புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
Page 1 of 1 •
கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).
என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?
சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!
உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!
எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!
இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !
ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !
இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !
ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !
ஓர் ஆய்வு , “கவலையில் நீங்கள் இருக்க உங்களை அனுமதியுங்கள்! உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்த நோயை இது தவிர்க்கும்! ” என்கிறது (Times of India,Chennai, 15-8-17, p.17).
என்னது? கவலையை விரட்டுவதா, நம்மிடம் இருக்க விடுவதா?
சரியான கேள்வி! இதற்குத்தான் இந்தச் சிற்றாராய்ச்சி!
உங்களுக்கு நீங்கள் பார்த்துவந்த வேலை போய்விட்டது ; இது துயரத்திற்குரிய செய்திதான் உங்களுக்கு! ஆனால் , இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களைப் பரவ விடக்கூடாது!
எப்படியென்றால், “ஆங்! என்னை எப்படி நீக்கலாம்? இவனுக்கு என்ன தெரியும் ? விட்டேனா பார்!இனிமேல் என் வாழ்வே தொலைந்துவிட்டதே? என் மனைவி என்னை எப்படி மதிப்பாள்? அடுத்த மாதம் வீட்டு வாடகை எப்படிக்கொடுப்பேன் ? இப்படி ஆய்விட்டதே?” என்று பதறுவது எதிர்மறையான எண்ணங்கள்(Negative thinking)எனப்படும்!
இதனால், Stress எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்! உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் ! மூளையை நீங்கள் வேறு திசையில் செலுத்துவதாகும் ! பேச்சு வராமை, கை கால் விளங்காமை முதலிய பற்பல கோளாறுகள் உங்களுக்கு வந்து சேரும் !
ஆகவே , நேர்மறை எண்ணங்களை(Positive thinking) எண்ணிக்கொண்டு, உங்களுக்கு வந்த துரத்தைச் சிறு கவலையாகக் குறைத்துக்குகொண்டு , அந்தக் குறை பற்றிய சிந்தனை உங்களிடத்தில் இருந்து உலாவுமாறு செய்வதே நல்லது ! கவலையே உங்களுக்கு வரக்கூடாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது ! அப்படி நினைப்பதே உண்மைக்கு மாறான எதிர்மறை எண்ணம்தான் !
இந்த நேரத்தில் , நேர்மறையாக, “ சரி! நடந்தது பழங் கதையாகப் போகட்டும்! நடந்ததை ஒரு கெட்ட கனவாக எடுத்துக்கொள்வோம் ! நம்மோடு படித்தவர்களில் பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே ? கொஞ்ச காலம் உடலுக்கு ஓய்வாக இருக்கட்டும்! எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன; பார்த்துக்கொள்ளலாம் ! நம் பழைய நண்பர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்தது; அவர்களோடு கொஞ்சம் தொடர்பு கொள்ளுவோம் !” என எண்ணவேண்டும் ! இது உங்கள் கவலை உங்களோடு இருக்கவும் செய்கிறது; அதே நேரத்தில் அதன் வீரியத்திற்கு நீங்கள் அடிமையாகவும் இல்லை !
ஒருவருடைய கார் 5 இலட்சம் பெறுமானது! உறவினர்கள் ஐந்துபேர் அதில் பயணமானார்கள்; சென்ற ஒருமணிநேரத்தில் செய்தி வருகிறது; ’கார் , லாரியில் மோதி காரின் முன்பக்கம் நசுங்கிவிட்டது; ஆனால் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லை’ இதுதான் செய்தி ! கேட்டவர், எதிர்மறையாக , “ஐயோ! ஐயோ! ஐந்து லட்சம் போச்சே! என் சொத்துப்போச்சே!” என்று பதறினால் அது எதிர்மறை! அது அவருக்கு நல்லதல்ல! அவரது குடும்பத்திற்கும் நல்லதல்ல! அதே நேரத்தில் நேர்மறையாக , “அப்பாடா! நல்ல வேளை! ஒருவருக்கும் சேதம் எதுவும் இல்லை; நான் செய்த புண்ணியம்தான் !” என நினைத்தால், அவருக்கும் நல்லது ,அவரது குடும்பத்திற்கும் நல்லது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|