புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
Page 1 of 1 •
மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! ’அறிவாளி’ என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் தங்கியிருப்பதற்கு இந்தக் கருத்தோட்டமும் ஒரு காரணம் !
ஒரு தலைமை அதிகாரியிடம் ஒரு கோப்பு சென்றது! கோப்பை எழுதியவர், கீழதிகாரி! கோப்பின் தலைப்பு – ‘நீர் நிலைகள் ஒரு பருந்துப் பார்வை’ என்பது. இதைப் படித்த மேலதிகாரி , “என்னது? கழுகுப் பார்வை என்றுதானே சொல்வது? நீர் பருந்துப்பார்வை என்று எழுதியுள்ளீரே?” என்று சத்தம் போட்டார் !
இரு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை! (தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்ற பழக்கம்தான் நம்மிடம் இல்லையே?)
‘கழுகுப் பார்வை’ என்பது மேலே பறந்தபடி கீழே ஏதாவது கோழிக்குஞ்சு ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்து , சடக்கெனக் கீழே வந்து கொத்திக்கொண்டு போகப் பார்க்கும் பார்வை! ஆகவே , ஆளைச் சாய்க்கும் நோக்கோடு ஒருவன் ஒன்றைப்பார்த்தால் அதனைக் கழுகுப் பார்வை என்பர்! (கழுகு – Eagle)
’பருந்துப் பார்வை’ என்பது , அங்குமிங்குமாகப் பார்ப்பது ! ஒன்றை வரிசையாகவும் முழுமையாகவும் பார்க்காது, ஆங்காங்கே விட்டுவிட்டுப் பார்ப்பது ! ‘Birds’ eye view’ என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பே ‘பருந்துப்பார்வை’ ! (பருந்து-Kite)
கீழதிகாரி எழுதியது சரிதான் !
***
எல்லா இடத்திலும் நாம் பார்க்கும் ஓர் உண்மை என்னவென்றால், தலைமை அதிகாரி புண்ணாக்காக இருக்கிறார்; அவருக்குக் கீழே உள்ள அதிகாரி அறிவாளியாக இருக்கிறார் ! நீங்களும் பார்த்திருப்பீர்கள்! நானும் பல இடங்களில் பார்க்கிறேன் , நனைந்த புண்ணாக்குகளுக்குத்தான் பதவி உயர்வும் கிடைக்கிறது ; அறிவாளியால் எதுவும் செய்ய இயல்வதில்லை! ’அறிவாளி’ என்றாலே அவனை வளரவிடாமல் தடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒரு சட்டமாக நம் சமுதாயத்திலுள்ளது ! ஐரோப்பிய நாடுகளைவிட நாம் பின் தங்கியிருப்பதற்கு இந்தக் கருத்தோட்டமும் ஒரு காரணம் !
ஒரு தலைமை அதிகாரியிடம் ஒரு கோப்பு சென்றது! கோப்பை எழுதியவர், கீழதிகாரி! கோப்பின் தலைப்பு – ‘நீர் நிலைகள் ஒரு பருந்துப் பார்வை’ என்பது. இதைப் படித்த மேலதிகாரி , “என்னது? கழுகுப் பார்வை என்றுதானே சொல்வது? நீர் பருந்துப்பார்வை என்று எழுதியுள்ளீரே?” என்று சத்தம் போட்டார் !
இரு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு அவருக்குத் தெரியவில்லை! (தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்ற பழக்கம்தான் நம்மிடம் இல்லையே?)
‘கழுகுப் பார்வை’ என்பது மேலே பறந்தபடி கீழே ஏதாவது கோழிக்குஞ்சு ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்து , சடக்கெனக் கீழே வந்து கொத்திக்கொண்டு போகப் பார்க்கும் பார்வை! ஆகவே , ஆளைச் சாய்க்கும் நோக்கோடு ஒருவன் ஒன்றைப்பார்த்தால் அதனைக் கழுகுப் பார்வை என்பர்! (கழுகு – Eagle)
’பருந்துப் பார்வை’ என்பது , அங்குமிங்குமாகப் பார்ப்பது ! ஒன்றை வரிசையாகவும் முழுமையாகவும் பார்க்காது, ஆங்காங்கே விட்டுவிட்டுப் பார்ப்பது ! ‘Birds’ eye view’ என்பதன் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பே ‘பருந்துப்பார்வை’ ! (பருந்து-Kite)
கீழதிகாரி எழுதியது சரிதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
Birds Eye View பறவையின் பார்வை என்று எழுதி இருக்கலாம், .
மேலும் ஆங்கில பழமொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
"நீர் நிலைகள்" ஓர்( சிறு) தொகுப்பு --ஒரு கண்ணோட்டம் --என்றும் எழுதி இருக்கலாம்.
இவை யாவும் எந்தன் மனதில் பட்ட கருத்துக்கள்.
ரமணியன்
மேலும் ஆங்கில பழமொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
"நீர் நிலைகள்" ஓர்( சிறு) தொகுப்பு --ஒரு கண்ணோட்டம் --என்றும் எழுதி இருக்கலாம்.
இவை யாவும் எந்தன் மனதில் பட்ட கருத்துக்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246747ayyasamy ram wrote:
-
வழக்கறிஞரை விட அவரிடம் வேலை ்பார்க்கும்
வக்கீல் ்குமாஸ்தாவுக்குத்தான் அதிகம் தெரியும்
-
சில வழக்கறிஞர்கள் அப்படிப்பட்ட குமாஸ்தாவுக்கு
உரிய மரியாஇதை கொடுத்து அவர் சொல்படி
நடப்பதும் உண்டு....
---
அதிகம் தெரியும் என்பது உண்மைதான்.
இக்காலத்தி traffic Ramasamy ஒரு உதாரணம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|