புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_c10‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_m10‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_c10‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_m10‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_c10‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_m10‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 08, 2017 8:28 am

'மோடம்' இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம்

லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த
பிஎஸ்என்எல் திட்டம் |

மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே
இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல்
அறி முகப்படுத்தியுள்ளது.

இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில்
2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின்
தரம் உயர்த் தப்பட உள்ளன.

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல்
போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ,
வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட
பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.

இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு
இன்றியமையாததாக உள்ளது. இதனால் தொலைத்தொடர்புத்
துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது
வாடிக்கையாளர்களுக்கு பல் வேறுசேவைகளை வழங்கி
வரு கின்றன.

இந்நிலையில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்
நிறுவனமும் தனது வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு
சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள்
முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி
'தி இந்து'விடம் கூறியதாவது:

தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில்
முன்னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது.
தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி
வாடிக்கையாளர்களும், 5 லட்சம் பிராட்பேண்ட்
வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2000 தொலை பேசி இணைப்பகங்கள்
உள்ளன. எங்களது வாடிக்கையாளர் களுக்கு மதிப்பு கூட்டு
சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கை களை மேற்
கொண்டுள்ளோம். இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு
அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட்
புரோட்டோகால் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை
வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின்
கீழ், முதல் கட்டமாக, ரூ.14 கோடி செலவில் 26 தொலைபேசி
இணைப்பகங்களில் 1.06 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி
இணைப்புகள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட்
புரோட்டோகால் வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக, ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம்
லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் தரம் உயர்த்தப்பட
உள்ளன.

இதற்கான பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிக்கப் படும்.
மூன்றாம் கட்டமாக ரூ.25 கோடி செலவில் ஆயிரத்து
500 சி.டாட் மேக்ஸ் தொலைபேசி இணைப்பகங்களில் உள்ள
6 லட்சம் லேண்ட்லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும்.

இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும்.
நான்காம் கட்டமாக ரூ.20 கோடி செலவில் 2 லட்சம் லேண்ட்
லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும். இப்பணி அடுத்த
ஆண்டு நிறைவடையும்.

இந்தப் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் மோடம்
இல்லாமல் லேண்ட் லைன் போனிலேயே இன்டர்நெட்
சேவையைப் பெறலாம். இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால்
வசதி கொண்ட தொலைபேசி கருவியை (SIP Handset)
பயன்படுத்த வேண்டும்.

லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளை மொபைல்
போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை
லேண்ட்லைன் போன் வழியாகவும் மாற்றிப் பேசலாம்.

மேலும், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ்
மூலம் அழைப்புகளை மேற்கொள்ள லாம்.
அத்துடன், வாட்ஸ்-அப்-பில் குழுக்களை ஏற்படுத்தி தகவல்களை ப
ரிமாறிக் கொள்வதைப் போல இச்சேவையை பயன் படுத்தி
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இடையே குழுக்களை
ஏற்படுத்திப் பேசலாம்.

இதைத் தவிர, மொபைல் போனில் ப்ரீபெய்டு சேவை உள்ளது
போன்று இந்த லேண்ட் லைன் போனிலும் ப்ரீபெய்டு சேவை
வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், லேண்ட்லைன் போனுக்கான வழக்கமான மாதாந்திர
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம்
வாடிக்கையாளர்கள் மேலும் பல கூடுதல் வசதிகளைப் பெற
முடியும். இவ்வாறு பி.வி.கருணாநிதி கூறினார்.
-
-----------------------------
நன்றி
Posted by புதிய செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக