புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 13, 2017 10:36 pm

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."



"வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட
நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை


1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க
தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறர் என்று
தெரிஞ்சதும் நாகப்பட்டணத்துக்காராளுக்கெல்லாம்
பரமானந்தமாயிடுத்து.அதுக்குக் காரணம் வறட்சி.
பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது.
குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது.

பஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு
தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம
அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லிவிட்டார்.

எங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு ஸ்நானம் பண்றதுக்குத்
தேவையான ஜலத்துலேர்ந்து மத்த எல்லாத்
தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டுவந்து
தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சு குடுத்தா,ஊர்க்காரா.

ரெண்டுமூணுநாள் கழிஞ்சது. நாலாவது நாள் காலம்பற
நீலாயதாக்ஷி அம்மன் கோயிலோட சிவாசார்யாரும்
நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தா. அவாளோட
ஊர்ப் பெரியமனுஷா சிலரும் வந்திருந்தா.எல்லாரோட
முகத்துலயும் கவலைரேகை படிஞ்சிருந்தது,
பட்டவர்த்தனமாவே தெரிஞ்சுது.

வந்தவா, ஆசார்யாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா
நமஸ்காரம் பண்ணினா. அவாளை ஆசிர்வதித்த ஆசார்யா,
"எல்லாருமா சேர்ந்து என்கிட்டே ஏதோ விஷயத்தை
சொல்றதுக்காக வந்திருக்கறாப்ல தெரியறது?
என்ன சேதி?" அப்படின்னு கேட்டார்.

"பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. நாலஞ்சு
வருஷமாகவே இங்கே மழை இல்லை. ஊரே வறண்டு
கிடக்கு. போனவருஷம் வரைக்கும் எப்படியோ
சிரமப்பட்டு கோயில் திருவிழாவை நடத்திட்டோம்.
இந்த வருஷம் அதுக்கு எந்த வகையிலயும் சாத்தியமே
இல்லாத சூழ்நிலை.அதான் திருவிழாவை நிறுத்திடலாம்னு
தோணுது. நாங்களா தீர்மானிக்கறதைவிட உங்ககிட்டே
சொல்லிட்டு அப்புறம் தீர்மானிக்கலாம்னுதான்
வந்திருக்கோம்!" தயங்கி தயங்கி சொன்னா எல்லாரும்.

எல்லாத்தையும் கேட்டுண்ட ஆசார்யா, மௌனமா கையை
உயர்த்தினார். "அவசரப்பட வேண்டாம்.கொஞ்சம் பொறுத்துப்
பார்த்துட்டு தீர்மானிக்கலாம்!" சொல்லிட்டு கல்கண்டு
பிரசாதம் குடுத்து அவாளை ஆசிர்வாதம் செஞ்சார்.

அன்னிக்கு மத்தியானம் உச்சி வெயில் சுட்டுண்டு இருக்கிற
சமயத்துல முகாம்லேர்ந்து புறப்பட்டு எங்கேயோ வெளியில
போனார் பரமாசார்யா. எல்லாரும் என்ன காரணம்? எங்கே
போறார்னு புரியாம பார்த்துண்டு இருக்கறச்சேயே மளமளன்னு
நடந்துபோய், பக்கத்துல இருந்த கோயில் குளத்துல இறங்கினார்.

குளம் வறண்டு பெரிய மைதானம் மாதிரி இருந்ததோட, பாதம்
கொப்பளிக்கற அளவுக்கு சூடேறி இருந்தது.அதுல இறங்கின
பெரியவா,கோயில் பிராகாரத்துல அடிப்பிரதட்சணம் செய்யற
மாதிரி தன்னோட பாதத்தை ஒவ்வொரு இடமா பதிச்சு,
மெதுவாக நடந்தார். ஒரு இடத்துல நின்னவர், சட்டுன்னு
கால் விரலால ஒரு இடத்துல கீறுறாப்புல தோண்டினார்.
அந்த இடத்துலேர்ந்து கொஞ்சமா ஜலம் வந்தது.உடனே அந்த
ஜலத்துல தன்னோட வலது பாதத்தை வைச்சவர்,இடது காலைத்
தூக்கிண்டு மாங்காடு காமாட்சி ஒத்தக்கால்ல தவம்
இருக்கிறமாதிரி ஒரு சில நிமிஷம் நின்னு ஆகாசத்தை உத்துப்
பார்த்தார்.அடிச்ச வெயில்ல கொஞ்ச நாழியிலேயே பெரியவா
பாதம் பதிஞ்சிருந்த இடத்துல இருந்த தண்ணியும் வத்திடுத்து.
யார்கிட்டேயும் எதுவும் பேசலை பெரியவா கொஞ்ச நேரத்துல
அங்கேர்ந்து புறப்பட்டு முகாமுக்கு வந்துட்டார்.

அன்னிக்கு சாயந்திரம் வானத்துல இருந்த வெள்ளை மேகம்
எல்லாம் திடீர்னு கருநீலமா மாறித்து. ஒண்ணா சேர்ந்து திரண்டு
கருமேகமாச்சு. மளமளன்னு மழையா பொழிய ஆரம்பிச்சுது.
ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தொடர்ந்து நாலுநாள் மழை
கொட்டித் தீர்த்து ஊர் முழுக்க வெள்ளப் ப்ரவாகமா ஓடித்து,
கோயில் குளம் உட்பட.அந்த ஊர்ல உள்ள எல்லா நீர்நிலையும்
நிரம்பி வழிஞ்சுது.ஊரும், ஊர்மக்களோட மனசும் பூரணமா
குளிர்ந்தது.

கோயில்காரா மறுபடியும் பெரியவாளைப் பார்க்க வந்தா.
"அதான் மழை பெய்ஞ்சு குளமெல்லாம் ரொம்பிடுத்தே,
அப்புறம் என்ன,ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்துங்கோ!"
ஆசிர்வதிச்சார் ஆசார்யா.

வறட்சியா இருக்கிற ஊர்னு தெரிஞ்சும் நாகப்பட்டணத்துல
வியாசபூஜை பண்ணணும்,சாதுர்மாஸ்ய விரதம் இருக்க
முகாம் இடணும்னு பெரியவா தீர்மானிச்சது ஏன்? அங்கே
அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு
இருக்குன்னு முன்பே அவருக்கு தெரியுமோ? வத்திப்
போயிருந்த குளத்துல பெரியவா காலால் கீறினதும்
பாதம் நனையற அளவுக்குத் தண்ணி எங்கேர்ந்து வந்தது?
வருணபகவான் தன்னோட வரவே அப்பவே
அறிவிச்சுட்டாரோ?

இதுக்கெல்லாம் விடை..நாகை நீலாயதாக்ஷிக்கும்
மகாபெரியவாளுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.


நன்றி
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-01-12-2016 தேதியிட்ட குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

வாட்ஸாப்ப் க்ரிஷ்ணாம்மா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக