புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
61 Posts - 45%
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
4 Posts - 3%
prajai
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
178 Posts - 40%
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
9 Posts - 2%
prajai
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2017 7:44 pm


ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர்
பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும்,
நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது:
-
சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை
எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ
பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ,
அழகும், நற்குணமும் கொண்டவள்.
-
வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல,
ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ராஜவர்மனை சுற்றி
சூழ்ந்திருந்தனர். அவர்களை அரசரும், அரசியும் அன்போடு
பாதுகாத்து வந்தனர்.
-
ஒருநாள், தன் கணவரின் தலைக்கு, எண்ணெய் தேய்த்து
விட்டாள், மானினி. அப்போது, அரசரின் தலையில், நரைமுடி
ஒன்று தெரிய, 'அடடே... நம் கணவருக்கு வயதாகி விட்டதே...'
என்று எண்ணி, வருந்தி, கண் கலங்கினாள். அவளின்
கண்ணீர் துளி, அரசரின் மேனி மீது படவே, 'எதற்காக கண்
கலங்குகிறாய்?' என்று கேட்டார், மன்னர்.
-
அவள் விஷயத்தை சொன்னதும்,'தேவி... இதுவரை நாம்
துய்த்து வந்த ஆசைகளை துறக்க வேண்டிய காலம்
நெருங்கி விட்டதை, நமக்கு உணர்த்தும் தூதன் தான்,
நரை முடி. அதனால், நம் மகனுக்கு முடி சூட்டி, தவம் செய்து,
இறைவனை அடைய கானகத்திற்கு செல்வோம்...' என்றார்
மன்னர்.
-
விஷயத்தை கேள்விப்பட்ட மன்னரின் சுற்றத்தார்
மன வேதனையடைந்து, காட்டிற்கு சென்று, கதிரவனை
குறித்து, கடுந்தவம் மேற்கொண்டனர்; அவர்கள் தவத்தில்
மகிழ்ந்த ஆதவன், அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
-
அவர்கள், அவரை வணங்கி, 'பகலவனே... எங்கள் ராஜவர்மன்,
பதினாயிரம் ஆண்டுகள் இளமை கெடாமல் வாழ வேண்டும்...'
என்று வரம்கேட்டனர்.
-
அவர்களின் நல்ல எண்ணம் புரிந்து, 'உங்கள் விருப்பப்
படியே ஆகட்டும்...' என, வரம் தந்தார், சூரிய பகவான்.
-
தாங்கள் வரம் பெற்ற விஷயத்தை மானினியிடம் கூறினர்.
அதை அவள் ராஜவர்மனிடம் கூறியதும், 'என்ன
பைத்தியக்காரத்தனம் இது... என்னை சுற்றியிருப்போர்
அனைவரும் இறக்க, நான் மட்டும் பதினாயிரம் ஆண்டுகள்
உயிரோடு வாழ்ந்து என்ன பயன்...' என்றவர்,
-
'நாம் வனத்திற்கு சென்று தவம் செய்து, வேறு விதமாக வரம்
பெற்று வரலாம்...' என்று கூறி, மானினியுடன் கானகம்
சென்றார், மன்னர்.
-
இருவரும் கதிரவனை நோக்கி கடுந்தவம் செய்தனர்.
சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவர் திருவடிகளில்
விழுந்து வணங்கிய அரசர், தான் வாழும் காலம் வரை,
தன் குடிமக்களும், சுற்றமும் வாழ வேண்டும் என்பதை,
வரமாக பெற்று திரும்பினார்.
-
மன்னர், அவர் மனைவி, உறவினர் மற்றும் குடிமக்கள்
போன்றோரின் தெய்வபக்தி, எப்படி காரியம் சாதித்து
கொடுத்தது பார்த்தீர்களா?
-
நல்ல எண்ணமும், தெய்வ பக்தியும் இருந்தால், எதையும்
சாதிக்கலாம்!
-
-------------------------
- பி.என்.பரசுராமன்
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக