புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
68 Posts - 45%
heezulia
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
5 Posts - 3%
prajai
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
4 Posts - 3%
Jenila
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
2 Posts - 1%
jairam
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
1 Post - 1%
M. Priya
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
1 Post - 1%
kargan86
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
9 Posts - 4%
prajai
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
6 Posts - 3%
Jenila
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
2 Posts - 1%
jairam
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_m10கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 4:06 am

கர்நாடகாவில் ஆச்சர்ய விவகாரத்து வழக்கு:

மருமகள் பக்கம் நின்று ரூ.4 கோடி ஜீவனாம்சம் வாங்கி கொடுத்த மாமியார் - கோபத்தில் கொந்தளித்த மகன்

கர்நாடகாவில் விவகாரத்து வழக்கு ஒன்றில் மாமியார் ஒருவர் மருமகளின் பக்கம் நின்று, தன் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக
ரூ. 4.85 கோடி வாங்கி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் கஷ்யப்பானவரின்
மகன் தேவானந்த். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது சகோதரியின் மகள் ரம்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து
கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் 2012-ம் ஆண்டில் இருந்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரம்யா விவகாரத்துக் கோரி பெங்களூரு மாநகர 5-வது கூடுதல் முதன்மை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான ரம்யா, “எனது தாத்தாவும், மாமனாருமான கஷ்யப்பானவரின் கட்டாயத்தின்
பேரிலே தேவானந்த் என்னை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட என்னுடன் வாழாத நிலையில் அவருக்கு வேறு ஒரு
பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இருவரும் தனித்தனியாக வசித்து
வருகிறோம். தற்போது எனக்கு 25 வயது ஆவதால், எனது எதிர்காலத்துக்காக ரூ.5 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”என முறையிட்டு
இருந்தார்.
இதையடுத்து நீதிமன்றம் தேவானந்தின் தாய் லட்சுமியை விசாரித்தபோது, “எனது மகனிடம் ஏராளமான சொத்துகள் உள்ளன.
குவாரி தொழில் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் பயன்படுத்துகிறார்.
எனவே தேவானந்தால் எனது மருமகளுக்கு ரூ. 5 கோடி ஜீவனாம்சம் வழங்க முடியும்” என மருமகளுக்கு ஆதரவாக சாட்சியம்
அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.பாக்யா, “இந்து திருமண சட்டம், 1955 பிரிவு 13 (1) , 9 (b)
ஆகியவற்றின்படி இருவருக்கும் விவகாரத்து வழங்கப்படுகிறது. தேவானந்த் தனது முன்னாள் மனைவியின் எதிர்கால தேவைக்காக
ரூ. 4.85 கோடி ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வெளியானதும் மருமகளும், மாமியாரும் ஆரத் தழுவி,
அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
எதிரும் புதிருமான உறவாக கருதப்படும் மாமியார் மருமகள் இருவரும் இவ்வழக்கில் தாயாகவும், மகளாகவும் நடந்துக்கொண்டது
வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயின் இந்த நடவடிக்கையால் தேவானந்த் கோபத்தில் நீதிமன்றத்தைவிட்டு, வேகமாக வெளியேறினார்.

நன்றி தமிழ் ஹிந்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 4:13 am

மிகவும் ஆச்சரியமாக மனிதத்தன்மையுடன் உள்ளது.
ஒரு வேளை, 2 ம் மருமகளை விட முதல் மருமகளை
இவருக்கு பிடித்து விட்டு இருக்கும். எப்பிடி இருப்பினும்
வரவேற்கத்தக்கது.

மாமியாருக்கு ஜே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 10, 2017 5:42 am

மாமியாருக்கு மருமகள் , அவரது மகள் வழி பேத்தி
என்பதாலும் பாசம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்...!!
-
--------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 10, 2017 8:17 am

இருக்கும் இருக்கும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 10, 2017 10:18 am

பேத்தி என்ற பாசம்தான் பீரிட்டுள்ளது . இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 10, 2017 2:08 pm

ayyasamy ram wrote:மாமியாருக்கு மருமகள் , அவரது மகள் வழி பேத்தி
என்பதாலும் பாசம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்...!!
-
--------------
மேற்கோள் செய்த பதிவு: 1246430

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக