புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
Page 1 of 1 •
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! ’அறிவாளி’ என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் தங்கியிருப்பதற்கு இந்தக் கருத்தோட்டமும் ஒரு காரணம் !
ஒரு தலைமை அதிகாரியிடம் ஒரு கோப்பு சென்றது! கோப்பை எழுதியவர், கீழதிகாரி! கோப்பின் தலைப்பு – ‘நீர் நிலைகள் ஒரு பருந்துப் பார்வை’ என்பது. இதைப் படித்த மேலதிகாரி , “என்னது? கழுகுப் பார்வை என்றுதானே சொல்வது? நீர் பருந்துப்பார்வை என்று எழுதியுள்ளீரே?” என்று சத்தம் போட்டார் !
இரு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை! (தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்ற பழக்கம்தான் நம்மிடம் இல்லையே?)
‘கழுகுப் பார்வை’ என்பது மேலே பறந்தபடி கீழே ஏதாவது கோழிக்குஞ்சு ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்து , சடக்கெனக் கீழே வந்து கொத்திக்கொண்டு போகப் பார்க்கும் பார்வை! ஆகவே , ஆளைச் சாய்க்கும் நோக்கோடு ஒருவன் ஒன்றைப்பார்த்தால் அதனைக் கழுகுப் பார்வை என்பர்! (கழுகு – Eagle)
’பருந்துப் பார்வை’ என்பது , அங்குமிங்குமாகப் பார்ப்பது ! ஒன்றை வரிசையாகவும் முழுமையாகவும் பார்க்காது, ஆங்காங்கே விட்டுவிட்டுப் பார்ப்பது ! ‘Birds’ eye view’ என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பே ‘பருந்துப்பார்வை’ ! (பருந்து-Kite)
கீழதிகாரி எழுதியது சரிதான் !
***
எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! ’அறிவாளி’ என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் தங்கியிருப்பதற்கு இந்தக் கருத்தோட்டமும் ஒரு காரணம் !
ஒரு தலைமை அதிகாரியிடம் ஒரு கோப்பு சென்றது! கோப்பை எழுதியவர், கீழதிகாரி! கோப்பின் தலைப்பு – ‘நீர் நிலைகள் ஒரு பருந்துப் பார்வை’ என்பது. இதைப் படித்த மேலதிகாரி , “என்னது? கழுகுப் பார்வை என்றுதானே சொல்வது? நீர் பருந்துப்பார்வை என்று எழுதியுள்ளீரே?” என்று சத்தம் போட்டார் !
இரு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை! (தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்ற பழக்கம்தான் நம்மிடம் இல்லையே?)
‘கழுகுப் பார்வை’ என்பது மேலே பறந்தபடி கீழே ஏதாவது கோழிக்குஞ்சு ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்து , சடக்கெனக் கீழே வந்து கொத்திக்கொண்டு போகப் பார்க்கும் பார்வை! ஆகவே , ஆளைச் சாய்க்கும் நோக்கோடு ஒருவன் ஒன்றைப்பார்த்தால் அதனைக் கழுகுப் பார்வை என்பர்! (கழுகு – Eagle)
’பருந்துப் பார்வை’ என்பது , அங்குமிங்குமாகப் பார்ப்பது ! ஒன்றை வரிசையாகவும் முழுமையாகவும் பார்க்காது, ஆங்காங்கே விட்டுவிட்டுப் பார்ப்பது ! ‘Birds’ eye view’ என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பே ‘பருந்துப்பார்வை’ ! (பருந்து-Kite)
கீழதிகாரி எழுதியது சரிதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Birds Eye View பறவையின் பார்வை என்று எழுதி இருக்கலாம், .
மேலும் ஆங்கில பழமொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
"நீர் நிலைகள்" ஓர்( சிறு) தொகுப்பு --ஒரு கண்ணோட்டம் --என்றும் எழுதி இருக்கலாம்.
இவை யாவும் எந்தன் மனதில் பட்ட கருத்துக்கள்.
ரமணியன்
மேலும் ஆங்கில பழமொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
"நீர் நிலைகள்" ஓர்( சிறு) தொகுப்பு --ஒரு கண்ணோட்டம் --என்றும் எழுதி இருக்கலாம்.
இவை யாவும் எந்தன் மனதில் பட்ட கருத்துக்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246747ayyasamy ram wrote:
-
வழக்கறிஞரை விட அவரிடம் வேலை ்பார்க்கும்
வக்கீல் ்குமாஸ்தாவுக்குத்தான் அதிகம் தெரியும்
-
சில வழக்கறிஞர்கள் அப்படிப்பட்ட குமாஸ்தாவுக்கு
உரிய மரியாஇதை கொடுத்து அவர் சொல்படி
நடப்பதும் உண்டு....
---
அதிகம் தெரியும் என்பது உண்மைதான்.
இக்காலத்தி traffic Ramasamy ஒரு உதாரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|