புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
Page 1 of 1 •
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).
என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?
சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!
உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!
எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!
இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !
ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !
இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !
ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !
ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).
என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?
சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!
உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!
எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!
இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !
ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !
இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !
ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|