாக இருக்கும் வரையில் உனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்றார்.

இதை கேட்ட மரம், முனிவரே காற்று எனது நண்பன் தான். ஆனால் அவன் என்னை விட உயர்ந்தவன் அல்ல. காற்றை எதிர்க்கும் வல்லமை எனக்கு உண்டு என்றது.

மரமே நீ கூறுவதை அப்படியே காற்றிடம் போய் சொல்லட்டுமா என்றார் முனிவர்.

எனக்கு பயம் இல்லை. என்னோடு மோதி பார்க்கட்டும். யார் வல்லவர் என்று காட்டுகிறேன் என்று மரம் சவால் விட்டது. சரி இரவே காற்றை அனுப்புகிறேன். உன்னை புயலாக வந்து சந்திப்பான் என்று முனிவர் கூறிவிட்டு சென்றார்.

அதன் பின்னர் மரத்திற்கு பயம் வந்தது. இரவில் காற்று, புயலாக வந்து தன்னை தாக்கும்போது எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருந்த கிளைகள், காய்கள், கனிகள் அனைத்தையும் உதிர்த்து விட்டு, நெட்ட நெடு மரமாக நின்றது.

இரவில் காற்று வந்தது, ஏய் நண்பனே நான் புயலாக வந்தால் எதையெல்லாம் இழப்பாயோ அதையெல்லாம் நான் வரும் முன்பாகவே நீ இழந்து விட்டாய். உன்னுடைய ஆணவத்தால், உன்னில் உருவான கிளை, காய், கனி என்று அனைத்தையும் நீயே இழந்து விட்டாய். உன் நிழலுக்காக வருபவர்கள் யாரும் இனி வரமாட்டார்கள். உனது ஆணவத்தை கைவிட்டு எனக்கு நல்ல நண்பனாக மாறு. நமக்குள் பகை ஏற்பட்டால், உனக்கு மட்டுமல்ல இந்த காட்டுக்கே கேடு விளையும் என்று மரத்துக்கு காற்று அறிவுரை கூறியது.

மரம் தனது தவறை உணர்ந்தது. மரமும், காற்றும் பழையபடி நண்பர்கள் ஆனார்கள். ஆக இனி அந்த காட்டில் தென்றல் தான் வீசப்போகிறது. இதை கழக உடன்பிறப்புகள் மனதில் நிறுத்தி, ஒற்றுமையுடன் செயல்பட்டு, எம்.ஜி.ஆரின் விருப்பத்தையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் நிறைவேற்றிட உறுதியேற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.



தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக